மும்பை: செய்தி
06 May 2025
இந்தியாடெல்லி, மும்பை, சென்னை உட்பட 259 இடங்களில் நாளை மெகா பாதுகாப்பு ஒத்திகை
பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா நாளை, புதன்கிழமை நாடு தழுவிய சிவில் பாதுகாப்புப் பயிற்சியை நடத்தவுள்ளது.
27 Apr 2025
அமலாக்கத்துறைமும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாலையில் தீ விபத்து
தெற்கு மும்பையின் பல்லார்டு எஸ்டேட் பகுதியில் உள்ள கைசர்-ஐ-ஹிந்த் கட்டிடத்தில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) அதிகாலை ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
24 Apr 2025
முகேஷ் அம்பானிபஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க முன்வந்த முகேஷ் அம்பானி
மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளார் முகேஷ் அம்பானி.
21 Apr 2025
தஹாவூர் ராணாகுடும்பத்தினருடன் பேச அனுமதி கேட்டு சிறப்பு நீதிமன்றத்தை நாடியுள்ள தஹாவூர் ராணா
2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தஹாவூர் ராணா, தனது குடும்ப உறுப்பினர்களுடன் பேச அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
13 Apr 2025
தஹாவூர் ராணாஎன்ஐஏ கஸ்டடியில் குர்ஆன் உள்ளிட்ட மூன்று விஷயங்களை கேட்டு பெற்ற தஹாவூர் ராணா
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் முக்கிய சதிகாரரான தஹாவூர் ராணாவிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தொடர்ந்து இரண்டாவது நாளாக விசாரணையைத் தொடர்ந்தது.
12 Apr 2025
சைஃப் அலி கான்காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்; சைஃப் அலி கான் வீட்டு தாக்குதல் வழக்கில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
ஜனவரி 15 அன்று மும்பையில் நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் நடந்த கத்தி தாக்குதல் தொடர்பாக மும்பை போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
11 Apr 2025
தஹாவூர் ராணாவிசாரணையைத் தொடங்கியது என்ஐஏ; தஹாவூர் ராணாவிடம் கேட்கப்பட உள்ள முக்கிய விஷயங்கள் என்ன?
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் தஹாவூர் ராணாவை, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தியதைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரப்பூர்வமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
11 Apr 2025
தஹாவூர் ராணாஇந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் தஹாவூர் ராணாவை 18 நாள் காவலில் எடுத்தது NIA
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தஹாவூர் ராணாவை NIA காவலில் 18 நாள் வைக்க சிறப்பு NIA நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
10 Apr 2025
தஹாவூர் ராணா16 ஆண்டு காலமாக காத்திருந்த நீதி: 26/11 சதிகாரர் தஹாவூர் ராணா இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார்
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணா, வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் சிறப்பு விமானத்தில் டெல்லியில் தரையிறங்கினார்.
10 Apr 2025
இந்தியாஇந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தீவிரவாதி தஹாவூர் ராணா, திகார் சிறையில் அடைக்கப்படுவார்
26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, இன்று சிறப்பு விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படவுள்ளார்.
09 Apr 2025
இந்தியா26/11 சதிகாரர் தஹாவூர் ராணா அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டாதாக தகவல்
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணா, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, நாளை அதிகாலை இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
08 Apr 2025
அமெரிக்கா26/11 குற்றவாளி தஹாவூர் ராணாவின் மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்தது
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதற்காக இந்தியாவால் தேடப்படும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனடா தொழிலதிபர் தஹாவ்வூர் ராணாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதைத் தடுக்கக் கோரிய அவரது விண்ணப்பத்தை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
12 Mar 2025
மருத்துவமனைசர்ச்சையில் சிக்கியுள்ள மும்பையின் பிரபல லீலாவதி மருத்துவமனை; என்ன நடக்கிறது?
மும்பையின் புகழ்பெற்ற லீலாவதி மருத்துவமனை, நிதி மோசடி மற்றும் சூனியம் தொடர்பான மிகப்பெரிய ஊழலில் சிக்கியுள்ளது.
07 Mar 2025
அமெரிக்கா26/11 குற்றவாளி தஹாவூர் ராணாவின் நாடுகடத்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்கும் கோரிக்கையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்தது
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கிய சந்தேக நபரான தஹாவூர் ராணா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதைத் தடுக்கக் கோரிய மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
06 Mar 2025
பாலிவுட்பாலிவுட்டை விட்டு வெளியேறினார் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப்; என்ன காரணம்?
பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் மும்பை நகரை விட்டு இடம்பெயர்ந்துள்ளார்.
06 Mar 2025
சிபிஐமுதலீட்டாளர்களின் நிதி ₹2,434 கோடியை மோசடி செய்த ஜெய் கார்ப்பரேஷன் மீது சிபிஐ வழக்கு பதிவு
ரூ.2,434 கோடி மோசடி தொடர்பாக ஜெய் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் அதன் இயக்குனர் ஆனந்த் ஜெயின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
02 Mar 2025
டெஸ்லாமும்பையில் இந்தியாவின் முதல் ஷோரூமைத் திறக்கிறது டெஸ்லா; மலிவு விலையில் கார்களை விற்க திட்டம்
எலான் மஸ்க் தலைமையிலான உலகளாவிய மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
15 Feb 2025
ஆர்பிஐRBIயால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நியூ இந்தியா கூட்டுறவு வங்கி ஜிஎம் ₹122 கோடி மோசடி வழக்கில் கைது
மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) ₹122 கோடி மோசடி வழக்கு தொடர்பாக நியூ இந்தியா கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தாவை சனிக்கிழமை (பிப்ரவரி 15) கைது செய்தது.
14 Feb 2025
நடிகர்பிசினஸ்-இல் இறங்கும் அடுத்த பாலிவுட் பிரபலம்; ARKS என்ற ஃபேஷன் பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளார் ரன்பீர் கபூர்
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தனது பிரத்யேக பிராண்டான ARKS-ஐ மும்பையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
31 Jan 2025
சச்சின் டெண்டுல்கர்சச்சினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: BCCI அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது.
30 Jan 2025
இந்திய ரயில்வேஇந்திய ரயில்வே மின்மயமாக்கலின் நூற்றாண்டு கொண்டாட்டம்; முதல் மின்சார ரயில் எங்கே ஓடியது தெரியுமா?
பிப்ரவரி 3, 2025 அன்று இந்திய ரயில்வே மின்மயமாக்கல் பணியைத் தொடங்கி 100 ஆண்டுகளை நிறைவு செய்து ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்க உள்ளது.
25 Jan 2025
அமெரிக்கா26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
22 Jan 2025
மகாராஷ்டிராஜல்கான் ரயில் பயங்கரம்: தீ விபத்துக்கு பயந்து குதித்த 11 பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதியது
மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் பெங்களூரு எக்ஸ்பிரஸ் மோதியதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
21 Jan 2025
சைஃப் அலி கான்வீல் சேர் இல்லை; சிங்கம் போல மருத்துவமனையிலிருந்து வெளியே நடந்து வந்தார் நடிகர் சைஃப்
மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் சைஃப் அலி கான் செவ்வாய்க்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
20 Jan 2025
சைஃப் அலி கான்சைஃப் அலி கானை தாக்கியவரை கைது செய்ய உதவிய Gpay; எப்படி?
நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய சம்பவத்தில் பிரதான சந்தேக நபரான முகமது ஷெஹ்சாத் (முழு பெயர் ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் முகமது ரோஹில்லா அமீன் ஃபகிர்) என்பவரை மும்பை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
19 Jan 2025
சைஃப் அலி கான்பாந்த்ரா குடியிருப்பில் சைஃப் அலிகானை தாக்கிய நபரை மும்பை போலீசார் கைது செய்தனர்
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை அவரது பாந்த்ரா இல்லத்தில் வைத்து தாக்கியதாகக் கூறப்படும் முகமது அலியன் என்ற பிஜே என்ற நபரை மும்பை காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) அதிகாலை கைது செய்தது.
17 Jan 2025
சைஃப் அலி கான்சைஃப் அலி கான் தாக்குதல் சம்பவம்: தாக்குதல் நடத்தியவர் முதலில் செவிலியரிடம் ₹1 கோடி கேட்டுள்ளார்
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் பாந்த்ரா இல்லத்திற்குள் வியாழக்கிழமை அதிகாலையில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர் ஒருவர் புகுந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
16 Jan 2025
சைஃப் அலி கான்கரீனா எங்கிருந்தார்? ஏன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றார்? சைஃப் அலி கான் தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய கேள்விகளும், பதில்களும்
நடிகர் சைஃப் அலி கான், இன்று காலை அவரது மும்பை பாந்த்ரா வீட்டில் மர்ம நபரால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டார்.
15 Jan 2025
கடற்படைஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்ஷீர் போர்கப்பல்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர்; அதன் சிறப்பம்சங்கள் இதுதான்
மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி மற்றும் ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
04 Jan 2025
சைபர் கிரைம்டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ₹10 லட்சம் இழந்த மகாராஷ்டிரா ஏர் ஹோஸ்டஸ்
இணைய மோசடி தொடர்பான துயர வழக்கில், மகாராஷ்டிராவின் கல்யாணைச் சேர்ந்த 24 வயதான விமானப் பணிப்பெண், டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி, மோசடி செய்பவர்களிடம் ₹10 லட்சத்தை இழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை (ஜனவரி 4) தெரிவித்தனர்.
29 Dec 2024
இந்தியா7 கண்டங்களிலும் உள்ள உயர்ந்த சிகரங்களில் ஏறிய இளம்வயது பெண்; 17 வயது இந்திய சிறுமி சாதனை
மும்பையில் உள்ள இந்திய கடற்படை குழந்தைகள் பள்ளியைச் சேர்ந்த 17 வயது மாணவி காம்யா கார்த்திகேயன், ஏழு கண்டங்களிலும் உள்ள உயரமான சிகரங்களை ஏறிய உலகின் மிக இளைய பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
27 Dec 2024
தீவிரவாதிகள்மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக இருந்த அப்துல் ரஹ்மான் மக்கி பாகிஸ்தானில் உயிரிழந்தார்
மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு சதி செய்தவரும், லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவருமான ஹபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி டிசம்பர் 27, வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தானில் மாரடைப்பால் மரணமடைந்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
19 Dec 2024
கடற்கரைகட்டுப்பாட்டை இழந்த இந்தியக் கடற்படை படகு, படகில் லைப் ஜாக்கெட் இல்லை: மும்பை படகு விபத்திற்கான காரணிகள்
மும்பை கடற்கரையில் கடற்படையின் ஸ்பீட் போட் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தனியார் சுற்றுலா படகில் மோதியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
18 Dec 2024
விபத்துமும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா அருகே சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்
70-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற சுற்றுலா படகு மும்பையில் பிரபலமான கேட்வே ஆஃப் இந்தியா அருகே கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர்.
13 Dec 2024
டிரெண்டிங்பிச்சை எடுத்து ₹7.5 கோடி வருமானம்; உலகையே வியக்க வைத்த இந்தியாவின் பணக்கான பிச்சைக்காரர்
மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின், உலகின் மிகப் பெரிய பணக்கார பிச்சைக்காரர் என்ற பட்டத்தை, ₹7.5 கோடியுடன் பிச்சை எடுத்ததன் மூலம் சம்பாதித்துள்ளார்.
13 Dec 2024
ரிசர்வ் வங்கிரிசர்வ் வங்கிக்கு ரஷ்ய மொழியில் வெடிகுண்டு மிரட்டல்
மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கிக்கு (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததாக செய்தி நிறுவனம் ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
12 Dec 2024
உணவு பிரியர்கள்உலகின் தலைசிறந்த உணவுகள் வழங்கும் நகரங்களில் இடம்பெற்ற சென்னை!
TasteAtlas, பிரபலமான உணவு மற்றும் பயண வழிகாட்டியாகும்.
10 Dec 2024
பேருந்துகள்மும்பையில் வாகனங்கள், பாதசாரிகள் மீது மோதிய அரசு பேருந்து: 6 பேர் பலி, 49 பேர் காயம்
மும்பையின் குர்லா மேற்கில் பிரஹன்மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து (BEST) பேருந்து மோதிய பயங்கர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 49 பேர் காயமடைந்தனர்.
02 Dec 2024
குவைத்'இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு உரிமை இல்லை': குவைத்தில் சிக்கி தவித்த இந்திய பயணிகள்
மும்பையில் இருந்து மான்செஸ்டர் செல்லும் கல்ஃப் ஏர் விமானத்தில், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் என்ஜின் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அடுத்து, அதில் பயணம் செய்த இந்திய பயணிகள் திகிலூட்டும் அனுபவத்தை அனுபவித்தனர்.
21 Oct 2024
உணவு குறிப்புகள்பிரபலமான சாட் உணவான பாவ் பாஜியின் வரலாறு தெரியுமா?
மும்பையின் பரபரப்பான சாட் உணவுகளில் பிரபலமான உணவான பாவ் பாஜி.
19 Oct 2024
காவல்துறைதுப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை கைது செய்த மும்பை காவல்துறை
1992 ஜேஜே மருத்துவமனை துப்பாக்கிச் சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திரிபுவன் ராம்பதி சிங்கை 32 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.
13 Oct 2024
இந்தியாமும்பையில் மின்சார ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து; மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம்
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) மின்சார ரயிலின் குறைந்தது இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் மேற்கு ரயில்வேயின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.
28 Sep 2024
தீவிரவாதம்மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு; மத்திய உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு
தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து மத்திய உளவுத்துறையின் அலெர்ட்டை அடுத்து, மும்பை போலீசார், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பரபரப்பான இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
26 Sep 2024
சோமாட்டோகடும் மழையிலும் உணவை டெலிவெரி செய்த சோமாட்டோ ஊழியர்; இணையத்தில் குவியும் பாராட்டு
மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல வாகனங்கள் மற்றும் ரயில் போக்குவரத்து தடைபட்டது. பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Sep 2024
மத்திய அரசுஉண்மை சரிபார்ப்பு குழுக்களை அமைக்கும் மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது; உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
2023ஆம் ஆண்டு ஐடி விதிகளில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களை மும்பை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) ரத்து செய்தது.
12 Sep 2024
பாலிவுட்நடிகை மலைக்கா அரோராவின் தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை என்ன தெரிவிக்கிறது?
பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான மலைக்கா அரோராவின் தந்தை அனில் மேத்தாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் பல காயங்களால் இறந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.