வானிலை ஆய்வு மையம்: செய்தி
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் தகவல்
தெற்கு உள் கர்நாடகா முதல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 50 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று! நாளை 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் நாளை (செப்டம்பர் 15) நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
செப்.19 வரை தமிழகத்தில் கொட்டப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு விதர்பா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மன்னார் வளைகுடா வரை, தமிழகப் பகுதிகள் வழியாக ஒரு வளிமண்டலக் காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை எச்சரிக்கை: சென்னை உட்பட வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெயிலும் மழையும்! தமிழகத்தில் செப்.11 வரை 7 டிகிரி அதிகரிக்கும் வெப்பநிலை; வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் (சுமார் 2°C - 4°C) வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அடுத்த 6 நாட்கள்! வெப்பநிலை உயர்ந்தாலும் தமிழகத்தில் மழைக்கும் வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் நாளை முதல் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
125 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்! 1901க்குப் பிறகு மிக வெப்பமான ஆகஸ்ட் மாதம்; வானிலை மையம் அறிக்கை
இந்தியாவில் கடந்த 1901 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான தரவுகளின் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதமே மிகவும் வெப்பமான மாதமாக அமைந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் 3 வரை வெயில் சுளுக்கெடுக்கும்! மழை வருமா? சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 31) முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அலாஸ்காவில் ராஃப்டிங்: கண்டறியப்பட காத்திருக்கும் மறைந்திருக்கும் ஆறுகள்
அலாஸ்காவின் தொலைதூர ஆறுகள், புதுமையான ராஃப்டிங் அனுபவத்தைத் தேடும் சாகச விரும்பிகளுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகின்றன.
டெல்லியை முடக்கிய கனமழை: IMD ரெட் அலர்ட், ரத்து செய்யப்பட்ட விமானங்கள், ஸ்தம்பித்த போக்குவரத்து
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற தேசிய தலைநகர் பிராந்திய (NCR) பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலையில் பலத்த மழை பெய்ததால், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தலைநகருக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மாலை வேளைகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 2 நாட்களுக்குப் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 26 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரத்தில் இன்று கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் பிறந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 18) முதல் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை: வானிலை மையம் தகவல்
தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழ்மட்ட வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
எல் நினோ தீவிரமடைகிறது: 2026 இறுதிக்குள் 90% சக்திவாய்ந்ததாக மாறும் என எச்சரிக்கை
பசிபிக் பெருங்கடலில் எல் நினோ பருவநிலை மாற்றம் அதிவேகமாகத் தீவிரமடைந்து வருகிறது.
ஆகஸ்ட் 20 வரை மிதமான மழை! தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை மையம் தகவல்
தமிழகக் கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக வானிலை அறிக்கை: இன்று நீலகிரி, தேனியில் கனமழை எச்சரிக்கை! சென்னைக்கு என்ன அப்டேட்?
தமிழகக் கடலோர பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை தொடரும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்! வானிலை முன்னறிவிப்பு; வெளியான முழு விவரம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
தமிழ்நாடு வானிலை அப்டேட்: ஆகஸ்ட் 11 வரை கொட்டப்போகும் மழை; வானிலை மையம் எச்சரிக்கை
வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கேரளாவில் பெருமழை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு, 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் மேலும் தீவிரமடையும் மழை! நீலகிரி, தேனி உள்பட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
வட உள் கர்நாடகத்தில் இருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதாலும், தெற்கு குஜராத்திலிருந்து கேரளா வரை மற்றொரு தாழ்வுப் பாதை நிலவுவதாலும் தமிழகத்தில் மழை தீவிரமடையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"இந்த 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!" நாளை பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்! வானிலை மையம் தகவல்
தமிழகக் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, நாளை (ஆகஸ்ட் 1) தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் தொடக்கத்தில் பருவமழை வலுப்பெறும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) கூற்றுப்படி, இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது.
இந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! ஆகஸ்ட் 2 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்
தமிழகக் கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"8 மாவட்டங்களில் சதம் அடிக்கும் வெயில்!" - வெப்பநிலை உயரும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் ஜூலை 30-ஆம் தேதி வரை 8 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அமெரிக்காவில் பரவும் 'Heat Dome': 7 கோடி மக்களுக்கு கடும் வெப்ப எச்சரிக்கை!
அமெரிக்காவின் மத்தியப் பகுதிகளில் 'வெப்பக் கூம்பு' (Heat Dome) எனப்படும் வளிமண்டலக் வெப்பக் காற்றுத் திரள் தீவிரமடைந்து வருவதால், சுமார் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் கடும் வெப்ப அலை மற்றும் ஆபத்தான சுகாதார சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
விரைவில் இந்தியாவில் பருவமழை? 10,000 கி.மீ நீளமுள்ள மழை மேகத்தை படம்பிடித்த செயற்கைக்கோள்
வட இந்தியாவிலிருந்து தென் கொரியா வரை 7,000 முதல் 10,000 கி.மீ. வரை நீண்டுள்ள ஒரு பிரம்மாண்டமான பருவமழை பட்டை, செயற்கைக்கோள் படங்களில் பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு வானிலை நிலவரம்: 6 மாவட்டங்களில் சதமடித்த வெயில்; இன்று மழைக்கு வாய்ப்பா?
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த வெப்பத்தின் தாக்கம் நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது.
வெயிலும் அடிக்கும், மழையும் பெய்யும்! தமிழகத்தில் ஜூலை 26 வரை வானிலை மாற்றம்! வானிலை மையம் அறிவிப்பு
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் தற்பொழுது ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது.
திங்கள்கிழமை பல மாநிலங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), திங்களன்று இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை பெய்யும் என முன்னறிவித்துள்ளது.
தமிழக வானிலை அறிக்கை: நாளை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை வானிலை மையம் அறிவிப்பு
வட கடலோர தமிழகப் பகுதிகளில் நிலவும் கீழ்மட்ட வளிமண்டல பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, நாளை (ஜூலை 20) தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைக் குளிர்வித்த கனமழை! அடுத்த 7 நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் கொடுத்த எச்சரிக்கை
கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் மக்களைக் கடுமையாக வாட்டி வதைத்து வந்தது.
தமிழகத்தில் நாளை முதல் இடி, மின்னலுடன் மிதமான மழை! இந்த 4 மாவட்டங்களில் வெப்ப அலை எச்சரிக்கை
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நாளை (ஜூலை 17) முதல் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கைக்கு மத்தியில் பூரியில் ஜெகந்நாத் ரத யாத்திரை தொடங்கியது
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஒடிசாவின் பூரியில் ஒன்பது நாள் ஜெகந்நாத் ரத யாத்திரை தொடங்கியுள்ளது.
சென்னை மற்றும் மதுரையில் சுட்டெரிக்கும் வெயில்; மழைக்கு வாய்ப்பா?
தமிழ்நாட்டில் கோடைக்காலத்தை போல நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் அடுத்த சில தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சதம் அடிக்கும் வெயில்! வரும் 16 ஆம் தேதி வரை அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்தியாவின் சில பகுதிகளில் 50°C-ஐத் தொட்ட உணரப்படும் வெப்பநிலை
இந்த வாரம் இந்தியா ஈரப்பதமான வெப்பத்தின் புதிய அலையை எதிர்கொண்டுள்ளது.
நாளை முதல் வெயில் கொளுத்தும்! 100 டிகிரியைத் தொடும் சென்னை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கனமழையால் டெல்லி, சூரத் நகரங்களில் வெள்ளம், உத்தரகாண்டில் நிலச்சரிவு
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை, இந்தியாவின் பெரும் பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை, விமானச் சேவைகள் பாதிப்பு; தொடரும் ரெட் அலர்ட்
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அதிதீவிர கனமழை காரணமாக மக்கள் வாழ்க்கை முடங்கியுள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: கொங்கு மண்டலத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, தற்பொழுது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜூலை 10 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அலெர்ட்
வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, தற்பொழுது ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.