NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வீடியோ:  மகாராஷ்டிராவில் கனமழைக்கு மத்தியில் தெருவுக்குள் புகுந்த 8 அடி நீள முதலை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வீடியோ:  மகாராஷ்டிராவில் கனமழைக்கு மத்தியில் தெருவுக்குள் புகுந்த 8 அடி நீள முதலை 

    வீடியோ:  மகாராஷ்டிராவில் கனமழைக்கு மத்தியில் தெருவுக்குள் புகுந்த 8 அடி நீள முதலை 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 01, 2024
    12:10 pm

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் நேற்று, ஒரு முதலை ஆற்றில் இருந்து வெளியேறி, சாலையில் உலாவுவதைக் கண்ட உள்ளூர்வாசிகள் பீதி அடைந்தனர்.

    ரத்னகிரியின் சிப்லுன் பகுதியில் உள்ள சாலையில் 8 அடி நீளமுள்ள முதலை ஒன்று சுற்றி திரிவது ஒரு வீடியோவில் பதிவாகியுள்ளது.

    அந்த நகரின் ஊடாகப் பாயும் சிவன் நதியானது பல முதலைகளின் இருப்பிடமாக இருப்பதாகவும், கடும் மழைக்கு மத்தியில் அவற்றில் ஒன்று ஆற்றில் இருந்து வெளியேறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

    இந்தியா 

    விஸ்வாமித்ரி ஆற்றில் இருந்து வெளியேறிய முதலை 

    இந்த வீடியோவை சிப்லூனின் சின்சனாகா பகுதியில் உள்ள ஒரு ஆட்டோரிக்ஷா ஓட்டுநர் படம்பிடித்துள்ளார்.

    முன்னதாக, இதேபோன்ற ஒரு சம்பவம், மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழை பெய்தபோது நடந்தது.

    அப்போது ​​​​வதோதரா மக்கள் விஸ்வாமித்ரி ஆற்றின் அருகே சாலையில் முதலை ஒன்றைக் கண்டனர்.

    வதோதராவின் விஸ்வாமித்ரி ஆற்றில் இருந்து 12 அடி முதலை வெளியேறியது.

    இது மழைக்காலத்தில் அப்பகுதியில் வழக்கமாக நடக்கும் ஒரு சம்பவமாகும். பின்னர் அந்த முதலை வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு மீண்டும் ஆற்றில் விடப்பட்டது.

    ட்விட்டர் அஞ்சல்

    தெருவுக்குள் புகுந்த 8 அடி நீள முதலை 

    நடுரோட்டில் ஜாலியாக வாக்கிங் சென்ற முதலை..துளியும் பயமில்லாமல் வீடியோ எடுத்த நபர் | Viral Videohttps://t.co/DszpHsHVJK#thanthitv #breaking #crocodile pic.twitter.com/WTQl66T4EG

    — Thanthi TV (@ThanthiTV) July 1, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மகாராஷ்டிரா

    மகாராஷ்டிராவில் கண்டெய்னர் மீது மோதிய மினி பஸ்: 12 பேர் பலி, 23 பேர் காயம் பிரதமர் மோடி
    ஹிந்தியில் வெளியாகும் திரைப்படங்களுக்கும், இனி தமிழ்நாட்டில் தணிக்கை சான்று பெற்றுக்கொள்ளலாம் தமிழ் திரைப்படம்
    உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தது சென்னை தமிழ்நாடு
    மும்பையில் உள்ள 8 மாடி கட்டிடம் தீப்பற்றி எரிந்ததில் இருவர் பலி  மும்பை

    இந்தியா

    2025ஆம் ஆண்டுக்குள் 4 புதிய EVகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது ஹூண்டாய்  ஹூண்டாய்
    அசாமில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 1.05 லட்சம் மக்கள் பாதிப்பு  அசாம்
    பிரதமர் கிசான் திட்டம்: 9.26+ கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை வழங்கினார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    பயங்கரவாதி நிஜ்ஜாரின் நினைவு நாளுக்கு மௌன அஞ்சலி செலுத்திய கனடா நாடாளுமன்றம்  கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025