மும்பை: செய்தி
நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி எந்த ஜெயிலில் அடைக்கப்படுவார்? வெளியான விவரங்கள்
News18 வெளியிட்டுள்ள செய்தியின்படி, PNB மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளி மெஹுல் சோக்சி இந்தியாவிற்கு விரைவில் நாடுகடத்தப்படவுள்ளார்.
உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி தொடர்ந்து முதலிடம்; லாகூர் இரண்டாவது இடத்தில் உள்ளது
சுவிஸ் நிறுவனமான IQAir இன் அறிக்கையின்படி, டெல்லி உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக தொடர்கிறது.
மகாராஷ்டிர கிராமத்தில் நிலத்தில் 5 அடிக்கு பிளவு: மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நிலத்தில் பெரிய பிளவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 400 பேர் கொண்ட அக்கிராம மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் (GSI) குழு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ₹58 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்; மூன்று பேர் கைது
மும்பையைச் சேர்ந்த 72 வயது தொழிலதிபர் ஒருவர், நாட்டின் மிகப்பெரிய டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளில் ஒன்றின் மூலம், ₹58 கோடியை இழந்துள்ளார்.
'Storm': பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் முதல் தயாரிப்பு
பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், அவரது HRX பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கும் முதல் வெப் தொடர் ஸ்டார்ம் (Storm) என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியா- UK இடையே பாதுகாப்பு, கல்வி, முக்கியமான கனிமங்கள் ஆகியவற்றில் முக்கிய ஒப்பந்தங்கள் அறிவிப்பு
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடியும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் தொடர்ச்சியான ஒப்பந்தங்களை அறிவித்துள்ளனர்.
26/11 தாக்குதலில் பங்கேற்ற முன்னாள் கமாண்டோ இப்போது போதைப்பொருள் மன்னன்
26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் மீட்புக் குழுவில் இருந்த முன்னாள் தேசிய பாதுகாப்புப் படை (NSG) கமாண்டோ ஒருவர் போதைப்பொருள் கடத்தல் கும்பலை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
26/11 தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க அழுத்தம் தந்தது: ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு பாகிஸ்தானுக்கு எதிராகப் பழிவாங்கும் இராணுவ நடவடிக்கையைத் தவிர்க்க முடிவு செய்தது ஏன் என்பதை தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
கனமழை எச்சரிக்கை: மகாராஷ்டிரா மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு
மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
நீண்ட க்யுக்களை தவிர்த்துவிட்டு, இப்போது Blinkit, Instamart வழியாக iPhone 17 ஐ உடனடியாகப் பெறுங்கள்
ஆப்பிளின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 17 தொடர் இன்று இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
மும்பையில் iPhone 17 சீரிஸ் விற்பனை தொடங்கியது: அதிகாலை முதல் குவிந்த ரசிகர்கள்!
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய iPhone 17 சீரிஸ் இன்று இந்தியாவில் அதிகாரபூர்வமாக விற்பனைக்கு வந்த நிலையில், மும்பை பிகேசி (Bandra Kurla Complex) ஆப்பிள் ஸ்டோர் முன்பு அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.
மும்பை, நாடாளுமன்றத் தாக்குதலுக்கு காரணம் மசூத் அசார் தான்: ஒப்புக்கொண்டது JeM
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மூத்த பயங்கரவாதி ஒருவர், டெல்லி மற்றும் மும்பையில் தாக்குதல்களைத் திட்டமிட்டு செயல்படுத்தியதில் தனது தலைவர் மசூத் அசாரின் நேரடி தொடர்பு இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
மும்பையில் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது
மும்பையில் திங்கள்கிழமை அதிகாலை புயல் தாக்கியதைத் தொடர்ந்து, அங்கு பலத்த மழை பெய்து வருகிறது.
மருத்துவமனைக்கு சென்ற ரோஹித் சர்மா; ரசிகர்கள் கவலை
இந்திய அணியின் தற்போதைய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நேற்று இரவு மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் காணப்பட்டார்.
டெஸ்லா இந்தியாவில் முதல் மாடல் Y ஐ டெலிவரி துவங்கியது; முதலில் வாங்கியது யார்?
மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) சமீபத்தில் திறக்கப்பட்ட 'டெஸ்லா எக்ஸ்பீரியன்ஸ் சென்டரில்' இருந்து அதன் மாடல் Y இன் முதல் டெலிவரியுடன் இன்று விற்பனையை துவக்கியது.
மோசடி வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி மீது லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க வாய்ப்பு
நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு எதிராக மும்பை போலீசார் ஒரு தேடுதல் சுற்றறிக்கையை தயாரித்து வருவதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.
'34 மனித குண்டுகள், 400 கிலோ RDX': போலீசுக்கு வந்த அச்சுறுத்தலால் மும்பையில் உஷார் நிலை
வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், அனந்த் சதுர்தஷிக்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் குறித்து எச்சரித்ததாகவும் மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
பரிமேட்ச் எனும் ஆன்லைன் பெட்டிங் ஆப்பில் ரூ.12 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஆன்லைன் பெட்டிங் ஆப்பில் ரூ.12 கோடிக்கு மேல் இழந்துள்ளார்.
முகேஷ் மற்றும் அனில் அம்பானியின் தாயார் கோகிலாபென் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதி
இந்தியாவின் பிரபல தொழிலாந்தினர்களான முகேஷ் மற்றும் அனில் அம்பானியின் தாயார் கோகிலாபென் மும்பையில் உள்ள எச்.என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மும்பையில் கனமழை காரணமாக பழுதடைந்த மோனோ ரயில்; 200 பயணிகள் 3 மணிநேரமாக சிக்கித் தவிப்பு
செவ்வாய்க்கிழமை மாலை மும்பை மோனோ ரயில் பழுதடைந்ததால், பயணிகள் கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கும் மேலாக தவித்தனர்.
மும்பையில் வரலாறு காணாத மழை: 8 மணிநேரத்தில் 177 மிமீ, 100 ஆண்டு சாதனை முறியடிப்பு
மும்பை மாநகரத்தில் கடந்த 8 மணி நேரத்தில் 177 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தொழிலதிபரிடம் ரூ.60 கோடி மோசடி செய்ததாக நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது வழக்கு
மும்பையை சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.60 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா மற்றும் மற்றொரு நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரஜினிகாந்துடன் 'கூலி'-யில் இணைந்து நடித்தது குறித்து நாகார்ஜுனா கூறியது என்ன?
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, வரவிருக்கும் 'கூலி ' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை "அருமையானது" என்று கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் நட்பினால் 2 ஆண்டுகளில் ரூ.8.7 கோடி இழந்த 80 வயது முதியவர்
ஃபேஸ்புக் மூலம் பழகிய பெண் நட்பின் பெயரில், 80 வயது முதியவர் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.8.7 கோடி வரை ஏமாற்றப்பட்டுள்ளார்.
டெஸ்லா இந்தியாவின் முதல் சூப்பர்சார்ஜர் நிலையத்தை திறந்துள்ளது - எங்கே தெரியுமா?
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் சூப்பர்சார்ஜர் நிலையத்தை மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் (BKC) ஒன் BKC இன் P1 பார்க்கிங்கில் திறந்து வைத்துள்ளது.
சான் பிரான்சிஸ்கோ-மும்பை ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சிகள் களேபரம்; மன்னிப்பு கேட்ட நிர்வாகம்
சான் பிரான்சிஸ்கோ-மும்பை விமானமான AI 180 இல் நடந்த ஒரு அதிர்ச்சியான 'கரப்பான்பூச்சி' சம்பவத்திற்கு ஏர் இந்தியா மன்னிப்பு கோரியுள்ளது.
2006 மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விடுவித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைப்பு
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் விடுவித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
மும்பையில் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
மும்பையில் தொழிலதிபர் அனில் அம்பானியின் நிறுவனங்களுடன் தொடர்புடைய பல இடங்களில் அமலாக்க இயக்குநரகம் (ED) வியாழக்கிழமை சோதனை நடத்தியது.
உலகின் சிறந்த 10 விமான நிலையங்களில் இடம் பெற்ற இந்திய விமான நிலையம் இது மட்டும்தான்!
நியூயார்க் நகரத்தில் இருந்து வெளியாகும் பிரபல அமெரிக்க பயண இதழான 'Travel + Leisure, 2025'-ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டது.
இந்தியாவில் AI -நெட்வொர்க்கை உருவாக்கை கைகோர்க்கிறது டாடா கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அமேசான்
இந்தியாவில் மேம்பட்ட AI- ரெடி நெட்வொர்க்கை உருவாக்க டாடா கம்யூனிகேஷன்ஸ், அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) உடன் இணைந்துள்ளது.
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
2006 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த 7/11 ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 குற்றவாளிகளையும் விடுவித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
மீண்டும் உயிர் பயத்தை காட்டிய ஏர் இந்தியா விமானம்; மும்பையில் திக்..திக் மொமெண்ட்!
திங்கட்கிழமை காலை கொச்சியிலிருந்து மும்பைக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் (CSMIA) தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றது.
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 12 பேரும் விடுதலை
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
தொடர்ந்து 8வது ஆண்டாக இந்தியாவின் தூய்மையான நகரமாக இந்தூர் தேர்வு
2024-25 ஆம் ஆண்டுக்கான ஸ்வச் சர்வேக்ஷன் விருது வழங்கும் விழாவில், 'Super Swachh League Cities'-இல் இந்தூர் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக தூய்மையான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா மும்பையில் முதல் ஷோரூமை திறந்தது; ₹60L விலையில் மாடல் Y அறிமுகம்
டெஸ்லா தனது முதல் ஷோரூமை இன்று திறந்து இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது.
'26/11 திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தேன்': பாகிஸ்தான் உளவாளியாக இருந்ததை ஒப்புக்கொண்ட தஹாவூர் ராணா
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கிய சதிகாரரான தஹாவ்வூர் ஹுசைன் ராணா, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நடத்திய விசாரணையின் போது திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு குறைபாடுகளை அடையாளம் கண்ட DGCA
டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் ஆய்வுகளின் போது கண்டறியப்பட்ட கடுமையான பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய நாடு முழுவதும் உள்ள விமான நிலைய இயக்குநர்களுக்கு இந்தியாவின் டிஜிசிஏ ஏழு நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.
மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; கொல்கத்தாவில் இறக்கிவிடப்பட்ட பயணிகள்
சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கொல்கத்தா வழியாக மும்பைக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், செவ்வாய்க்கிழமை அதிகாலை கொல்கத்தா விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட நிறுத்தத்தின் போது, அதன் இயந்திரங்களில் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் தரையிறக்கப்பட்டனர்.
மும்பை: நெரிசல் மிகுந்த உள்ளூர் ரயிலிலிருந்து விழுந்து நான்கு பேர் உயிரிழப்பு, பலர் காயம்
மும்பையில் அலுவலக நேரங்களில் நெரிசல் மிகுந்த இரண்டு உள்ளூர் ரயில்கள் ஒன்றையொன்று கடக்கும் போது, நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
நீதித்துறை காவலில் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள அனுமதி கோரும் தஹாவூர் ராணா
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கிய குற்றவாளியான தஹாவூர் ராணா, நீதிமன்றக் காவலில் இருக்கும்போது தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள அனுமதி கோரி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மும்பையில் புதிதாக திறக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையத்தில் மழை நீர் புகுந்ததால் சேவை நிறுத்தம்
மும்பையின் அக்வா லைன் 3 இல் உள்ள ஆச்சார்யா அத்ரே சௌக்கில் புதிதாகத் தொடங்கப்பட்ட நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையம், முன்னெப்போதும் இல்லாத மழையைத் தொடர்ந்து நீரில் மூழ்கியது. இதனால் சேவைகள் ஓரளவு நிறுத்தப்பட்டன.
டெல்லி, மும்பை, சென்னை உட்பட 259 இடங்களில் நாளை மெகா பாதுகாப்பு ஒத்திகை
பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா நாளை, புதன்கிழமை நாடு தழுவிய சிவில் பாதுகாப்புப் பயிற்சியை நடத்தவுள்ளது.
மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாலையில் தீ விபத்து
தெற்கு மும்பையின் பல்லார்டு எஸ்டேட் பகுதியில் உள்ள கைசர்-ஐ-ஹிந்த் கட்டிடத்தில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) அதிகாலை ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க முன்வந்த முகேஷ் அம்பானி
மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளார் முகேஷ் அம்பானி.
குடும்பத்தினருடன் பேச அனுமதி கேட்டு சிறப்பு நீதிமன்றத்தை நாடியுள்ள தஹாவூர் ராணா
2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தஹாவூர் ராணா, தனது குடும்ப உறுப்பினர்களுடன் பேச அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
என்ஐஏ கஸ்டடியில் குர்ஆன் உள்ளிட்ட மூன்று விஷயங்களை கேட்டு பெற்ற தஹாவூர் ராணா
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் முக்கிய சதிகாரரான தஹாவூர் ராணாவிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தொடர்ந்து இரண்டாவது நாளாக விசாரணையைத் தொடர்ந்தது.