மகாராஷ்டிரா: செய்தி
மகாராஷ்டிராவில் மருமகளாக வேண்டிய பெண்ணை மணந்த தந்தை; விரக்தியில் துறவறம் பூண்ட மகன்
மகாராஷ்டிராவின் நாசிக்கில் நடந்த ஒரு வியத்தகு நிகழ்வில், ஒரு இளைஞர், அவர் திருமணம் செய்து கொள்ளவிருந்த பெண்ணை அவரது தந்தை மணந்த பிறகு, உலக வாழ்க்கையைத் துறந்து துறவறத்தைத் தேர்ந்தெடுத்தார்.
மகாராஷ்டிராவில் பகீர் சம்பவம்: 3 கிராமத்தில் வசிப்பவர்களுக்கு திடீர் வழுக்கை
மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள ஒரு சில கிராமங்களில் வசிப்பவர்களுக்கு திடீரென முடி உதிர்வதாகவும், சில நாட்களில் வழுக்கை ஏற்படுவதாகவும் புகார் கூறியுள்ளனர்.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ₹10 லட்சம் இழந்த மகாராஷ்டிரா ஏர் ஹோஸ்டஸ்
இணைய மோசடி தொடர்பான துயர வழக்கில், மகாராஷ்டிராவின் கல்யாணைச் சேர்ந்த 24 வயதான விமானப் பணிப்பெண், டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி, மோசடி செய்பவர்களிடம் ₹10 லட்சத்தை இழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை (ஜனவரி 4) தெரிவித்தனர்.
இறந்துபோனதாக மருத்துவமனை அறிவித்த முதியவரை உயிர்பிழைக்க வைத்த ஸ்பீட் பிரேக்கர்; மகாராஷ்டிராவில் ஆச்சர்யம்
மகாராஷ்டிராவின் கோலாப்பூரில், தனியார் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட 65 வயது முதியவர், அவரது வீட்டிற்குச் செல்லும் வழியில் உயிர் வாழ்வதற்கான அறிகுறிகளைக் காட்டியதை அடுத்து, அவரது இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நிறுத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறை; போக்குவரத்து விதிமீறலை கண்டறிய ரேடார் இன்டர்செப்டரை அறிமுகப்படுத்தும் மகாராஷ்டிரா
போக்குவரத்து விதிமீறல் கண்டறிதலை மேம்படுத்தும் முயற்சியில், மகாராஷ்டிரா மோட்டார் வாகனத் துறை (எம்எம்விடி) ரேடார் பொருத்தப்பட்ட இன்டர்செப்டர் வாகனங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது.
புதிய சீஸனின் ஆரம்பம்; மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ்; ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் துணைமுதல்வராக பொறுப்பேற்பு
மகாராஷ்டிர மாநில முதல்வராக பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வியாழக்கிழமை (டிசம்பர் 5) மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவியேற்றார்.
மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று பதவியேற்கிறார்
மகாராஷ்டிர மாநில முதல்வராக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மூன்றாவது முறையாக வியாழக்கிழமை பதவியேற்கிறார்.
மகாராஷ்டிராவில் முடிவுக்கு வந்த இழுபறி: புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் நாளை பதவியேற்பு
மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் புதன்கிழமை நடைபெற்ற முக்கியமான சட்டமன்ற கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து சஸ்பென்ஸில் உள்ள மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் பெயர்; டிசம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்படும்
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வரின் பெயர் மகாயுதி அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக டிசம்பர் 4 புதன்கிழமை அறிவிக்கப்படும் என்று திங்களன்று மூத்த பாஜக நிர்வாகியை மேற்கோள் காட்டி PTI தெரிவித்துள்ளது.
இன்று முதல் காந்தி குடும்பத்தில் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; பிரியங்கா காந்தி இன்று லோக்சபாவில் பதவியேற்கிறார்
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ராவின் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார்.
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பதை பிரதமர் முடிவு செய்வார்: ஏக்நாத் ஷிண்டே
"மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் யார் என்பது குறித்து பிரதமர் மோடி முடிவு செய்வார். அவரது முடிவுக்கு கட்டுப்படுவோம்," என மஹாராஷ்ட்ராவியின் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
1967க்கு பிறகு முதல்முறை; எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத மாநிலமாகிறது மகாராஷ்டிரா
மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் முடிவுகள் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக கூட்டணி; அடுத்த முதல்வர் யார்?
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மகாராஷ்டிரா சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தை நவம்பர் 25 ஆம் தேதி நடத்துகிறது.
சட்டசபை தேர்தல் முடிவுகள் 2024: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி; ஜார்கண்டில் பாஜகவுக்கு பின்னடைவு
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் 2024க்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 10:50 மணி நிலவரப்படி, மகாராஷ்டிராவில் மஹாயுதி கூட்டணி 221 இடங்களிலும், மஹா விகாஸ் அகாதி (எம்விஏ) 55 இடங்களிலும் முன்னிலை வகித்தது.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; வெல்லப்போவது யார்?
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் 2024க்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (நவம்பர் 23) காலை 8:00 மணிக்கு தொடங்கியது.
மகாராஷ்டிரா தேர்தல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச வாக்கு சதவீதம் பதிவு; வெற்றி யாருக்கு?
புதன்கிழமை (நவம்பர் 20) நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் 65.1% வாக்குகள் பதிவாகியுள்ளன.
சட்டசபை தேர்தல்: ஜார்கண்ட் மற்றும் மஹாராஷ்டிராவில் வாக்குப்பதிவு துவங்கியது
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் முதல் மற்றும் ஒரே கட்ட வாக்குப்பதிவு 288 தொகுதிகளிலும் காலை 7:00 மணி முதல் நடைபெற்று வருகிறது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை கைது செய்த மும்பை காவல்துறை
1992 ஜேஜே மருத்துவமனை துப்பாக்கிச் சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திரிபுவன் ராம்பதி சிங்கை 32 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ரத்தன் டாடாவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க மகாராஷ்டிர அமைச்சரவை தீர்மானம்
தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி மகாராஷ்டிர அமைச்சரவை வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.
ரத்தன் டாடா மறைவு: மோடி உட்பட தலைவர்கள் இரங்கல், இறுதி சடங்கில் பங்கேற்கும் அமித் ஷா
இந்தியாவின் மதிப்பிற்குரிய தொழிலதிபர் மற்றும் பரோபகாரர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை காலை ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடாவுடன் தொலைபேசியில் உரையாடினார்.
அரிதிலும் அரிதான இரத்த வகை; தாயின் உயிரைக் காப்பாற்றிய காவல்துறை; மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சி
மகாராஷ்டிராவின் கட்சிரோலி காவல்துறை, பாம்ராகாட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தையை பிரசவித்த பெண்ணின் உயிரை காப்பதற்காக மனிதாபிமான முறையில் செய்த செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
0001 வாகன நம்பர் பிளேட்களுக்காண கட்டணம் உயர்வு; மகாராஷ்ட்ரா அரசு உத்தரவு
மாநில போக்குவரத்துத் துறையின் சமீபத்திய அறிவிப்பின்படி, விஐபி வாகன எண்களுக்கான கட்டணத்தை கணிசமாக உயர்த்தியுள்ளதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
'தலையை குனிந்து மன்னிப்பு கேட்கிறேன்': சிவாஜி சிலை உடைந்தற்கு மோடியின் ரியாக்ஷன்
மகாராஷ்டிர மாநிலம், சிந்துதுர்க்கில் 9 மாதங்களுக்கு முன்பு திறந்துவைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை கடந்த வாரம் இடிந்து விழுந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்டார்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5,000 கோடி கடன் வழங்கினார் பிரதமர் மோடி
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) நடைபெற்ற லக்பதி தீதி சம்மேளனத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
மகாராஷ்டிராவில் செல்ஃபி எடுக்கப் போய் பள்ளத்தில் விழுந்த இளம் பெண் போராடி மீட்பு
மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது 100 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தவறி விழுந்து மீட்கப்பட்டார்.
மகாராஷ்டிராவில் மணிப்பூர் போன்ற சூழல் சாத்தியம்...: சரத் பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார் (என்சிபி-எஸ்பி) தலைவர் சரத் பவார் ஞாயிற்றுக்கிழமை, மணிப்பூர் போன்ற வன்முறை மகாராஷ்டிராவிலும் சாத்தியமாகும் என்று கூறினார்.
நவி மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கியிருக்கலாம் என தகவல்
நவி மும்பையில் இன்று மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக்கொண்டனர்.
கனமழை எதிரொலி: மும்பையில் விமானப் போக்குவரத்து பாதிப்பு, புனேவில் மின்சாரம் தாக்கியதில் 3 பேர் உயிரிழப்பு
இடைவிடாத மழையால் புனே மற்றும் கோலாப்பூரில் கடுமையாக மழைநீர் தேங்கியுள்ளது, இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி கொண்டு மிரட்டியதற்காக, தலைமறைவாக இருந்த பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கரின் தாய் கைது
பயிற்சி பெற்ற இந்திய நிர்வாக சேவை (ஐஏஎஸ்) அதிகாரி பூஜா கேத்கரின் தலைமறைவான தாயார் மனோரமா கேத்கர், சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் புனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பயிற்சியில் இருந்து நீக்கப்பட்டார் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர்
பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மகாராஷ்டிரா மாநில அரசின் மாவட்ட பயிற்சி திட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
மும்பை BMW விபத்தை ஏற்படுத்திய குற்றவாளி மிஹிர் ஷாவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
மும்பையில் BMW விபத்தை ஏற்படுத்திய முக்கிய குற்றவாளியும், சிவசேனா அரசியல்வாதியின் மகனுமான மிஹிர் ஷா 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் ஆடி காரை கைப்பற்றியது புனே காவல்துறை
சமீபத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் பயன்படுத்திய ஆடி காரை புனே போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
விவசாயியை துப்பாக்கியை வைத்து மிரட்டிய ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கரின் பெற்றோர் மீது வழக்கு
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பணியமர்த்தப்பட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், சமீபத்தில் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அதிகார துஷ்ப்ரயோகம் செய்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியின் சாதி செர்டிபிகேட்டும் போலி?
அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இடமாற்றம் செய்யப்பட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், பொறுப்பேற்கும் முன்பே பல்வேறு சலுகைகளை கோரியுள்ளது தற்போது சர்ச்சையை தூண்டியுள்ளது.
ஐஏஎஸ் ஆவதற்கு முன்பே அதிகார துஷ்பிரயோகம் : அதிகார தலைக்கனத்தில் ஆடிய பெண் பணியிட மாற்றம்
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பணியமர்த்தப்பட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி, அதிகார துஷ்பிரயோகத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் கடும் கனமழை: விமான போக்குவரத்து பாதிப்பு, பள்ளிகளுக்கு விடுமுறை
மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை பெய்த கனமழையால், முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், மும்பை நகரவாசிகளின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
வாங்கடே மைதானத்திலிருந்து 68 கிமீ தூரத்தில் அமையவுள்ள 1 லட்சம் கொள்ளளவு கொண்ட புதிய ஸ்டேடியம்
மகாராஷ்டிராவில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட வேண்டும் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் கோரிக்கை விடுத்தார்.
குடி போதையில் BMW காரை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய அரசியல்வாதியின் மகன்: ஒரு பெண் பலி
மும்பையின் வோர்லியில் இன்று அதிகாலை ஒரு பைக்கை BMW கார் மோதியதால் ஒரு பெண் உயிரிழநதார் மற்றும் அவரது கணவர் காயமடைந்தார்.
வீடியோ: மகாராஷ்டிராவில் கனமழைக்கு மத்தியில் தெருவுக்குள் புகுந்த 8 அடி நீள முதலை
மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் நேற்று, ஒரு முதலை ஆற்றில் இருந்து வெளியேறி, சாலையில் உலாவுவதைக் கண்ட உள்ளூர்வாசிகள் பீதி அடைந்தனர்.