ஓமான்: செய்தி
போரினால் பலியாகும் அப்பாவி இந்தியர்கள்: அமெரிக்கக் கடற்படை ஏவுகணைத் தாக்குதலில் இதுவரை 3 இந்திய மாலுமிகள் பலி
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியிருந்த கடந்த வாரத்தில், சர்வதேசக் கடல் வர்த்தகத்தின் மிக முக்கியப் பகுதியான ஹார்முஸ் நீரிணை மற்றும் ஓமன் கடல் பகுதியில் பயணித்த வணிக கப்பல்கள் மீது அமெரிக்கக் கடற்படை நடத்திய அடுத்தடுத்த ஏவுகணைத் தாக்குதல்களில் 3 இந்திய மாலுமிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஓமன் அருகே இந்திய மாலுமிகள் உள்ள கப்பல் 'எம்.டி ஜல்வீர்' மீது தாக்குதல்
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், வளைகுடாப் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.
ஹார்முஸை தவிர்ப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகம் புதிய எண்ணெய் குழாய் திட்டத்தை விரைவுபடுத்துகிறது
ஐக்கிய அரபு அமீரகம் (UAE), 2027-ஆம் ஆண்டுக்குள் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதித் திறனை இரட்டிப்பாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்களுக்கு கட்டண வசூல் அமைப்பை ஈரான் அறிமுகப்படுத்தியது
ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்லும் கப்பல்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டணம் வசூலிப்பதற்கும் பாரசீக வளைகுடா ஜலசந்தி ஆணையம் (PGSA) என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளது.
மோதலை முடிவுக்குக் கொண்டுவர மூன்றாவது நாட்டிற்கு யுரேனியத்தை வழங்க ஈரான் முன்மொழிவு
தனது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தில் ஒரு பகுதியை மூன்றாம் நாட்டிற்கு மாற்றுவதற்கு ஈரான் முன்மொழிந்ததாகவும், ஆனால் தனது அணுசக்தி நிலையங்களை அகற்றுவதற்கான எந்தவொரு ஆலோசனையையும் நிராகரித்ததாகவும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் ஓமன் கடல் பகுதி வழியாக கப்பல்கள் செல்ல ஈரான் பரிந்துரை? அமைதி பேச்சுவார்த்தையில் புதிய திருப்பம்
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவி வரும் போர்க்கால தடைகளை நீக்க, ஈரான் ஒரு புதிய வியூகத்தை முன்வைத்துள்ளது.
2 வார போர் நிறுத்தத்தின்போது, ஹார்முஸ் நீரிணை வழி செல்லும் கப்பலுக்கு வரிவிதிக்க ஈரானும், ஓமனும் திட்டம்?
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இரண்டு வார காலத் தற்காலிகப் போர் நிறுத்தம், மத்திய கிழக்கில் நிலவி வந்த ஏவுகணை தாக்குதல்களுக்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மத்திய கிழக்கு போரில் இந்திய மாலுமி பலி! ஓமன் கடலில் வெடித்துச் சிதறிய எண்ணெய் கப்பல்
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள நேரடிப் போரால் ஓமன் கடல் பகுதி போர்க்களமாக மாறியுள்ளது.
அமெரிக்க மிரட்டலுக்கு பணியாத ஈரான்; ஓமான் பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி
அமெரிக்காவின் ராணுவ மிரட்டல்கள் மற்றும் புதிய பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும், தனது யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை கைவிட போவதில்லை என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஐஎன்எஸ்வி கவுண்டின்யா: இந்தியாவின் பண்டைய கடல்வழிப் பயணத்தை மீட்கும் வரலாற்றுப் பயணம்
இந்தியக் கடற்படையின் புதுமையான 'தையல் கப்பல்' (Stitched Ship) என்று அழைக்கப்படும் ஐஎன்எஸ்வி கவுண்டின்யா, தனது முதல் சர்வதேசப் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) குஜராத்தின் போர்பந்தரிலிருந்து ஓமன் நாட்டின் மஸ்கட் நகருக்குத் தொடங்குகிறது.
பிரதமர் மோடி காதில் கடுக்கன் அணிந்துள்ளாரா? ஓமன் பயண வீடியோவின் பின்னணியில் உள்ள உண்மை
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ஓமன் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஓமான் நாட்டின் உயரிய விருது: நெல்சன் மண்டேலா, ராணி எலிசபெத் வரிசையில் பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகளுக்கானத் தனது அரசுமுறைப் பயணத்தின் இறுதிக்கட்டமாக ஓமான் நாட்டிற்குச் சென்றுள்ளார்.
டிசம்பர் 15-18இல் பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் நாடுகளுக்கு பயணம்
பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், டிசம்பர் 15 முதல் டிசம்பர் 18 வரை ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கிரியேட்டிவ் துறை நிபுணர்கள் ஓமனில் 10 ஆண்டுகள் தங்கி பணிபுரிய வாய்ப்பு; புதிய விசா அறிமுகம்
படைப்பாற்றல் மற்றும் அறிவார்ந்த ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில், ஓமன் நாடு புதிய கலாச்சார விசா பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது.
வருமான வரி விதிக்கும் முதல் வளைகுடா நாடு: 2028ஆம் ஆண்டு முதல் 5% வருமான வரி விதிக்க போகும் ஓமான்
2028 ஆம் ஆண்டு முதல் 5% வருமான வரி விதிக்கும் திட்டத்தை ஓமான் அறிவித்துள்ளது. அவ்வாறு செய்யும் முதல் வளைகுடா நாடாக மாறியுள்ளது.
டி20 உலகக்கோப்பை பரிசுத் தொகையை வீரர்களுக்கு தராமல் இழுத்தடிக்கும் ஓமன் கிரிக்கெட் வாரியம்; பகீர் குற்றச்சாட்டு
ஓமன் தேசிய கிரிக்கெட் அணி, அதன் 2024 டி20 உலகக்கோப்பை அணியின் வீரர்கள் போட்டியின் பரிசுத் தொகையில் தங்கள் பங்கைப் பெறவில்லை என்று குற்றம் சாட்டி வருவதால், பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது.
ஓமானில் உள்ள இந்தியர்களை குறிவைத்து ஆள்மாறாட்டம் செய்து மோசடி; தூதரகம் எச்சரிக்கை
மோசடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, ஓமானில் உள்ள இந்திய தூதரகம் அதன் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.