ஏவுகணை தாக்குதல்: செய்தி
08 May 2025
ஜம்மு காஷ்மீர்விமான ஓடுதளம் குறிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜம்முவில் இருட்டடிப்பு, S-400 பாதுகாப்பு அமைப்பு எதிர் தாக்குதலைத் தொடங்கியது
வியாழக்கிழமை இரவு, ஜம்முவில் உள்ள விமான ஓடுபாதை உட்பட பல இடங்கள் சர்வதேச எல்லையில் இருந்து ராக்கெட்டுகளால் தாக்கப்பட்டன.
08 May 2025
பாகிஸ்தான் ராணுவம்S-400 Sudharshan Chakra: பாகிஸ்தானின் நள்ளிரவு ட்ரோன்-ஏவுகணை தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு எவ்வாறு முறியடித்தது?
ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான், இந்தியா மீது வான்வழி தாக்குதல் நடத்த முற்பட்டது.
08 May 2025
இந்தியாபாகிஸ்தானின் வான்வழி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த இந்தியா
மே 7-8 தேதிகளில் வடக்கு மற்றும் மேற்கு இந்தியா முழுவதும் பல இராணுவ தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.