LOADING...

திருப்பரங்குன்றம்: செய்தி

திருப்பரங்குன்றம் வழக்கில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று (ஜனவரி 6, 2026) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.