இஸ்ரேல்: செய்தி
'நாங்கள் அவரைக் கொல்லும் முன்பே கமேனி தலைமறைவாகிவிட்டார்': இஸ்ரேல்
இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய பதட்டங்களின் போது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை படுகொலை செய்ய இஸ்ரேலிய இராணுவம் திட்டமிட்டிருந்ததாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுயவை வெகுவாக பாராட்டிய அமெரிக்கா அதிபர் டிரம்ப்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவர் மீது இருக்கும் தற்போதைய விசாரணை நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது
இஸ்ரேலின் உளவு நிறுவனமான Mossad-க்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது.
ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டு; 'சக்திவாய்ந்த தாக்குதல்களுக்கு' உத்தரவிட்டுள்ளது
டொனால்ட் டிரம்ப் மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்து ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது, போரில் உடன் நின்ற டிரம்பிற்கு நன்றி கூறிய நெதன்யாகு
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் கீழ் ஈரானுடனான போர் நிறுத்த திட்டத்தை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
இஸ்ரேல் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு போர்நிறுத்தத்தினை அறிவித்த ஈரான்
அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பு, தெஹ்ரானின் மறுப்பு, அதைத் தொடர்ந்து வெளிப்படையான யு-டர்ன் பின்னர் இஸ்ரேல் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் என பல மணிநேர முன்னேற்றங்களுக்கு பின்னர், ஈரான் இறுதியாக போர் நிறுத்தத்தை அறிவித்தது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் முழுமையான போர்நிறுத்தம் ஏற்பட்டதாக டிரம்ப் அறிவித்தார்; மறுக்கும் ஈரான்
இஸ்ரேலும் ஈரானும் 'முழுமையான போர்நிறுத்த' ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்காவை தொடர்ந்து ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி தளத்தைத் தாக்கிய இஸ்ரேல்
அமெரிக்கா, ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தின் மீது குண்டுவீச்சு நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, இஸ்ரேல் அதன் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
நட்பு நாடான ஈரானுக்கு புடின் ஏன் உதவவில்லை? அவரது பதில் இதோ!
ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான மோதலில் தனது நாடு ஏன் தலையிடவில்லை என்பதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஈரான் ராணுவ விமான தளங்கள் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்; 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அழிப்பு
இஸ்ரேல் ராணுவம், ஆறு ஈரானிய ராணுவ விமான நிலையங்கள் மீது தொடர்ச்சியான இலக்குவைக்கப்பட்ட வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டு, 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அழித்ததாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா தாக்குதலை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை மூட ஈரான் திட்டம்; கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயமா?
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானில் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கான நடவடிக்கைக்கு ஈரானின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக அரசு நடத்தும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
"எதிரி நாடு மிகப்பெரிய தவறு செய்துவிட்டது, தண்டிக்கப்பட வேண்டும்" என அமெரிக்க தாக்குதல்கள் குறித்து ஈரான் தலைவர் கண்டிப்பு
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களை ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கடுமையாகக் கண்டித்தார்.
ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க ராணுவ விமானங்கள் குண்டுமழை பொழிந்து தாக்குதல்
இஸ்ரேல்-ஈரான் மோதலின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்ஃபஹான் மீது அமெரிக்கப் படைகள் நேரடி வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை உறுதிப்படுத்தினார்.
ஈரான் முழுவதும் துல்லியத் தாக்குதல்களில் மூன்று உயர்மட்ட தளபதிகளை ஒரே நாளில் கொன்றது இஸ்ரேல்
ஈரானுடனான மோதலில், இஸ்ரேல் சமீபத்திய உயர் துல்லிய வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐஆர்ஜிசி) மூன்று உயர் தளபதிகளைக் கொன்றது.
அமெரிக்கா போரில் சேர முடிவு செய்துள்ள நிலையில், ஐரோப்பாவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவர ஐரோப்பிய நாடுகள் பாடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுடன் கை கோர்க்குமா அமெரிக்கா? இரண்டு வாரங்களுக்குள் முடிவெடுக்கப்படும் என அறிவிப்பு
இஸ்ரேல்-ஈரான் மோதல் எட்டாவது நாளில் நுழைந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரு நாடுகளும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசிக்கொண்டு சரமாரியாக தாக்கின.
வாஷிங்டன் மேல் பறந்த அமெரிக்காவின் டூம்ஸ்டே விமானம்; இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு மத்தியில் இந்த விமானம் பறந்தது ஏன்?
அமெரிக்காவின் மிகவும் வகைப்படுத்தப்பட்ட இ-4பி இரவு கண்காணிப்பு விமானம், பெரும்பாலும் டூம்ஸ்டே விமானம் என்று குறிப்பிடப்படுகிறது.
இஸ்ரேலிய மருத்துவமனையை தாக்கிய ஈரானிய ஏவுகணை; டஜன் கணக்கானவர்கள் காயம்
வியாழக்கிழமை ஈரான், இஸ்ரேலை நோக்கி ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியதைத் தொடர்ந்து, பீர்ஷெபாவில் உள்ள இஸ்ரேலின் சொரோகா மருத்துவமனை "பரவலான சேதத்தை" சந்தித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது இந்த வார இறுதியில் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் வரும் நாட்களில் ஈரான் மீது இராணுவத் தாக்குதலுக்குத் தயாராகி வருகின்றனர்.
ஆபரேஷன் சிந்து: போரினால் சிக்கிய ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 110 இந்திய மாணவர்கள் டெல்லி வந்தடைந்தனர்
இஸ்ரேலுடனான மோதல் காரணமாக ஈரானில் இருந்து ஆர்மீனியாவுக்கு வெளியேற்றப்பட்ட 100 இந்திய மாணவர்களை இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்து' திட்டத்தின் கீழ், இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டனர்.
இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஈரானின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை பற்றிய அனைத்தும்
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணையான ஃபட்டா-1 ஐ இஸ்ரேலில் ஏவியதாக அறிவித்தது.
சைபர் தாக்குதல்களைத் தடுக்க ஈரான் இணைய சேவையை முடக்கியது
ஈரான் தனது குடிமக்களுக்கான இணைய அணுகலைக் கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும், உலகளாவிய இணையத்திலிருந்து முற்றிலுமாக துண்டிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இணைய அமெரிக்கா திட்டம்?
ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களில் இணைவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
5வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஈரான் மோதல்; போர்நிறுத்தத்தை முன்மொழிந்த அமெரிக்கா
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளை எட்டியபோதும், அது குறைவதற்கான எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை.
உலக நெருக்கடிகளுக்கும், பீட்சாவிற்கும் இருக்கும் தொடர்பு என்ன? வெள்ளைமாளிகையை கேள்விக்குள்ளாகிய 'பீட்சா குறியீடு'
இஸ்ரேல் - ஈரான் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பீட்சா ஆர்டர்களையும் உலகளாவிய நெருக்கடிகளையும் இணைக்கும் ஒரு வினோதமான கோட்பாடு மீண்டும் வெளிப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உதவும் எனக் கூறிய ஈரான்; உடனடியாக நிராகரித்த பாகிஸ்தான்
ஈரான் மீது இஸ்ரேல் அணு ஆயுதங்களை கொண்டு தாக்கினால், பாகிஸ்தான் இஸ்ரேலுக்கு எதிராக அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் என்று ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
டிரம்பைக் கொல்ல ஈரான் சதி, அவரை முதல் எதிரியாக கருதுகிறது: இஸ்ரேல் பிரதமர் பகீர் குற்றச்சாட்டு
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், ஈரான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தனது அணுசக்தி திட்டத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதுவதால் அவரைக் கொல்ல முயற்சிப்பதாகக் கூறினார்.
தொடர்ந்து மூன்றாவது நாளாக நீடிக்கும் ஈரான்-இஸ்ரேல் தாக்குதல்; 230க்கும் மேற்பட்டோர் பலி
இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்ந்து மூன்றாவது நாளாக தீவிரமடைந்துள்ளது, இரு நாடுகளும் கடுமையான ஏவுகணைத் தாக்குதல்களை பரிமாறிக் கொண்டன.
பற்றி எரிகிறது தெஹ்ரான்; ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது.
வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானின் அங்கமாக தவறாக சித்தரித்த இஸ்ரேல்; இந்தியர்களின் எதிர்ப்பை அடுத்து மன்னிப்பு கோரியது
எக்ஸ் சமூக ஊடக தளத்தில் ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக தவறாகக் காட்டிய வரைபடத்தைப் பகிர்ந்த பின்னர் இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) மன்னிப்பு கோரியது.
இஸ்ரேல் மீது தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்; ஈரான் மக்கள் சுதந்திரம் பெறும் நாள் நெருங்கிவிட்டதாக நெதன்யாகு உரை
ஈரானில் ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் உட்பட 78 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் முந்தைய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 13) இரவு இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியான பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இஸ்ரேல்-ஈரான் மோதலால் பதற்றம் அதிகரிப்பு; பிரதமர் மோடிக்கு போன் போட்டு விளக்கம் அளித்த பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் அழைத்து விளக்கம் அளித்துள்ளார்.
'எதுவும் மிச்சமில்லாமல் போவதற்கு முன்பு ஒப்பந்தம் போடுங்கள்': ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை ஈரானை அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்யுமாறு எச்சரித்தார்.
இஸ்ரேலிய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமெனியின் உயர் ஆலோசகர் கொல்லப்பட்டார்
வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் முன்னோடியில்லாத தாக்குதலில் ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள் மூவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி; நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஏவியது ஈரான்
கடந்த சில மணி நேரத்தில் தங்கள் நாட்டின் மீது ஈரான் நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
இஸ்ரேல்- ஈரான் தாக்குதல் எதிரொலி: எண்ணெய் விலை 12% க்கும் அதிகமாக உயர்ந்தது
ஈரானிய இராணுவம் மற்றும் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்திய பின்னர் எண்ணெய் விலைகள் 12% க்கும் மேலாக உயர்ந்துள்ளன.
இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் புரட்சிகர காவல்படைத் தலைவர் ஹொசைன் சலாமி கொல்லப்பட்டதாக தகவல்
இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் புரட்சிகர காவல்படை தளபதி ஹொசைன் சலாமி கொல்லப்பட்டதை ஈரானிய அரசு ஊடகம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது.
ஈரான் மீது விமான தாக்குதல் நடத்திய இஸ்ரேல்; தலைநகர் தெஹ்ரானில் குண்டுவெடிப்புகள்
இஸ்ரேலிய விமானப்படை ஈரானுக்குள் ஒரு தாக்குதலை நடத்தியுள்ளது. இது மத்திய கிழக்கு பகுதிகளில் மேலும் பதட்டங்களை அதிகரித்துள்ளது.
ஹமாஸால் கடத்தப்பட்ட 2 இஸ்ரேலிய-அமெரிக்க பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேல் மீட்டுள்ளது
அக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் போது பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட இரண்டு அமெரிக்க-இஸ்ரேலிய குடிமக்களான ஜூடி வெய்ன்ஸ்டீன்-ஹக்காய் (70) மற்றும் அவரது கணவர் காட் ஹக்காய் (72) ஆகியோரின் உடல்களை இஸ்ரேலிய இராணுவம் மீட்டுள்ளது.
கொலராடோ தாக்குதலைத் தொடர்ந்து, 12 நாடுகளுக்கு பயணத்தடை விதித்தார் டிரம்ப்
இஸ்ரேல் ஆதரவு குழு மீதான கொலராடோ தாக்குதலைத் தொடர்ந்து, 12 நாடுகளிலிருந்து பயணத்தைத் தடை செய்யும் ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு
ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவு கூர கூடியிருந்த மக்கள் குழு மீது ஒரு நபர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் காசா தலைவர் பலி; பெஞ்சமின் நெதன்யாகு தகவல்
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் இளைய சகோதரரும், ஹமாஸ் மூத்த தளபதியுமான முகமது சின்வார் இறந்ததை இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இஸ்ரேலிய தூதரக ஊழியர் உட்பட இருவர் சுட்டுக்கொலை
புதன்கிழமை அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியில் உள்ள கேபிடல் யூத அருங்காட்சியகத்திற்கு வெளியே இரண்டு இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி கிறிஸ்டி நோயம் உறுதிப்படுத்தினார்.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா
காசாவின் முக்கிய நட்பு நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை "உறுதியான நடவடிக்கைகள்" எடுப்பதாக அச்சுறுத்திய பின்னரும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, புதுப்பிக்கப்பட்ட இராணுவத் தாக்குதல் மூலம் காசா முழுவதையும் "கட்டுப்பாட்டில் எடுக்க போவதாக" சபதம் செய்துள்ளார்.
ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ் என்ற புதிய ராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.
காசாவில் உள்ள கடைசி அமெரிக்க பயணக்கைதியை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல்
காசாவில் சிறைபிடிக்கப்பட்ட 21 வயது இஸ்ரேலிய-அமெரிக்க சிப்பாயான எடான் அலெக்சாண்டரை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.