சென்னை உயர் நீதிமன்றம்: செய்தி
வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் பதிலளிக்க தாமதம்; சிங்கமுத்துவுக்கு ரூ.2,500 அபராதம் விதித்தது உயர் நீதிமன்றம்
பிரபல தமிழ் சினிமா நடிகர் வடிவேலு தொடர்ந்திருந்த அவதூறு வழக்கில், சக நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ.2,500 அபராதம் விதித்து, அந்தத் தொகையை வடிவேலுவுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.
முருகன் பக்தர்கள் மாநாட்டிற்கான இ-பாஸ் விதியை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள அம்மா திடலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாகனங்களுக்கு கட்டாய இ-பாஸ் தேவை என்பதை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பரிசீலிக்க கணவரின் கையெழுத்து எதற்கு? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
திருமணமான ஒரு பெண் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க கணவரின் அனுமதி அல்லது கையொப்பம் தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் அறிவித்துள்ளது.
கடத்தல் டு சஸ்பெண்ட்: காதல் திருமண விவகாரத்தில் ADGP சஸ்பெண்ட் செய்யப்பட்டது எதற்காக?
காதல் திருமண விவகாரத்தில் சிறுவனை கடத்த உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆயுதப்படை கூடுதல் டிஜிபி எச்.எம்.ஜெயராம் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் வழக்கில் செந்தில்பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
2021 மற்றும் 2023க்கு இடையில் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த மனு தொடர்பாக, முன்னாள் தமிழக அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு புதிய நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் ஜூன் 22ஆம் தேதி பிரம்மாண்டமான முருக பக்தர்கள் மாநாடு; நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியது நீதிமன்றம்
ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் ஒரு பெரிய அளவிலான முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது, இந்த ஆன்மீக கூட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது.
ஜாதி, மதம் அற்றவர் சான்றிதழ் வழங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்
திருப்பத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், தன்னை எந்த ஜாதியிலும் மதத்திலும் சேர்க்க வேண்டாம் எனத் தெரிவித்து கடந்த 2023 ஆம் ஆண்டு மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தாருக்கு, "ஜாதி, மதம் இல்லை" எனச் சான்றிதழ் வழங்க கோரியிருந்தார்.
திரையரங்குகளில் டிக்கெட் அதிக விலைக்கு விற்பவர்களில் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு திரைப்பட வெளியீடுகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக டிக்கெட் விலையை வசூலிக்கும் திரையரங்குகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஓரினச் சேர்க்கையாளர்களை குடும்பமாக அங்கீகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
LGBTQIA உரிமைகளுக்கான ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில், இந்தியாவில் அவர்களின் திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாவிட்டாலும், ஒரே பாலின தம்பதிகள் ஒரு குடும்பத்தை உருவாக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28 ஆம் தேதி தீர்ப்பு
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28 ஆம் தேதி சென்னை மகிளா நீதிமன்றம் மிகவும் தீர்ப்பை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தேசிய கல்விக் கொள்கையை (NEP) செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட தமிழக அரசு மறுத்ததால், தமிழகத்திற்கான கல்வி தொடர்பான நிதியை நிறுத்தி வைத்துள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது; இலங்கை பிரஜையை நாடுகடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு
உஃபா சட்டத்தின் கீழ் தண்டனையை முடித்தவுடன் நாடு கடத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, இலங்கைத் தமிழர் ஒருவரைத் தடுத்து வைப்பதில் தலையிட உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (மே 19) மறுத்துவிட்டது.
13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை
சென்னை ஆவடியில் உள்ள ஒரு மையத்தில் தேர்வின் போது மின் தடை ஏற்பட்டதாகக் கூறி 13 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, நீட் 2025 முடிவுகளை வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் மீதான 35 வழக்குகள் குறித்து டிஜிபி அறிக்கை
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கின் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவரான ஞானசேகரன் மீதான சட்ட நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டும் விரிவான 17 பக்க அறிக்கையை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் (டிஜிபி) சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 15 நாள் கோடை விடுமுறை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செயல்படும் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1 ஆம் தேதி முதல் 15 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் ஜப்தி உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம் தீர்ப்பு
தமிழ் திரையுலகத்தில் மட்டுமல்லாத உலக அரங்கில் பிரபலமடைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தின் மேலான ஜப்தி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.
கல்வி நிறுவனங்களில் ஜாதி பெயர்களை நீக்க 4 வாரம் காலக்கெடு விதித்த சென்னை உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் செயல்பட்டு வரும் சில கல்வி நிறுவனங்களில் ஜாதி அடையாளம் கொண்ட பெயர்கள் இடம் பெற்றிருப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
குணால் கம்ராவின் முன்ஜாமீனை ஏப்ரல் 17 வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மும்பையில் பதிவு செய்யப்பட்ட பல எஃப்ஐஆர்கள் தொடர்பாக கைது செய்யப்படுவதிலிருந்து தொடர்ந்து பாதுகாப்பை வழங்கும் வகையில், ஸ்டாண்ட்-அப் காமெடியன் குணால் கம்ராவுக்கு ஏப்ரல் 17 ஆம் தேதி வரை இடைக்கால முன்ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை (ஏப்ரல் 7) நீட்டித்துள்ளது.
பார்க்கிங்கினால் வந்த சண்டை: சர்ச்சையில் சிக்கிய 'பிக்பாஸ்' பிரபலம் தர்ஷன்
விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் மூலம் பரிச்சயமானவர் நடிகர் தர்ஷன்.
மகாராஷ்டிராவில் அவதூறு வழக்கு; சென்னை உயர் நீதிமன்றத்தில் எப்படி முன்ஜாமீன் பெற்றார் குணால் கம்ரா?
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு எதிரான கருத்துகள் தொடர்பாக மகாராஷ்டிராவில் பல எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
₹1,000 கோடி டாஸ்மாக் முறைகேடு வழக்கில் இருந்து அமலாக்கத்துறையை கண்டித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விலகல்
டாஸ்மாக் மீதான அமலாக்கத்துறையின் சோதனைக்கு எதிரான தமிழக அரசின் வழக்கை விசாரிப்பதில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தற்காலிக தடை; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் மீதான விசாரணையை மார்ச் 25ஆம் தேதி வரை தொடர வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (மார்ச் 20) அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது.
நயன்தாராவின் திருமண ஆவணப்பட சர்ச்சை; ஏப்ரலில் தனுஷின் நஷ்ட ஈட்டு வழக்கின் இறுதி விசாரணை
நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்திற்கு எதிராக நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தொடர்ந்த ₹10 கோடி நஷ்ட ஈட்டு வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடன் தொகையை வசூலிக்க சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் தொடர்பான கடன் பிரச்சினைக்காக சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈஷா அறக்கட்டளைக்கு ஆதரவான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் 2022 ஆம் ஆண்டு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைப்பதற்கான சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்
2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு, தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களை பணியிலிருந்து நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏவிஎம் ஸ்டுடியோஸ் சட்டப் பிரச்சினை: வணிகத் தடைக்கு எதிராக குகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
ஏவிஎம் ஸ்டுடியோஸ் மீதான சட்டப் போராட்டம் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம்மின் நிறுவனரின் பேரன் குகன், ஏவிஎம் ஸ்டுடியோ மீது விதிக்கப்பட்ட வணிகக் கட்டுப்பாடுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.
தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக கடலோரப் பகுதிகளில் நடந்த சட்டவிரோத தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேருந்து கட்டண உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவு; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பேருந்து கட்டண உயர்வு கோரிக்கை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிடத்தக்க உத்தரவை பிறப்பித்துள்ளது. கட்டண உயர்வு விரைவில் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
நயன்தாரா ஆவணப்படம்: ரூ.10 கோடி கேட்டு தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
Netflix நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான "Nayanthara: Beyond the Fairy Tale" என்ற ஆவணப்படத்தில் தனது படத்தின் காட்சிகள் இடம்பெற்றதினால் ரூ.10 கோடி நஷ்டஈடு கோரி நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
எம். எஸ். சுப்புலட்சுமி பெயரில் சங்கீத கலாநிதி விருதை பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்க தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
கர்நாடக இசை பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு, சென்னை மியூசிக் அகாடமி இந்தாண்டுக்கான 'சங்கீத கலாநிதி' விருதை அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
'கங்குவா' படத்திற்கு உயர் நீதிமன்ற உத்தரவால் மேலும் சிக்கல், மறுபுறம் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'கங்குவாவின்' வெளியீட்டிற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.
கங்குவா படத்திற்கு புதிய சிக்கல்; வெளியாவதில் தாமதம் ஏற்படுமா?
நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'கங்குவாவின்' வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்த நேரத்தில் பேரிடியாக இறங்கியது சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு.
நாவரசு கொலை வழக்கு: ஜான் டேவிடின் விடுதலை மனுவை மீண்டும் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
1996 ஆம் ஆண்டில், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ப.க. பொன்னுசாமியின் மகனான நாவரசு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கும்போது கொல்லப்பட்டார்.
ஈஷா யோகா மையத்தில் சிறுவர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதாக புகார்: வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையின் ஆசிரமத்தில் தாங்களாகவே முன்வந்து வற்புறுத்தலின்றி தங்கியிருப்பதாக இரண்டு பெண்களின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்துக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை முடித்து வைத்தது.
கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு: 43 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் பேசக்கூடிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் இன்று பதவியேற்றார்.
திருவள்ளுவர் பிறந்ததின சர்ச்சை: சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம், "திருவள்ளுவர் பிறந்த தினம் இதுதான் என உத்தரவிட முடியாது" எனத் தெரிவித்துள்ளது.
குணா படத்தின் ரீ-ரிலீசிற்கு விதித்த தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
1991ம் ஆண்டு, கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான 'குணா' திரைப்படத்தை ரீரிலீஸ் செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் 16 லட்சம் வழக்குகள்; RTI யில் வெளியான அதிர்ச்சி தகவல்
தமிழக நீதிமன்றங்களில் தற்போது 16 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு RTI அறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மின்வழி தடங்களை மாற்றும் செலவை பொதுமக்களிடம் வசூலிக்கக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்
பொது மக்களின் நிலத்தின் வழியாக செல்லும் தனியார் நிறுவனங்கள் நிறுவிய உயரமின்னழுத்த கேபிள்களை மாற்றியமைக்க, பொது மக்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னையில் ஃபார்முலா- 4 கார் பந்தயம் நடத்த எந்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
தங்கலான், கங்குவா வெளியாவதில் சிக்கலா? தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உயர் நீதிமன்றம் விதித்த கெடு
இன்று நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள 'கங்குவா' படத்தின் ட்ரைலர் வெளியாகிறது என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது விதிக்கப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை விடுவித்தது செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம்
சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைப்பு: தமிழக அரசு உறுதி
கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
கோவை தேர்தல் முடிவை நிறுத்தக் கோரிய வழக்கு; உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
கோவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
மாதம் ரூ.71ஆயிரம் வரை சம்பளம் : மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 காலியிடங்கள்
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கீழ் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: சென்னை உயர்நீதிமன்றம் கெடுபிடி
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கள்ளசந்தையில் விற்கப்படுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், பிசிசிஐ-ம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது, சென்னை உயர்நீதிமன்றம்.
'இசையமைப்பாளர் இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் அல்ல': சென்னை உயர் நீதிமன்றம் 'நறு'க்கென கொட்டு
இளையராஜாவின் பாடல்கள் காப்புரிமை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
"ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன்தான்": பாடல்கள் காப்புரிமை வழக்கில் இளையராஜா கொடுத்த 'பதில்'
இளையராஜாவின் பாடல்கள் காப்புரிமை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி துறை முறைகேடு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தடை
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி துறை முறைகேடு தொடர்பான வழக்கினை மீண்டும் விசாரிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை: சென்னை உயர் நீதிமன்றம்
அதிமுகவின் கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி; மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி?
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
சனாதன தர்மம் சர்ச்சை: உதயநிதி, சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய தேவையில்லையென உயர் நீதிமன்றம் கருத்து
பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்
வீட்டில் தங்கியிருந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா இருவருக்கும், நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வேதாந்த நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: சிறப்பு நீதிமன்றத்திற்கு பறந்த உத்தரவு
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமான விவகாரம்: சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அபராதம்
சென்னையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மருத்துவமனை எம்.ஜி.எம்.
அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வீட்டு வசதி வாரியத்தின் வீடு ஒதுக்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது, 2012ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில், அபராதம் மட்டுமே போதாது, கூடுதலாக உரிமத்தையும் ரத்து செய்யலாமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாந்தன் இலங்கை செல்ல ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்: மத்திய அரசு தகவல்
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தாயை கவனிப்பதற்காக தன்னை சொந்த ஊரான இலங்கைக்கு அனுப்பிவைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம்
சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் நேரடி ஒளிபரப்பு கோரிக்கைகளை நிராகரிக்க கூடாது: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி கோவிலின் கும்பாபிஷேகத்தை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் வழக்கு: திருநங்கை அப்சராவிற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
தமிழ் யூடியூபர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இருப்பவர் ஜோ மைக்கேல் பிரவீன்.
சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு சரணடைவதில் இருந்து விலக்கு: உச்ச நீதிமன்றம்
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அதிமுக சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக சின்னம், பெயர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தனக்கும் உரிமை உண்டு என ஒபிஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், அதற்கு தடை விதித்திருந்தது தனி நீதிமன்றம்.