NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மும்பை BMW விபத்தை ஏற்படுத்திய குற்றவாளி மிஹிர் ஷாவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மும்பை BMW விபத்தை ஏற்படுத்திய குற்றவாளி மிஹிர் ஷாவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் 

    மும்பை BMW விபத்தை ஏற்படுத்திய குற்றவாளி மிஹிர் ஷாவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 16, 2024
    04:06 pm

    செய்தி முன்னோட்டம்

    மும்பையில் BMW விபத்தை ஏற்படுத்திய முக்கிய குற்றவாளியும், சிவசேனா அரசியல்வாதியின் மகனுமான மிஹிர் ஷா 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    வொர்லியின் அன்னி பெசன்ட் சாலையில் ஜூலை 7 ஆம் தேதி அதிகாலை 5:30 மணியளவில் மிஹிர் ஷா ஓட்டிச் சென்ற BMW கார், ஒரு தம்பதியர் சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியது. அதில் காவேரி நக்வா(45) என்ற பெண் கொல்லப்பட்டார் மற்றும் அவரது கணவர் பிரதீப் காயமடைந்தார்.

    அதற்கு பிறகு, 3 நாட்கள் தலைமறைவாக இருந்த மிஹிர் ஷாவை போலீசார், மும்பையில் இருந்து 65 கிமீ தொலைவில் உள்ள விராரில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கண்டுபிடித்து கைது செய்தனர்.

    மும்பை 

    மிஹிர் ஷாவின் நண்பர் மூலம் அவரை பிடித்த போலீசார் 

    மிஹிர் ஷாவின் நண்பர் ஒருவர் தனது போனை 15 நிமிடம் ஆன் செய்ததை அடுத்து போலீசார் அவரை கண்டுபிடித்தனர்.

    மிஹிர் ஷாவின் நண்பரின் மொபைல் போன் இருப்பிடம் காவல்துறையை அவரிடம் அழைத்துச் சென்றது.

    இந்நிலையில், கடந்த ஜூலை 10 அன்று, மிஹிர் ஷா ஏழு நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார். "அவர் யாரைச் சந்தித்தார், குற்றத்திற்குப் பிறகு அவர் எங்கு சென்றார்கள் என்பது பற்றிய எந்தத் தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை. அவர் ஏன் நம்பர் பிளேட்டை தூக்கி எறிந்தார். அவர் ஏன் தலைமுடியை வெட்டினார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை" என்று மிஹிர் ஷாவின் காவல் முடிவடைந்ததையடுத்து போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

    இந்நிலையில், அவருக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மும்பை
    மகாராஷ்டிரா

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    மும்பை

    ஆசியாவின் பில்லியனர் தலைநகராக முன்னேறியுள்ளது மும்பை: அறிக்கை பெய்ஜிங்
    மும்பையில் உள்ள சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக தகவல்  பாலிவுட்
    சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்கள் குஜராத்தில் கைது சல்மான் கான்
    பாலஸ்தீன ஆதரவு பதிவை லைக் செய்ததால் மும்பை பள்ளி முதல்வர் பதவிநீக்கம் பாலஸ்தீனம்

    மகாராஷ்டிரா

    க்ரைம் ஸ்டோரி: 19 வயது மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த இருவர் கைது  க்ரைம் ஸ்டோரி
    மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல்  போராட்டம்
    திரையரங்குக்குள் பட்டாசு வெடிக்க, பாலபிஷேகம் செய்ய வேண்டாம்- சல்மான் கான் பாலிவுட்
    இந்தியாவில் ISIS பயங்கரவாத நெட்ஒர்க்: மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பெரும் சோதனையை நடத்தி வரும் பயங்கரவாத எதிர்ப்பு குழு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025