இஸ்ரேல்: செய்தி
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே மீண்டும் மோதல்; போர் நிறுத்தத்தை மீறியதாக பரஸ்பரம் குற்றச்சாட்டு
தெற்கு காசா நகரின் ரஃபா மற்றும் பிற பகுதிகளில் மீண்டும் சண்டை வெடித்துள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவமும் ஹமாஸும் உடனடியாகப் போர்நிறுத்த மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
பிணைக்கைதிகள் விடுதலையை வரவேற்றார் பிரதமர் மோடி; டிரம்ப் மற்றும் நெதன்யாகுவின் அமைதி முயற்சிக்கு பாராட்டு
இரண்டாண்டுகளுக்கும் மேலாக ஹமாஸால் பிணைக்கைதிகளாக இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (அக்டோபர் 13) வரவேற்றார்.
நோபல் பரிசு உங்களுக்கு தான்: போர் நிறுத்த எதிரொலியாக டிரம்ப்பை புகழ்ந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு திங்களன்று இஸ்ரேலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காசா ஒப்பந்தத்தின்படி பிணைக்கைதிகள் பரிமாற்றம் தொடங்கியது; முதல் தொகுதி இஸ்ரேலிய பிணைக்கைதிகள் ரெட் கிராஸிடம் ஒப்படைப்பு
காசாவிலிருந்து இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் நீண்டகாலமாக எதிர்பார்த்து வந்த விடுதலை ஆரம்பமாகியுள்ளது.
காசா போர் முடிந்தது: இஸ்ரேலுக்கு புறப்பட்டார் அதிபர் டொனால்ட் டிரம்ப்
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்திய பின்னர் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.
காசா அமைதி ஒப்பந்தம் குறித்து சந்தேகம் எழுப்பும் ஹமாஸ்; எகிப்தில் நடைபெறும் கையெழுத்து நிகழ்வில் பங்கேற்குமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்த புதிய காசா அமைதி ஒப்பந்தம், உடனடியாக சில சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.
காசா அமைதி ஒப்பந்தத்திற்கு டிரம்ப் மற்றும் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடிய மோடி
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இரு தலைவர்களுடனும் தொலைபேசியில் உரையாடி, இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் அமைதித் திட்டத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
காசா அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல், ஹமாஸ் உடன்பாடு: டிரம்ப்
காசாவில் சண்டையை நிறுத்தி, பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை விடுவிப்பதற்கான அமெரிக்காவின் மத்தியஸ்த அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும், ஹமாஸும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
காசா பேச்சுவார்த்தையை விரைவாக முடிங்க, இல்லைனா 'இரத்தக்களரி ஆகும்': எச்சரிக்கை விடுத்த டிரம்ப்
திங்கட்கிழமை காசாவிற்கான அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்னதாக பேச்சுவார்த்தையாளர்கள் "விரைவாக முன்னேற வேண்டும்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
காசாவில் ஆரம்பகட்டப் படைகள் விலகல் எல்லைக்கு இஸ்ரேல் ஒப்புதல்; ஹமாஸை உடனடியாக செயல்பட டிரம்ப் வலியுறுத்தல்
இஸ்ரேல்-காசா மோதலில் ஒரு முக்கிய இராஜதந்திர முன்னேற்றம் உடனடியாக ஏற்பட வாய்ப்புள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி; ஹமாஸுக்கு கெடு விதித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹமாஸ் அமைதித் திட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி (வாஷிங்டன், டி.சி. நேரம்) வரை காலக்கெடு விதித்து வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
புதிய காசாவுக்கான டிரம்பின் 20 அம்சத் திட்டம்: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இல்லை, ஹமாஸ் வெளியேறும் மற்றும் பல
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் திங்கட்கிழமை ஒப்புக்கொண்டதாக கூறப்படும் 20 அம்சத் திட்டம் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்பின் திட்டத்தை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்; எனினும்...
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு கட்டமைப்பில் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் திங்கட்கிழமை அறிவித்தனர்.
காசாவில் நிரந்தர அமைதிக்காக 21 அம்சத் திட்டத்தை வெளியிட்டது அமெரிக்கா; முழு விபரம்
காசா பகுதியில் நீடித்த ஸ்திரத்தன்மையையும், நிரந்தர அமைதியையும் நிலைநாட்டுவதற்காக அமெரிக்கா ஒரு விரிவான 21 அம்ச சமாதானத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
ஐநா சபைக்கு செல்ல ஐரோப்பிய வான்வெளியை தவிர்த்து பறந்த இஸ்ரேல் பிரதமரின் ஜெட்; இதான் காரணமா?
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நீண்ட நெடிய பாதையை தேர்வு செய்து பயணம் செய்தார்.
'பயங்கரவாதத்திற்கு வெகுமதி': பாலஸ்தீன அங்கீகாரம் தொடர்பாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியாவை எச்சரித்த இஸ்ரேல்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரித்த பின்னர், இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் வான் பாதுகாப்பில் ஒரு புதிய சகாப்தம்; அயர்ன் பீம் லேசர் ஆயுதத்தை பயன்படுத்த் தொடங்கியது
ராணுவத் தொழில்நுட்பத்தில் ஒரு மிகப்பெரிய பாய்ச்சலாக, இஸ்ரேல் உலகின் முதல் சக்திவாய்ந்த மற்றும் போரில் சோதிக்கப்பட்ட லேசர் இடைமறிப்பு அமைப்பான அயர்ன் பீமை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
தரைவழி நடவடிக்கைக்கு முன்னதாக காசா நகரத்தை சூழ்ந்த இஸ்ரேலிய டாங்கிகள்
காசா நகரைச் சுற்றி இஸ்ரேலிய டாங்கிகள் குவிந்துள்ளன.
'தோஹா தாக்குதலுக்கு முன்பு நெதன்யாகு எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை': டிரம்ப்
கத்தாரின் தோஹாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்ததாக வெளியான செய்திகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுத்துள்ளார்.
'பாலஸ்தீனம் என்ற நாடு இருக்காது' என எச்சரிக்கும் இஸ்ரேல்
மேற்குக் கரை நிலத்தை வெட்டும் சர்ச்சைக்குரிய குடியேற்ற விரிவாக்கத் திட்டத்துடன் தொடர ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், "பாலஸ்தீன நாடு இருக்காது" என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
"இஸ்ரேலின் 9/11 தருணம்": தோஹா தாக்குதல் குறித்து நெதன்யாகு
கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அதிகாரிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சமீபத்திய இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரித்தார்.
ஜெருசலேம் நுழைவாயிலில் பயங்கரவாத தாக்குதல்; 5 பேர் கொல்லப்பட்டனர்
ஜெருசலேமின் ராமோட் சந்திப்பு நுழைவாயிலில் இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 22 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விரைவில் புதிய முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் இந்தியா-இஸ்ரேல்
இந்தியா மற்றும் இஸ்ரேல் தங்கள் பொருளாதார உறவை வலுப்படுத்த, ஒரு புதிய இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் (BIT) கையெழுத்திட உள்ளன.
முக்கிய தளபதி முகமது சின்வார் கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஹமாஸ்
ஹமாஸ் அமைப்பின் காசா ராணுவத் தளபதியான முகமது சின்வார் கொல்லப்பட்டதை, இஸ்ரேல் முதலில் அறிவித்த சில மாதங்களுக்குப் பிறகு, தற்போது ஹமாஸ் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
ஏமனில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஹூத்தியின் பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் பலி
ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் ஆதரவு பெற்ற ஹூத்தி பிரதமர் அஹமது அல்-ரஹவி கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹூத்தி ஏவுகணைக்குப் பதிலடியாக ஏமனில் இஸ்ரேல் பதிலடி தாக்குதல்
ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணையை ஏவியதாகக் கூறியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் வார இறுதியில் கடுமையாக அதிகரித்துள்ளது.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்
காசா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேலிய தாக்குதலில் ஐந்து அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.
காசா நகரைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்திற்கு அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புதல்
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை வெள்ளிக்கிழமை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் காசா நகரத்தைக் கைப்பற்றும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததுள்ளது.
மனிதாபிமான உதவிக்காக காசாவில் தந்திரோபாய தாக்குதல் இடைநிறுத்தம் அறிவித்தது இஸ்ரேல்
மனிதாபிமான நிவாரணத்தை எளிதாக்கும் நோக்கில், ஜூலை 27, 2025 முதல் காசா பகுதியில் உள்ள அல்-மவாசி, டெய்ர் அல்-பாலா மற்றும் காசா நகரம் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளில் இஸ்ரேலிய ராணுவம் தினசரி தந்திரோபாய இடைநிறுத்தங்களை அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும் என அதிபர் மக்ரோன் அறிவிப்பு
பிரான்ஸ், பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 36 பாலஸ்தீனியர்கள் பலி
சனிக்கிழமை (ஜூலை 19) காசாவில் உள்ள உணவு விநியோக மையங்களுக்கு அருகில் இஸ்ரேலிய துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 36 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ட்ரூஸ் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதாகக் கூறி சிரியாவில் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டது இஸ்ரேல்
ட்ரூஸ் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அறிவித்து, இந்த வாரம் சிரிய இலக்குகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
டமாஸ்கஸில் உள்ள சிரிய இராணுவத் தலைமையகத்தை குண்டுவீசித் தாக்கிய இஸ்ரேல்
டமாஸ்கஸில் உள்ள சிரிய இராணுவத் தலைமையகத்தின் நுழைவாயிலைத் தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்தன.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரைத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம், அவரது பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்ததாகக் கூறினார்.
60 நாள் காசா போர் நிறுத்தத்திற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது: டிரம்ப்
காசாவில் முன்மொழியப்பட்ட 60 நாள் போர் நிறுத்தத்தின் முக்கிய விதிமுறைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்ப் மற்றும் நெதன்யாகுவுக்கு எதிராக 'ஃபத்வா' பிறப்பித்த ஈரானிய மதகுரு
ஈரானின் உயர்மட்ட ஷியா மதகுருவான கிராண்ட் அயதுல்லா நாசர் மகரெம் ஷிராசி, டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக ஒரு மத ஆணையை (ஃபத்வாவை) பிறப்பித்துள்ளார்.
'நாங்கள் அவரைக் கொல்லும் முன்பே கமேனி தலைமறைவாகிவிட்டார்': இஸ்ரேல்
இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய பதட்டங்களின் போது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை படுகொலை செய்ய இஸ்ரேலிய இராணுவம் திட்டமிட்டிருந்ததாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுயவை வெகுவாக பாராட்டிய அமெரிக்கா அதிபர் டிரம்ப்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவர் மீது இருக்கும் தற்போதைய விசாரணை நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது
இஸ்ரேலின் உளவு நிறுவனமான Mossad-க்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது.
ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டு; 'சக்திவாய்ந்த தாக்குதல்களுக்கு' உத்தரவிட்டுள்ளது
டொனால்ட் டிரம்ப் மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்து ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது, போரில் உடன் நின்ற டிரம்பிற்கு நன்றி கூறிய நெதன்யாகு
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் கீழ் ஈரானுடனான போர் நிறுத்த திட்டத்தை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
இஸ்ரேல் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு போர்நிறுத்தத்தினை அறிவித்த ஈரான்
அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பு, தெஹ்ரானின் மறுப்பு, அதைத் தொடர்ந்து வெளிப்படையான யு-டர்ன் பின்னர் இஸ்ரேல் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் என பல மணிநேர முன்னேற்றங்களுக்கு பின்னர், ஈரான் இறுதியாக போர் நிறுத்தத்தை அறிவித்தது.