ஹார்முஸ் ஜலசந்தி: செய்தி
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான்: அமெரிக்க முற்றுகையே காரணம் எனப் புகார்
உலகின் மிக முக்கியமான எரிசக்திப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை, லெபனான் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை திறந்து வைத்திருந்த ஈரான், சனிக்கிழமை மீண்டும் அதைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
ரஷ்ய கச்சா எண்ணெய் விற்பனைக்கு அமெரிக்கா மீண்டும் அனுமதி; காரணம் என்ன?
சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
டிரம்ப் கூறியது பொய் என ஈரான் விமர்சனம்! ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவோம் என மிரட்டல்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் தற்போது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி! ஹார்முஸ் நீர்ச்சந்தியை திறந்தது ஈரான்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த போர் பதற்றத்திற்கு ஒரு முக்கியத் தீர்வாக, ஈரான் இன்று ஹார்முஸ் ஜலசந்தியை அனைத்து வணிகக் கப்பல்களின் போக்குவரத்துக்காகவும் அதிகாரப்பூர்வமாகத் திறந்துவிட்டுள்ளது.
ஹார்முஸ் முற்றுகையால் விழிஞ்சம் துறைமுகத்தில் டிராபிக் ஜாம்; கேரள துறைமுகத்தில் 100 கப்பல்கள் வெயிட்டிங்
அமெரிக்கா, ஹார்முஸ் ஜலசந்தியில் விதித்துள்ள முற்றுகையின் காரணமாக, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்சம் துறைமுகம், அதிகரித்து வரும் கப்பல் போக்குவரத்திற்கான ஒரு முக்கிய மையமாக மாறியுள்ளது.
ஐரோப்பாவில் 6 வாரங்களுக்கு மட்டுமே விமான எரிபொருள் இருப்பு! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் விமானப் போக்குவரத்து முடங்குகிறதா?
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் போர் காரணமாக, ஐரோப்பா மிகக்கடுமையான விமான எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளது.
எல்பிஜி தட்டுப்பாடு குறைய இன்னும் 4 வருஷம் ஆகுமா? வளைகுடா நாடுகளின் போர் பதற்றத்தால் இந்தியாவுக்கு வந்த சோதனை
இந்தியாவின் சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோகச் சங்கிலி சீரடைய இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை ஆகக்கூடும் என அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் ஓமன் கடல் பகுதி வழியாக கப்பல்கள் செல்ல ஈரான் பரிந்துரை? அமைதி பேச்சுவார்த்தையில் புதிய திருப்பம்
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவி வரும் போர்க்கால தடைகளை நீக்க, ஈரான் ஒரு புதிய வியூகத்தை முன்வைத்துள்ளது.
பாரசீக வளைகுடாவில் விழுந்து நொறுங்கிய 240 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆளில்லா விமானம்; ஒப்புக்கொண்ட அமெரிக்கா
பாரசீக வளைகுடாவில் MQ-4C டிரைட்டன் ஆளில்லா விமானம் ஒன்று தொலைந்து போனதை அமெரிக்க கடற்படை உறுதி செய்துள்ளது.
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளை நடத்திய இஸ்லாமாபாத் செரீனா ஹோட்டலின் கட்டணங்கள் என்ன?
பாகிஸ்தானின் தலைநகரில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான இஸ்லாமாபாத் செரீனா ஹோட்டல், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான உயர்மட்ட ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதை தொடர்ந்து, சமீபத்தில் சர்வதேச கவனத்தின் மையமாக மாறியது.
ஈரான் -அமெரிக்கா இடையே இஸ்லாமாபாத்தில் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை?
வளைகுடா பிராந்தியத்தை கடந்த 40 நாட்களாக உலுக்கி வரும் ஈரான் -அமெரிக்கா இடையிலான போர், ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டியுள்ளது.
ஈரான் போர் முடியப்போகிறது, ஆனால்...: டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான போர் "விரைவில் முடிவுக்கு வரும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை கைவிடுமாறு டிரம்ப்பை சவுதி வலியுறுத்துகிறது: வால் ஸ்ட்ரீட் ஜர்னல்
ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடும் தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவை சவூதி அரேபியா வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: ஈரானுக்கு ஒரு நாளைக்கு 435 மில்லியன் டாலர் இழப்பு
ஈரானுக்கு எதிரான தனது பொருளாதாரப் போரை அமெரிக்கா அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையால் டொனால்ட் டிரம்பிற்கு சீனா விடுத்த இறுதி எச்சரிக்கை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு உயிர்நாடியாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி, உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகியுள்ளது.
'வளைகுடாவில் எந்தத் துறைமுகமும் பாதுகாப்பானதாக இருக்காது': அமெரிக்க முற்றுகைக்கு ஈரான் எச்சரிக்கை
ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள ஈரானிய துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் அனைத்துப் போக்குவரத்திற்கும் அமெரிக்கா முற்றுகை விதித்ததை தொடர்ந்து, "வளைகுடாவிலும் ஓமான் கடலிலும் உள்ள எந்தத் துறைமுகமும் பாதுகாப்பாக இருக்காது" என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஹார்முஸில் அமெரிக்க கடற்படை விதித்துள்ள முற்றுகை இந்தியாவை மறைமுகமாகப் பாதிக்கக்கூடும்: அறிக்கை
ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா திட்டமிட்டுள்ள கடற்படை முற்றுகை, இந்தியாவின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் உடனடி பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாம்.
அமெரிக்காவை கணித சூத்திரத்தால் மிரட்டிய ஈரான்: உலக சந்தையில் பரபரப்பு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஹார்முஸ் நீர்ச்சந்தியை சுற்றியுள்ள பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ஈரான் விவகாரத்தில் ட்ரம்பிற்கு இருக்கும் கடைசி வாய்ப்புகள்; அடுத்தது என்ன?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இஸ்லாமாபாத் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு முன்னால் உள்ள வாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ளதோடு, அவை அரசியல் ரீதியாக அதிக ஆபத்து நிறைந்தவையாகவும் மாறியுள்ளன.
அமெரிக்க-ஈரான் போர் சந்தைகளை உலுக்கியதால் சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிந்தது
இந்திய பங்குச் சந்தை இன்று ஒரு பெரும் சரிவை கண்டது.
இன்று முதல் ஈரான் துறைமுகங்கள் மீதான ஆக்கிரமிப்பை தொடங்குகிறது அமெரிக்க ராணுவம்
ஈரானிய துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் அனைத்து கடல்வழி போக்குவரத்திற்கும் முற்றுகையை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) அறிவித்துள்ளது.
'இனி வந்தாலும் வராவிட்டாலும் எனக்கு கவலையில்லை': ஈரான் அமைதி பேச்சுவார்த்தை முறிவு குறித்து டிரம்ப்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிந்துள்ள நிலையில், இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது அதிரடியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
$100-ஐத் தாண்டிய கச்சா எண்ணெய் விலை! பெட்ரோல், டீசல் விலை இனி என்னவாகும்?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து, ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடல்வழித் தடை சர்வதேசச் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் ஒத்துழைத்தாலும் இல்லாவிட்டாலும் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்; அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் முன் டிரம்ப் கொடுத்த மெசேஜ்
பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
கடல் வழியில் பயணிக்க ரூ. 16 கோடி கட்டணமா? ஈரானின் அதிரடியும் இந்தியாவின் தெளிவான பதிலடியும்
ஹார்முஸ் நீரிணையில் பயணிக்கும் சில கப்பல்களுக்கு ஈரான் 2 மில்லியன் டாலர் வரை கட்டணம் வசூலிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா ரெடி..ஆனால் ஈரான் வருமா? இஸ்லாமாபாத் அமைதிப் பேச்சுவார்த்தையில் நீடிக்கும் மர்மம்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்க, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்கா -ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு இக்கட்டான சூழலை எட்டியுள்ளது.
ஹார்முஸ் கப்பல் கட்டண வசூல் குறித்து ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்துள்ள செய்திகள் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் ஈரான் அதிரடி மாற்றம்: உலக நாடுகளுக்கு மோஜ்தபா கமேனி விடுத்த எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் தனது மிக வலிமையான ஆயுதமான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) கையாள்வதில் ஒரு "புதிய கட்டத்தை" எட்டியுள்ளதாக அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர் மோஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
போர் பதற்றத்தையும் மீறி இந்தியா வந்தடைந்த 'கிரீன் ஆஷா'; ஹார்முஸ் நீரிணையில் இருந்து 9 கப்பல்களை மீட்ட இந்தியா
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சர்கள் குழு (iGoM) கூட்டத்தில், கடந்த 40 நாட்களில் ஹார்முஸ் நீரிணையில் இருந்து மற்ற நாடுகளை விட இந்தியா அதிகப்படியான கப்பல்களைப் பாதுகாப்பாக மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கப்பலுக்கு 2 மில்லியன் டாலர் கட்டணம், கிரிப்டோ கரன்சி: ஹார்முஸ் நீரிணையை கடக்க ஈரான் போடும் ரூல்கள்
அமெரிக்காவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பயன்படுத்தி, உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) தனது கட்டுப்பாட்டை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.
'பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் தான்': ஈரானை மிரட்டும் டிரம்ப்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் அமலில் இருந்தாலும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மிரட்டலான தொனியை மாற்றிக்கொள்ளவில்லை.
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி அபாயம்! கப்பல்களுக்கு மாற்றுப் பாதையை அறிவித்த ஈரான்
ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கடல் கண்ணிவெடிகள் (Sea Mines) இருக்கும் அபாயம் உள்ளதாகக் கூறி, அங்கு பயணிக்கும் கப்பல்களுக்கு ஈரான் புதிய மாற்றுப் பாதைகளை அறிவித்துள்ளது.
ஈரானுக்கு ஆயுதம் கொடுத்தால் 50% வரி! ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி மிரட்டல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு ராணுவத் தளவாடங்களை வழங்கும் நாடுகள் மீது உடனடியாக 50% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அதிரடியாக எச்சரித்துள்ளார்.
ஈரானின் போர் நிறுத்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'அணுசக்தி செறிவூட்டல்', அமெரிக்காவின் திட்டத்தில் மாயம்!
ஈரானின் 10 அம்ச போர்நிறுத்த முன்மொழிவின் பாரசீக மற்றும் ஆங்கிலப் பதிப்புகளுக்கு இடையே ஒரு பெரிய வேறுபாடு உள்ளது.
அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தத்தை வரவேற்ற இந்தியா; 'தடையற்ற' கப்பல் போக்குவரத்திற்கு அழைப்பு
அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்றுள்ளதுடன், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக "தடையற்ற கப்பல் போக்குவரத்து சுதந்திரத்திற்கு" அழைப்பு விடுத்துள்ளது.
ஈரானில் உள்ள இந்திய குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு இந்தியா அறிவுரை
ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் , போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை விட்டு இந்தியக் குடிமக்கள் கூடிய விரைவில் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்தத்தின் எதிரொலி; சென்செக்ஸ் 2,800 புள்ளிகள் உயர்ந்தது
இந்தியப் பங்குச் சந்தை இன்று ஒரு பெரிய எழுச்சியைக் கண்டு வருகிறது, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 குறியீடுகள் தலா கிட்டத்தட்ட 4% உயர்ந்துள்ளன.
போர் நிறுத்த எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் சரிவு; பெட்ரோல் டீசல் விலை குறையுமா?
மத்திய கிழக்கில் நிலவி வந்த போர் பதற்றம் தற்காலிகமாகத் தணிந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட ஈரான்; ஹார்முஸ் நீரினை திறக்கப்படும் எனவும் அறிவிப்பு
மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணிவதற்கான முக்கிய அறிகுறியாக, அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்க உள்ளது.
ட்ரம்ப்பின் அதிரடித் திருப்பம்: 2 வார போர் நிறுத்தம் அறிவிப்பு
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்து, ஒரு மிகப்பெரிய அழிவு நிகழப்போவதாக அஞ்சப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது தாக்குதல் முடிவை தற்காலிகமாகத் தள்ளிவைப்பதாக அறிவித்து உலக நாடுகளை நிம்மதியடையச் செய்துள்ளார்.
"இன்று இரவோடு ஒரு நாகரிகமே அழியும்": ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது இதுவரை இல்லாத வகையிலான மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
'அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயில்களைப் பயன்படுத்த வேண்டாம்': ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
ஈரானில் உள்ள பொதுமக்கள் அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயில்களையும், ரயில் பாதைகளையும் தவிர்க்குமாறு இஸ்ரேலிய இராணுவம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றி மனிதச் சங்கிலி அமைக்கத் திட்டமிட்டுள்ளது ஈரான்
செவ்வாயன்று முக்கிய மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றி மனிதச் சங்கிலி அமைக்குமாறு ஈரான் தனது இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
புவிசார் அரசியல் பதற்றங்கள் முதலீட்டாளர்களை உலுக்கியதால், சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் தொடங்கின
பலவீனமான உலகளாவிய சந்தை நிலவரங்களைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தியப் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி செவ்வாயன்று சரிவுடன் தொடங்கின.
டிரம்ப்பின் பதவி நீக்கத்திற்கு குவியும் ஆதரவு; அமெரிக்காவில் நடத்தப்பட்ட அதிரடி கருத்துக்கணிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்க அந்நாட்டு அரசியலமைப்பின் 25-வது திருத்தத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், அவருக்கு எதிராக 'பதவி நீக்கத் தீர்மானம்' (Impeachment) கொண்டு வரப் பெரும்பான்மையான வாக்காளர்கள் ஆதரவு தெரிவிப்பதாக புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
'ஒரே ராத்திரியில் ஈரானே காலியாகும்!': ட்ரம்ப் கொடுத்த கடைசி வார்னிங்
ஈரான் மீதான தாக்குதலுக்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், "ஒரே இரவில் அந்த நாட்டை நிர்மூலமாக்க முடியும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை அதிரவைத்துள்ளது.