LOADING...

சென்னை உயர் நீதிமன்றம்: செய்தி

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி பதவியேற்பு

உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று பதவியேற்றார்.

'ஜனநாயகன்' ரிலீஸ்க்கு கிட்டத்தட்ட கிரீன் சிக்னல்! நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனம்; அடுத்து என்ன?

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக எதிர்பார்க்கப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் தொடர்பாக நிலவி வந்த அனைத்து சட்டப் போராட்டங்களும் முடிவுக்கு வந்துள்ளன.

பாமக தலைமை பதவி யாருக்கு? டெல்லி உயர் நீதிமன்றத்தில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள வழக்கு!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைமை பதவி மற்றும் நிர்வாகக் குழு அங்கீகாரம் தொடர்பாக நிலவி வரும் சட்ட போராட்டங்கள் தற்போது இறுதி முடிவை எட்டியுள்ளன.

நடிகர் விஜய்க்கு பின்னடைவு: வருமான வரித்துறை விதித்த ₹1.5 கோடி அபராதம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தாக்கல் செய்த வருமான வரி தொடர்பான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

04 Feb 2026
சிவகங்கை

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐ விசாரணையில் அம்பலமான போலீஸ் கொடூரம்

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல் மரணம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று மிகக்கடுமையான கருத்துகளை பதிவு செய்துள்ளது.

30 Jan 2026
விஜய்

ஜனநாயகன் ரிலீஸில் புதிய சிக்கல்; உச்ச நீதிமன்றத்தை நாடிய சென்சார் போர்டு

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான சட்டப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்; 'ஜன நாயகன்' தணிக்கை வழக்கில் அதிரடித் தீர்ப்பு

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பாக CBFC தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இன்று தனது தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

இன்று வெளியாகிறது 'ஜன நாயகன்' vs CBFC வழக்கின் முடிவு; உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கும் கோலிவுட்

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக எதிர்பார்க்கப்படும் 'ஜன நாயகன்' படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தனது முக்கிய தீர்ப்பை வழங்க உள்ளது.

ஜன நாயகன் vs சென்சார் போர்டு வழக்கு அப்டேட்: ஜனவரி 27ஆம் தேதி தீர்ப்பு வெளியாகுமாம்!

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக எதிர்பார்க்கப்படும் 'ஜன நாயகன்' படத்தின் தணிக்கை விவகாரத்தில், சென்சார் போர்டின்(CBFC) மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் தேதி தற்போது தெரியவந்துள்ளது.

22 Jan 2026
ஆந்திரா

ஆந்திராவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக ஊடகத் தடை விதிக்க திட்டமா?

ஆந்திர பிரதேசத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்வதற்கான சட்டமியற்ற மாநில அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

"உதயநிதி ஸ்டாலினின் சனாதன பேச்சு வெறுப்புப் பேச்சே": சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டமான கருத்து

கடந்த 2023-ஆம் ஆண்டு சனாதன தர்மத்தை மலேரியா, டெங்கு போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு, அதனை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரம் மீண்டும் சட்டரீதியான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஜன நாயகன் vs சென்சார் போர்டு விவகாரம்: வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நடிகர் விஜய்யின் இறுதி திரைப்படமாக கருதப்படும் 'ஜன நாயகன்' வெளியீட்டில் நீடித்து வரும் தணிக்கை சிக்கல் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இருவர் அடங்கிய அமர்வு இன்று நீண்ட விசாரணைக்கு பிறகு தனது தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

கைவிரித்தது உச்ச நீதிமன்றம்; ஜனநாயகன் படக்குழுவை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் மிக முக்கியமான படமாக ஜனநாயகன் பார்க்கப்படுகிறது.

12 Jan 2026
கமல்ஹாசன்

கமல் ஹாசனின் பெயர், புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ் திரையுலகின் மூத்த நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், தனது ஆளுமை உரிமைகளை (Personality Rights) பாதுகாப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு சிவில் வழக்கைத் தொடர்ந்தார்.

'ஜன நாயகன்' பட வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்த அமர்வு; ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

நடிகர் விஜய்யின் கடைசி படமாக கருதப்படும் 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

கோர்ட் கொடுத்த அதிரடித் தீர்ப்பு! சென்சார் சிக்கலில் இருந்து மீண்டது ஜனநாயகன்; ஆனால் ஒரு ட்விஸ்ட்!

நடிகர் விஜய் தனது திரையுலகப் பயணத்தின் கடைசிப் படமாக அறிவித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட இழுபறிக்கு சென்னை உயர் நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

நாளை காலை 10:30 மணிக்கு வெளியாகிறது ஜன நாயகன்-சென்சார் போர்டு வழக்கின் தீர்ப்பு?

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமான 'ஜன நாயகன்' வெளியாவதில் நீடித்து வரும் தணிக்கை தொடர்பான சிக்கலில், சென்னை உயர்நீதிமன்றம் நாளை (ஜனவரி 9) காலை 10:30 மணிக்குத் தனது தீர்ப்பை வழங்க உள்ளது.

திருப்பரங்குன்றம் வழக்கில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி 

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்தை பொங்கல் வெளியீடாக வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விவகாரம்: உயர் நீதிமன்ற நீதிபதிகளை நீக்குவது எப்படி?

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் தி.மு.க. இடையே ஏற்பட்ட விவகாரம் போன்ற சூழல்களில், உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பதவியில் இருந்து நீக்குவதற்கான அரசியலமைப்பு சட்ட நடைமுறை குறித்து இந்திய சட்டம் தெளிவாக வரையறுத்துள்ளது.

28 Nov 2025
இளையராஜா

இளையராஜா பாடல்கள் விவகாரம்: டியூட் படத்தில் இருந்து 'கருத்த மச்சான்' உள்ளிட்ட பாடல்களை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த பதிப்புரிமை வழக்கில், பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் திரைப்படத்தில் அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்ட இரண்டு பாடல்களை உடனடியாக நீக்க சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) பரபரப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

21 Nov 2025
இளையராஜா

சமூக ஊடகங்களில் இளையராஜா பெயர், புகைப்படத்தைப் பயன்படுத்த இடைக்காலத் தடை; உயர் நீதிமன்றம் உத்தரவு

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படம் மற்றும் தனிப்பட்ட அடையாளங்களைப் பயன்படுத்த, யூடியூப், ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

'கும்கி 2' திரைப்படத்திற்குத் தடை நீக்கம்: ஒரு கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவு

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கியுள்ள 'கும்கி 2' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) உத்தரவிட்டுள்ளது.

07 Nov 2025
கமல்ஹாசன்

நாயகன் மறுவெளியீட்டிற்குத் தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் கமல்ஹாசனின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் வெளியிடத் திட்டமிடப்பட்ட அவரது பெரு வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்றான நாயகன் திரைப்படத்தின் மறுவெளியீட்டிற்குத் தடை விதிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

06 Nov 2025
சிபிஐ

அஜித்குமார் வழக்கில் கூடுதல் அவகாசம் கோரி சிபிஐ மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் கோயிலின் காவலாளி அஜித்குமார், நகை திருட்டுப் புகார் தொடர்பாகத் தனிப்படை போலீஸாரின் தாக்குதலில் உயிரிழந்த வழக்கில், இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யக் கால அவகாசம் கோரி சிபிஐ, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை நாடியது.

கிரிப்டோகரன்சிக்கு இந்தியச் சட்டத்தின் கீழ் சொத்தாக அங்கீகாரம் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்

இந்தியாவில் டிஜிட்டல் சொத்துச் சூழலுக்குப் பரந்த தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு மைல்கல் தீர்ப்பில், கிரிப்டோகரன்சி இந்தியச் சட்டத்தின் கீழ் சொத்து என்ற சட்டப்பூர்வ நிலையைப் பெற்றுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றி கழகம் அங்கீகரிக்கப்படாத கட்சியா? அப்படியென்றால் என்ன?

கரூரில் நடந்த பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து, 'தமிழக வெற்றி கழகம்' (TVK) என்ற அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

13 Oct 2025
கரூர்

TVK கரூர் நெரிசல் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பின், தனி நபர் ஆணையம் மற்றும் SIT நிலைமை என்ன?

கரூரில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

சமையல் எரிவாயு டேங்கர் லாரி வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி இந்தியன் ஆயில் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனு

சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் நடத்திவரும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசிஎல்) சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

10 Oct 2025
மதுரை

திருப்பரங்குன்றம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; ஆடு, கோழி பலியிட நிரந்தர தடை விதித்து உத்தரவு

மதுரை திருப்பரங்குன்றம் மலைச் சர்ச்சை தொடர்பான வழக்கில், மூன்றாவது நீதிபதி விஜயகுமார் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

03 Oct 2025
தமிழகம்

கரூர் கூட்ட நெரிசலை விசாரிக்க உள்ள வடக்கு மண்டல ஐஜி; யார் இந்த அஸ்ரா கார்க்?

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

03 Oct 2025
கரூர்

கரூர் விபத்தை விசாரிக்க ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

கரூரில் விஜய் கலந்துகொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

03 Oct 2025
தவெக

தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி; உயர் நீதிமன்றம் அதிரடி

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் செப்டம்பர் 27 ஆம் தேதி மேற்கொண்ட பிரச்சாரங்களின்போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பாக, கட்சி நிர்வாகிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.

03 Oct 2025
தவெக

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி; உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கரூர், வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் கலந்து கொண்ட அரசியல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

29 Sep 2025
தவெக

கரூர் சம்பவம்: மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கை எடுப்பதில் தாமதம்; சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக தவெக திட்டம்

கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளை உட்பட பல்வேறு முக்கிய இடங்களுக்கு இன்று ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் பல முறைகேடுகள் இருப்பதாக தெரிவித்து, சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பொது இடத்தில் சிலை: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள காய்கறி சந்தையின் நுழைவாயிலில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைப்பதற்கான தீர்மானத்தை வள்ளியூர் பேரூராட்சி நிறைவேற்றியது.

தமிழகத்தில் அரசியல் கூட்டங்களுக்கு புதிய விதிகள்: தவெக வழக்கில் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, அனைத்து கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை வகுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்? கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது மற்றும் ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துவது தொடர்பாக, தமிழக கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.