Page Loader

ஏவுகணை தாக்குதல்: செய்தி

ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுடன் கை கோர்க்குமா அமெரிக்கா? இரண்டு வாரங்களுக்குள் முடிவெடுக்கப்படும் என அறிவிப்பு

இஸ்ரேல்-ஈரான் மோதல் எட்டாவது நாளில் நுழைந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரு நாடுகளும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசிக்கொண்டு சரமாரியாக தாக்கின.

19 Jun 2025
இஸ்ரேல்

இஸ்ரேலிய மருத்துவமனையை தாக்கிய ஈரானிய ஏவுகணை; டஜன் கணக்கானவர்கள் காயம்

வியாழக்கிழமை ஈரான், இஸ்ரேலை நோக்கி ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியதைத் தொடர்ந்து, பீர்ஷெபாவில் உள்ள இஸ்ரேலின் சொரோகா மருத்துவமனை "பரவலான சேதத்தை" சந்தித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

19 Jun 2025
இந்தியா

பிரம்மோஸை 3 மடங்கு விஞ்சும் இந்தியாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை!

ப்ராஜெக்ட் விஷ்ணுவின் கீழ் அடுத்த தலைமுறை கப்பல் ஏவுகணையை சோதிக்கும் தருவாயில் இந்தியா உள்ளது.

18 Jun 2025
ஈரான்

இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஈரானின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை பற்றிய அனைத்தும்

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணையான ஃபட்டா-1 ஐ இஸ்ரேலில் ஏவியதாக அறிவித்தது.

21 May 2025
அமெரிக்கா

175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன?

சீனா மற்றும் ரஷ்யாவால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட 'கோல்டன் டோம்' எனப்படும் 175 பில்லியன் டாலர் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கான திட்டங்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

தனது மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு

சனிக்கிழமை அதிகாலையில், பாகிஸ்தான், தனது மூன்று விமானப்படை தளங்களை இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் குறிவைத்ததாக கூறியது.

3 இந்திய ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை-ட்ரோன் தாக்குதல்

ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்திய பாதுகாப்புப் படைகள் வியாழக்கிழமை முறியடித்தன.

பாக்., ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து ஜம்முவில் இருட்டடிப்பு; பஞ்சாப் மாவட்டத்திலும் இருட்டடிப்பு 

வியாழக்கிழமை இரவு, ஜம்முவில் உள்ள விமான ஓடுபாதை உட்பட பல இடங்கள் சர்வதேச எல்லையில் இருந்து ராக்கெட்டுகளால் தாக்கப்பட்டன.

08 May 2025
ரஷ்யா

 S-400 Sudharshan Chakra: பாகிஸ்தானின் நள்ளிரவு ட்ரோன்-ஏவுகணை தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு எவ்வாறு முறியடித்தது?

ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான், இந்தியா மீது வான்வழி தாக்குதல் நடத்த முற்பட்டது.

08 May 2025
இந்தியா

பாகிஸ்தானின் வான்வழி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த இந்தியா

மே 7-8 தேதிகளில் வடக்கு மற்றும் மேற்கு இந்தியா முழுவதும் பல இராணுவ தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.