மகாராஷ்டிரா: செய்தி
புனே தொழிலதிபர் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்: நிச்சயித்த பெண்ணே காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலம்!
மகாராஷ்டிர மாநிலம் புனேயை சேர்ந்த 26 வயது இளம் தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வால், லோஹாகர் கோட்டையின் 400 அடி ஆழப் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
மகாராஷ்டிராவில் மீண்டும் அரசியல் நிலநடுக்கம்: உத்தவ் தாக்கரேவின் 6 எம்பிக்கள் ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைய வாய்ப்பு
மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் ஒரு மாபெரும் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் சோகம்: பர்பானியில் கோவில் கூரை இடிந்து விழுந்து 5 பேர் பலி; 18 பேர் படுகாயம்
மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூன் 20) புகழ்பெற்ற அனுமன் கோவிலின் கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 5 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பருவமழை தாமதம்: இந்த மாதம் இந்தியாவில் 41% மழைப்பொழிவு பற்றாக்குறை ஏற்படும்
இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை, குறிப்பாக தெற்கு மகாராஷ்டிராவில், ஒரு பெரிய தடையை சந்தித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) கூற்றுப்படி, மழை தாமதமானதால், ஜூன் 4 முதல் ஜூன் 18 வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 41% மழைப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் பிக்னிக்கிற்கு ஏற்ற 5 சிறந்த இடங்கள், ஒருமுறை கண்டிப்பாக சென்று பாருங்கள்
பிக்னிக் என்பது குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ நேரம் செலவிட ஒரு அருமையான சந்தர்ப்பம்.
மகாராஷ்டிராவில் தென்மேற்குப் பருவமழையின் முன்னேற்றம் ஏன் தடைபட்டுள்ளது? IMD விளக்குகிறது
சாதகமற்ற பெரிய அளவிலான வானிலை நிலவுவதால், மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் தென்மேற்குப் பருவமழையின் முன்னேற்றம் தடைபட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) தெரிவித்துள்ளது.
புனேவில் ஒரே இரவில் திடீரென மூடப்பட்ட ஐடி நிறுவனம்; 700 பேர் நடுத்தெருவில்
மகாராஷ்டிர மாநிலம் புனேயின் பிரதான ஐடி மையமான ஹிஞ்ஜவடி பகுதியில் இயங்கி வந்த தனியார் ஐடி நிறுவனம் ஒன்று, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மூடப்பட்டுள்ளது.
வைப்புத்தொகைகளுக்கு மாறுபட்ட வட்டி விகிதங்களை வழங்குகிறதா HDFC வங்கி?
ஹெச்டிஎஃப்சி வங்கி, தனது உள்ளகத் தணிக்கை மற்றும் நிர்வாகச் செயல்முறைகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
'நௌதபா': இந்தியாவில் பருவமழைக்கு முந்தைய வெப்பமான நாட்கள்; வெப்பநிலை 48°C வரை உயரக்கூடும்
மே 25 அன்று தொடங்கி ஜூன் 2 அன்று முடிவடையவுள்ள ஒன்பது நாள் பருவமழைக்கு முந்தைய காலமான நௌதபாவின் வருகையுடன், இந்தியா தற்போது தனது மிகவும் வெப்பமான பருவமழைக்கு முந்தைய காலத்தை அனுபவித்து வருகிறது.
60 ஆண்டுகால கிராமப்புற சேவை: ராஷ்டிரசந்த துக்டோஜி மகாராஜின் சீடர் ஜனார்தன் பாபுராவ் போதேவுக்கு பத்மஸ்ரீ விருது
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பிரபல சமூக ஆர்வலரும் கல்வியாளருமான ஜனார்தன் பாபுராவ் போதேக்கு, கிராமப்புற மேம்பாடு மற்றும் சமூக நலப்பணிகளுக்காக நாட்டின் உயரிய குடிமை விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு பேப்பர் லீக் விவகாரத்தில் சிக்கிய மாணவர்; டெலிகிராம் வழியாக கசிந்ததா வினாத்தாள்?
2026-ம் ஆண்டுக்கான நீட் (NEET-UG) நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கை சேர்ந்த பி.ஏ.எம்.எஸ் (BAMS) மருத்துவ மாணவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மும்பை குடும்ப மரண மர்மம் விலகியது: தர்பூசணி காரணமல்ல; எலி மருந்து கலந்தது தடயவியல் அறிக்கையில் அம்பலம்
மும்பை ஜேஜே மார்க் பகுதியில் கடந்த மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரும்பான்மையை நிரூபிக்க தடுமாறும் விஜய்; இந்தியாவின் 5 முக்கிய தொங்கு சட்டசபை நிகழ்வுகள் ஒரு பார்வை
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதில் ஒரு மிகப்பெரிய அரசியல் முட்டுக்கட்டையை சந்தித்து வருகிறது.
இந்தியாவில் உள்ள இந்த 5 அமைதியான மற்றும் அழகான கடற்கரைகள்: நிச்சயம் சென்று பாருங்கள்!
கடற்கரைகளுக்குச் சென்று வருவது ஒரு தனி அனுபவம்.
TVK குறித்து ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு பலிக்க வாய்ப்புள்ளதா?கடந்த காலத்தின் உதாரணங்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ன் எக்சிட் போல் முடிவுகளில், பிரதீப் குப்தா தலைமையிலான ஆக்சிஸ் மை இந்தியா (Axis My India) நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பு அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விதிப்படி முருகன் தரிசனம்.. ஷீரடியில் ஆன்மீகப் பயணம்: தவெக தலைவர் விஜய்யின் தொடர் பயணங்கள் பலித்ததா?
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.
இந்தியாவில் உள்ள 5 சுவையான சக்லி வகைகள்
மொறுமொறுப்பான மற்றும் சுவையான சக்லி, பல இந்திய வீடுகளில் ஒரு முக்கியப் பலகாரமாகும்.
கோடை விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் இந்த 5 ட்ரெக்கிங் இடங்களுக்கு செல்லுங்கள்
கோடை விடுமுறைகளில் குடும்பத்துடன் மலையேற்றம் (ட்ரெக்கிங்) செல்வது ஒரு அருமையான பொழுதுபோக்காக இருக்கும்.
உலகிலேயே வெப்பமான 100 நகரங்கள்: இந்தியாவில் மட்டும் 95!
இந்தியாவின் கோடைக்காலம் இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான வெப்ப அலையை (Heatwave) உருவாக்கியுள்ளது.
தகிக்கும் இந்தியா! 44 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வட மாநிலங்கள்
இந்தியாவின் வட மற்றும் கிழக்குப் பகுதிகளில் கோடை வெயில் அதன் உச்சத்தைத் தொட்டுள்ளது.
யார் இந்த சாத்வி சைல்? ஃபெமினா மிஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்ற கோவா அழகி!
ஒடிஷாவின் புவனேஸ்வரில் உள்ள KIIT வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்ற 61-வது ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில், கோவாவை சேர்ந்த சாத்வி சைல் 'மிஸ் இந்தியா வேர்ல்ட் 2026' பட்டத்தை வென்று மகுடம் சூடினார்.
மாவில் தயாராகும் இந்த 5 தனித்துவமான இந்திய ரொட்டிகள்: ஒருமுறை கட்டாயம் சுவைத்துப் பாருங்கள்!
இந்திய உணவு முறையில் ரொட்டி என்பது ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகும். ஒவ்வொரு வீட்டிலும் அன்றாடம் பரிமாறப்படும் முதன்மையான உணவுகளில் இதுவும் ஒன்று.
டிசிஎஸ் நாசிக் விவகாரம்: தலைமறைவாக உள்ள HR நிதா கான் குறித்த அதிர்ச்சித் தகவல்
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் (TCS) அலுவலகத்தில் அரங்கேறிய பாலியல் மற்றும் மதமாற்ற புகார்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாக தேடப்பட்டு வரும் நிதா கான் குறித்த புதிய மற்றும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிசிஎஸ் நாசிக் மதமாற்ற வழக்கு: சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் (TCS) அலுவலகத்தில் அரங்கேறிய கட்டாய மதமாற்றம் மற்றும் பாலியல் வன்கொடுமை புகார்கள் தொடர்பான வழக்கு, இந்திய அளவில் பெரும் சட்ட விவாதத்தை தூண்டியுள்ளது.
TCS ஊழியர்களுக்கு திடீர் 'WFH' உத்தரவு! நாசிக் அலுவலகத்தில் என்ன நடக்கிறது?
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் BPO மையத்தில், பெண் ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாய மதமாற்றப் புகார்கள் தொடர்பாகப் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
TCS நாசிக்கில் என்ன நடக்கிறது? 9 FIR-கள் கடுமையான குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்துகின்றன
மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் வணிகச் செயல்முறை அவுட்சோர்சிங் (BPO) பிரிவில், பல ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் மத ரீதியான வற்புறுத்தலுக்கு உள்ளானதாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, ஒரு பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
180 சிறார்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, 350 வீடியோக்களை படம்பிடித்த டீனேஜ் இளைஞர் கைது
சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை படம்பிடித்து பகிர்ந்ததாக கூறப்படும் குற்றத்திற்காக , மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் 19 வயதான அயன் அகமது தன்வீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய நாடாளுமன்ற மறுசீரமைப்பு: 850 இடங்களாக உயர்கிறது லோக்சபா; தமிழகத்திற்கு எத்தனை இடங்கள்?
இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஏப்ரல் 16 முதல் தொடங்கும் மூன்று நாள் சிறப்பு அமர்வில் 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.
ஐடி நிறுவனத்திற்குள் ரகசியமாக வேலை பார்த்த பெண் போலீசார்! ஸ்கெட்ச் போட்டு TCS ஊழியர்களை தூக்கிய பின்னணி
நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அலுவலகத்தில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை மற்றும் மத உணர்வுகளை புண்படுத்திய விவகாரத்தில், மகாராஷ்டிர காவல்துறை ஒரு சினிமா பாணி அதிரடி விசாரணையை மேற்கொண்டுள்ளது.
ஆஷா போஸ்லேவின் நினைவாக இசை அகாடமி அமைக்க மகாராஷ்டிரா அரசு திட்டம்
ஞாயிற்றுக்கிழமை காலமான பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லேவின் நினைவாக, மும்பையில் உலகத் தரம் வாய்ந்த இசை அகாடமி ஒன்றை நிறுவ மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.
இசைக்குயில் ஆஷா போஸ்லே காலமானார்; நாளை மாலை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு
இந்தியத் திரையிசையின் ஈடுஇணையற்ற குரலாகத் திகழ்ந்த பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே, தனது 92வது வயதில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) காலமானார்.
இந்தியாவின் வாழைப்பழ தலைநகரம் ஜல்காவ்! 69% சாகுபடி மற்றும் ஜிஐ டேக் சிறப்பம்சங்கள்!
ஆரோக்கியமான வாழ்விற்கு அன்றாடம் ஒரு வாழைப்பழம் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்தியாவின் முன்னணி ஜவுளி ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது தமிழ்நாடு
குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி, தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி ஜவுளி ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது.
இனி கட்டாய மதமாற்றத்திற்கு செக்! மகாராஷ்டிராவில் புதிய சட்டம் நிறைவேற்றம்
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில், மிரட்டல், ஆசை வார்த்தை அல்லது திருமணத்தின் பெயரால் செய்யப்படும் மதமாற்றங்களை தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 'மத சுதந்திர மசோதா 2026' குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
மார்ச் 16 ஆம் தேதி 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு
இந்திய தேர்தல் ஆணையம் (ECI), மாநிலங்களவைக்கான இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலை நடத்துவதாக அறிவித்துள்ளது.
மகாராஷ்டிர அரசியலில் புதிய வரலாறு; முதல் பெண் துணை முதலமைச்சராக சுனேத்ரா பவார் பதவியேற்றார்; கண்ணீரில் தொண்டர்கள்
மகாராஷ்டிர மாநில அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாக, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) தலைவரும், மறைந்த முன்னாள் துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மனைவியுமான சுனேத்ரா பவார், இன்று (ஜனவரி 31) அம்மாநிலத்தின் புதிய துணை முதலமைச்சராகப் பதவியேற்றார்.
பாராமதி விமான விபத்து: போதிய வசதிகள் இல்லாத 150 இந்திய விமான நிலையங்கள்; அதிர வைக்கும் உண்மைகள்!
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் நான்கு பேர் பயணித்த லியர்ஜெட் 45 விமானம், பாராமதி விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான சம்பவம் இந்தியாவின் சிறிய ரக விமான நிலையங்களில் உள்ள பெரும் உள்கட்டமைப்பு ஓட்டைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் சிதைவு! அஜித் பவாரின் கடிகாரம் மூலம் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாம்
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 5 பேர் பலியான விமான விபத்திற்கு, அப்பகுதியில் நிலவிய மிக மோசமான வானிலை மற்றும் அடர் பனிமூட்டமே முக்கிய காரணம் என்று முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அஜித் பவாரின் உயிரை பறித்த 'லியர்ஜெட்-45': விமானத்தின் வகை மற்றும் நிறுவனம் குறித்து நாம் அறிந்தவை
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவருடன் பயணித்த நான்கு பேர் இன்று காலை பார்மதியில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்ததை சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உறுதி செய்துள்ளது.
அஜித் பவார் முதல் பிபின் ராவத் வரை:விமான விபத்தில் உயிரிழந்த முக்கிய தலைவர்கள்
மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் (NCP) தலைவருமான அஜித் பவார் இன்று (ஜனவரி 28, 2026) காலை பார்மதியில் நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்தார்.