மகாராஷ்டிரா: செய்தி

19 Oct 2024

மும்பை

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை கைது செய்த மும்பை காவல்துறை

1992 ஜேஜே மருத்துவமனை துப்பாக்கிச் சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திரிபுவன் ராம்பதி சிங்கை 32 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

15 Oct 2024

தேர்தல்

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

ரத்தன் டாடாவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க மகாராஷ்டிர அமைச்சரவை தீர்மானம் 

தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி மகாராஷ்டிர அமைச்சரவை வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.

10 Oct 2024

டாடா

ரத்தன் டாடா மறைவு: மோடி உட்பட தலைவர்கள் இரங்கல், இறுதி சடங்கில் பங்கேற்கும் அமித் ஷா

இந்தியாவின் மதிப்பிற்குரிய தொழிலதிபர் மற்றும் பரோபகாரர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை காலை ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடாவுடன் தொலைபேசியில் உரையாடினார்.

அரிதிலும் அரிதான இரத்த வகை; தாயின் உயிரைக் காப்பாற்றிய காவல்துறை; மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சி

மகாராஷ்டிராவின் கட்சிரோலி காவல்துறை, பாம்ராகாட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தையை பிரசவித்த பெண்ணின் உயிரை காப்பதற்காக மனிதாபிமான முறையில் செய்த செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

02 Sep 2024

வாகனம்

0001 வாகன நம்பர் பிளேட்களுக்காண கட்டணம் உயர்வு; மகாராஷ்ட்ரா அரசு உத்தரவு

மாநில போக்குவரத்துத் துறையின் சமீபத்திய அறிவிப்பின்படி, விஐபி வாகன எண்களுக்கான கட்டணத்தை கணிசமாக உயர்த்தியுள்ளதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

'தலையை குனிந்து மன்னிப்பு கேட்கிறேன்': சிவாஜி சிலை உடைந்தற்கு மோடியின் ரியாக்ஷன் 

மகாராஷ்டிர மாநிலம், சிந்துதுர்க்கில் 9 மாதங்களுக்கு முன்பு திறந்துவைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை கடந்த வாரம் இடிந்து விழுந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்டார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5,000 கோடி கடன் வழங்கினார் பிரதமர் மோடி

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) நடைபெற்ற லக்பதி தீதி சம்மேளனத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

மகாராஷ்டிராவில் செல்ஃபி எடுக்கப் போய் பள்ளத்தில் விழுந்த இளம் பெண் போராடி மீட்பு

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது 100 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தவறி விழுந்து மீட்கப்பட்டார்.

29 Jul 2024

இந்தியா

மகாராஷ்டிராவில் மணிப்பூர் போன்ற சூழல் சாத்தியம்...: சரத் பவார் 

தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார் (என்சிபி-எஸ்பி) தலைவர் சரத் பவார் ஞாயிற்றுக்கிழமை, மணிப்பூர் போன்ற வன்முறை மகாராஷ்டிராவிலும் சாத்தியமாகும் என்று கூறினார்.

27 Jul 2024

இந்தியா

நவி மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கியிருக்கலாம் என தகவல் 

நவி மும்பையில் இன்று மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக்கொண்டனர்.

25 Jul 2024

கனமழை

கனமழை எதிரொலி: மும்பையில் விமானப் போக்குவரத்து பாதிப்பு, புனேவில் மின்சாரம் தாக்கியதில் 3 பேர் உயிரிழப்பு

இடைவிடாத மழையால் புனே மற்றும் கோலாப்பூரில் கடுமையாக மழைநீர் தேங்கியுள்ளது, இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

18 Jul 2024

கைது

துப்பாக்கி கொண்டு மிரட்டியதற்காக, தலைமறைவாக இருந்த பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கரின் தாய் கைது

பயிற்சி பெற்ற இந்திய நிர்வாக சேவை (ஐஏஎஸ்) அதிகாரி பூஜா கேத்கரின் தலைமறைவான தாயார் மனோரமா கேத்கர், சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் புனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

16 Jul 2024

மும்பை

பயிற்சியில் இருந்து நீக்கப்பட்டார் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் 

பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மகாராஷ்டிரா மாநில அரசின் மாவட்ட பயிற்சி திட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

16 Jul 2024

மும்பை

மும்பை BMW விபத்தை ஏற்படுத்திய குற்றவாளி மிஹிர் ஷாவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் 

மும்பையில் BMW விபத்தை ஏற்படுத்திய முக்கிய குற்றவாளியும், சிவசேனா அரசியல்வாதியின் மகனுமான மிஹிர் ஷா 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

14 Jul 2024

புனே

பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் ஆடி காரை கைப்பற்றியது புனே காவல்துறை 

சமீபத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் பயன்படுத்திய ஆடி காரை புனே போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

13 Jul 2024

புனே

விவசாயியை துப்பாக்கியை வைத்து மிரட்டிய ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கரின் பெற்றோர் மீது வழக்கு 

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பணியமர்த்தப்பட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், சமீபத்தில் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

11 Jul 2024

ஐஏஎஸ்

அதிகார துஷ்ப்ரயோகம் செய்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியின் சாதி செர்டிபிகேட்டும் போலி?

அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இடமாற்றம் செய்யப்பட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், பொறுப்பேற்கும் முன்பே பல்வேறு சலுகைகளை கோரியுள்ளது தற்போது சர்ச்சையை தூண்டியுள்ளது.

10 Jul 2024

இந்தியா

ஐஏஎஸ் ஆவதற்கு முன்பே அதிகார துஷ்பிரயோகம் : அதிகார தலைக்கனத்தில் ஆடிய பெண் பணியிட மாற்றம் 

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பணியமர்த்தப்பட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி, அதிகார துஷ்பிரயோகத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

08 Jul 2024

மும்பை

மும்பையில் கடும் கனமழை: விமான போக்குவரத்து பாதிப்பு, பள்ளிகளுக்கு விடுமுறை 

மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை பெய்த கனமழையால், முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், மும்பை நகரவாசிகளின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

வாங்கடே மைதானத்திலிருந்து 68 கிமீ தூரத்தில் அமையவுள்ள 1 லட்சம் கொள்ளளவு கொண்ட புதிய ஸ்டேடியம்

மகாராஷ்டிராவில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட வேண்டும் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் கோரிக்கை விடுத்தார்.

07 Jul 2024

மும்பை

குடி போதையில் BMW காரை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய அரசியல்வாதியின் மகன்: ஒரு பெண் பலி 

மும்பையின் வோர்லியில் இன்று அதிகாலை ஒரு பைக்கை BMW கார் மோதியதால் ஒரு பெண் உயிரிழநதார் மற்றும் அவரது கணவர் காயமடைந்தார்.

01 Jul 2024

இந்தியா

வீடியோ:  மகாராஷ்டிராவில் கனமழைக்கு மத்தியில் தெருவுக்குள் புகுந்த 8 அடி நீள முதலை 

மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் நேற்று, ஒரு முதலை ஆற்றில் இருந்து வெளியேறி, சாலையில் உலாவுவதைக் கண்ட உள்ளூர்வாசிகள் பீதி அடைந்தனர்.

21 Jun 2024

மும்பை

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான அடல் சேதுவில் விரிசல்; வைரலாகும் வீடியோ

மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் இன்று ஜூன் 21 அன்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஒரு செய்தி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

18 Jun 2024

இந்தியா

ரிவர்ஸ் கியரில் இருப்பது தெரியாமல் காரின் ஆக்சிலேட்டரை அழுத்திய பெண் பள்ளத்தில் விழுந்து பலி

மகாராஷ்டிரா: வாகனம் ரிவர்ஸ் கியரில் இருந்தபோது காரின் ஆக்சிலேட்டரை தவறுதலாக அழுத்தியதால் 23 வயது பெண் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

27 May 2024

விபத்து

புனே போர்ஷே விபத்து: காரை ஓட்டிய சிறுவனின் ரத்த மாதிரியில் முறைகேடு செய்ததாக 2 மருத்துவர்கள் கைது

போர்ஷே கார் விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டீன் ஏஜ் ஓட்டுநரின் ரத்த மாதிரியை கையாடல் செய்த குற்றச்சாட்டின் பேரில் புனேவில் உள்ள சாசூன் பொது மருத்துவமனையின் இரண்டு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

25 May 2024

விபத்து

புனே போர்ஷே விபத்து: காரை ஓட்டிய சிறுவனின் தாத்தா கைது

கடந்த மே 19ஆம் தேதி பைக்கில் வந்த இரண்டு தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மீது தனது ஸ்போர்ட்ஸ் காரை விட்டு ஏற்றிய 17 வயது சிறுவனின் தாத்தா சுரேந்திர அகர்வாலை புனே காவல்துறை இன்று கைது செய்தது.

24 May 2024

விபத்து

தானே பாய்லர் விபத்து பலி எண்ணிக்கை உயர்வு: கொதிகலன் பதிவு செய்யப்படவில்லை என்று விசாரணையில் அம்பலம்

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில், நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

22 May 2024

விபத்து

புனே: உஜானி அணையில் படகு கவிழ்ந்ததால் 6 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் கலாஷி கிராமத்திற்கு அருகே உள்ள உஜானி அணையில் நேற்று மாலை படகு கவிழ்ந்ததால் குறைந்தது 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

22 May 2024

விபத்து

போர்ஷே விபத்து: புனேவை சேர்ந்த சிறுவன் 25 வயது வரை வாகனம் ஓட்ட தடை

புனேவில் தனது போர்ஷே காரை வைத்து 2 பேரை இடித்து கொன்ற 17 வயது சிறுவனுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற தடை விதிக்கப்படும் என்று மகாராஷ்டிரா போக்குவரத்து ஆணையர் விவேக் பீமன்வார் கூறியுள்ளார்.

போர்ஷே விபத்தில் 2 பேரை கொன்ற புனே சிறுவனின் தந்தை கைது 

புனேவில் காரை ஓட்டி இரண்டு பேரைக் கொன்ற 17 வயது சிறுவனின் தந்தை புனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா பேரணியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்தார்

மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி, மகாராஷ்டிர மாநிலம் யவத்மாலில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது மேடையிலேயே மயங்கி விழுந்தார்.

09 Apr 2024

இந்தியா

மகாராஷ்டிரா எதிர்க்கட்சி சீட் ஒப்பந்தம் முடிவானது: தாக்கரேவின் கட்சி 21 இடங்களில் போட்டி

மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாதி கூட்டணி அம்மாநிலத்தின் 48 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.

10 Mar 2024

இந்தியா

மகாராஷ்டிரா மருத்துவமனையில் நிர்வாணமாக சுற்றித் திரிந்த மருத்துவர் சிசிடிவியில் சிக்கினார்   

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் நிர்வாணமாக சுற்றித் திரிவது கேமராவில் சிக்கியுள்ளது.

07 Mar 2024

சிபிஐ

யூகோ வங்கியில் ரூ.820 கோடி முறைகேடு; 7 நகரங்களில் சிபிஐ சோதனை

யூகோ வங்கியில் சந்தேகத்திற்கிடமான வகையில், ரூ.820 கோடி ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது.

01 Mar 2024

இந்தியா

மகாராஷ்டிராவில் 18 இடங்களில் போட்டியிட இருக்கும் காங்கிரஸ்

மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாடி கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்துள்ளன.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான மனோகர் ஜோஷி காலமானார்

மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான மனோகர் ஜோஷி, மும்பையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 86.

டெல்லி, புனேயில் 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள 'மியாவ் மியாவ்' போதைப்பொருள் பறிமுதல்

இரண்டு நாட்களாக நடந்த மாபெரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புனே மற்றும் புது டெல்லி முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 1,100 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளான மெபெட்ரோனை(MD) காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

20 Feb 2024

இந்தியா

10% இடஒதுக்கீட்டிற்கான மராத்தா இடஒதுக்கீடு மசோதாவுக்கு மகாராஷ்டிரா சட்டசபை ஒப்புதல் 

மராட்டிய சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மகாராஷ்டிர சட்டசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் 

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான், காங்கிரஸில் இருந்து விலகி இன்று பாஜகவில் இணைந்தார்.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங்கிரஸில் இருந்து விலகினார்

மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

23 Jan 2024

கொலை

70 வயது மூதாட்டியை மரத்தடியால் அடித்து கொலை செய்த பேரன் கைது

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் 70 வயது மூதாட்டியை குடிபோதையில் இருந்த அவரது பேரன் மரக் கம்பியால் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

11 Jan 2024

இந்தியா

நாளை திறக்கப்பட இருக்கும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தின் வீடியோக்கள் 

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பை(MTHL) பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்க உள்ளார்.

"ராமர் அசைவம் சாப்பிடுபவர்"- தேசியவாத காங்கிரஸின் ஜிதேந்திர அவாத் கருத்தால் வெடித்த சர்ச்சை

அயோதியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், "ராமர் அசைவம் சாப்பிடுபவர்" என்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியை(என்சிபி) சேர்ந்த ஜிதேந்திர அவாத் கருத்தால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

தானேயில் ரேவ் பார்ட்டி: இருவர் கைது, 95 பேர் தடுத்துவைப்பு, போதைப்பொருட்கள் பறிமுதல்

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மகாராஷ்டிராவின் தானே பகுதியில் நடந்த ரேவ் பார்ட்டியில் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில், போதை மருந்து பயன்படுத்தியதாக குறைந்தது 95 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

31 Dec 2023

விபத்து

மகாராஷ்டிராவில் கையுறை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள கையுறைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

ஜனவரி 14ல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் நியாயா யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி

ஜனவரி 14ஆம் தேதி முதல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாவது பகுதியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்குகிறார்.

26 Dec 2023

மும்பை

மும்பையில் செயல்படும் ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் 

மும்பை ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒன்று மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

PIFF சர்வதேச திரைப்பட விழாவிற்கு 3 தமிழ் திரைப்படங்கள் தேர்வு 

22வது புனே சர்வதேச திரைப்பட விழா(PIFF) ஜனவரி 18 முதல் 25, 2024 வரை நடைபெறும் என்று PIFFயின் இயக்குநர் டாக்டர் ஜப்பார் படேல் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நாக்பூர் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து: 9 பேர் பலி, மூவர் காயம்

மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தின் பசர்கான் கிராமம் அருகில் உள்ள, சோலார் வெடிமந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

11 Dec 2023

சினிமா

பிற துறைகளில் சாதித்த தமிழ் சினிமா பிரபலங்களின் வாரிசுகள்

அரசியல், விளையாட்டு, சினிமா போன்ற பிரபலமான பல துறைகளில் பெற்றவர்களைப் போலவே, அவர்களது வாரிசுகளும் அந்தத் துறையில் நுழைந்து சாதிக்கிறார்கள்.

09 Dec 2023

இந்தியா

இந்தியாவில் ISIS பயங்கரவாத நெட்ஒர்க்: மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பெரும் சோதனையை நடத்தி வரும் பயங்கரவாத எதிர்ப்பு குழு

ISIS பயங்கரவாத தொகுதி வழக்கு தொடர்பாக இன்று காலை மகாராஷ்டிராவில் உள்ள 40 இடங்களில் சோதனை நடத்திய மத்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு, 15 பேரை கைது செய்தது.

திரையரங்குக்குள் பட்டாசு வெடிக்க, பாலபிஷேகம் செய்ய வேண்டாம்- சல்மான் கான்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் இணைந்து நடித்த டைகர் 3 திரைப்படம், தீபாவளிக்கு வெளியான நிலையில் மகாராஷ்டிராவில் மாலேகான் பகுதியில் ரசிகர்கள் திரையரங்குக்குள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.

மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல் 

மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

க்ரைம் ஸ்டோரி: 19 வயது மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த இருவர் கைது 

இந்த வார Newsbytes-ன் க்ரைம் ஸ்டோரி: மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மைய(BARC) குடியிருப்பில் தங்கி இருந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை பிரியாணி வழங்க திட்டம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களின் மதிய உணவில் ஒரு நாள் முட்டை பிரியாணி வழங்க அம்மாநில அரசு முடிவு செத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு கட்டாயம் அமைக்க உத்தரவு 

கோவை தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர் ஒருவரை 7 சீனியர் மாணவர்கள் ராகிங் செய்த விவகாரத்தில் அவர்கள் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

பெங்களூரில் கண்டறியப்பட்ட ஜிகா வைரஸ்- ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட காய்ச்சல் மாதிரிகள்

பெங்களூரில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், காய்ச்சல் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்த சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

31 Oct 2023

மும்பை

தீவிரமடையும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டங்கள்: மும்பை-பெங்களூரு போக்குவரத்து பாதிப்பு, ரயில்கள் நிறுத்தம் 

மகாராஷ்டிராவில் உள்ள மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஓபிசி பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோரி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர்.

23 Oct 2023

மும்பை

மும்பையில் உள்ள 8 மாடி கட்டிடம் தீப்பற்றி எரிந்ததில் இருவர் பலி 

மும்பையின் கண்டிவலி பகுதியில் உள்ள 8 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 வயது சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தது சென்னை

உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு 127வது இடம் கிடைத்துள்ளது. மேலும் இந்த அறிக்கையின் படி, சென்னை இந்தியாவில் உள்ள மிகவும் பாதுகாப்பான மெட்ரோ நகரமாகும்.

ஹிந்தியில் வெளியாகும் திரைப்படங்களுக்கும், இனி தமிழ்நாட்டில் தணிக்கை சான்று பெற்றுக்கொள்ளலாம்

ஹிந்தியில் வெளியாகும் தமிழ் திரைப்படங்களுக்கும், இனி தமிழ்நாட்டிலேயே தணிக்கை சான்று வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கண்டெய்னர் மீது மோதிய மினி பஸ்: 12 பேர் பலி, 23 பேர் காயம்

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில்(அவுரங்காபாத்) உள்ள சம்ருத்தி விரைவுச் சாலையில் நேற்று இரவு அதிவேகமாக வந்த மினி பஸ் ஒன்று கண்டெய்னர் மீது மோதியதால் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர்.

முந்தைய
அடுத்தது