NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாக்., ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து ஜம்முவில் இருட்டடிப்பு; பஞ்சாப் மாவட்டத்திலும் இருட்டடிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாக்., ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து ஜம்முவில் இருட்டடிப்பு; பஞ்சாப் மாவட்டத்திலும் இருட்டடிப்பு 
    பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து, ஜம்முவில் இருட்டடிப்பு

    பாக்., ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து ஜம்முவில் இருட்டடிப்பு; பஞ்சாப் மாவட்டத்திலும் இருட்டடிப்பு 

    எழுதியவர் Venkatalakshmi V
    May 08, 2025
    09:06 pm

    செய்தி முன்னோட்டம்

    வியாழக்கிழமை இரவு, ஜம்முவில் உள்ள விமான ஓடுபாதை உட்பட பல இடங்கள் சர்வதேச எல்லையில் இருந்து ராக்கெட்டுகளால் தாக்கப்பட்டன.

    பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கிய மறுநாளே அந்த நாடு நடத்தும் ஒரு பெரிய தாக்குதலை இது குறிக்கிறது.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை செயல்படுத்தியது, இது உள்வரும் ராக்கெட்டுகளை வெற்றிகரமாக முறியடித்தது.

    ஜம்மு சிவில் விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தானில் இருந்து எட்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக பாதுகாப்பு நிறுவனங்கள் உறுதிப்படுத்தின.

    எனினும் அனைத்தும் S-400 வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறிக்கப்பட்டன.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Pakistan has targeted Jammu with loitering munitions; Indian Air Defence guns are firing back pic.twitter.com/jWFanwt8hC

    — ANI (@ANI) May 8, 2025

    பஞ்சாப்

    பஞ்சாப் மாவட்டத்திலும் இருட்டடிப்பு 

    ஜம்மு விமான நிலையத்தைச் சுற்றி வான் பாதுகாப்பு சைரன்கள் ஒலிக்கப்பட்டன.

    மேலும் அப்பகுதியில் முழுமையான மின் தடை அமல்படுத்தப்பட்டது. ஜம்மு நகரம் முழுவதும் மொபைல் சேவைகளும் பாதிக்கப்பட்டன.

    நகரம் முழுவதும் பல குண்டு வெடிப்புகள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    ஜம்மு பகுதியில் பாகிஸ்தான் ஏவிய எட்டு ஏவுகணைகளை இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு தாக்கி வீழ்த்தியது.

    ஜம்மு பல்கலைக்கழகம் அருகே ஒரு 2 டிரோன்கள் இந்திய படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது என செய்தி வெளியாகியுள்ளது.

    அதேபோல், பஞ்சாப் குர்தாஸ்புர், பதன்கோட் பகுதியிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #WATCH | J&K | A complete blackout has been enforced in Jammu. No explosions or sirens are heard right now. Latest visuals from the city. pic.twitter.com/PisyKoXj3L

    — ANI (@ANI) May 8, 2025

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #WATCH | J&K | A complete blackout has been enforced in Akhnoor of Jammu Division; sirens are being heard. pic.twitter.com/Jgftczowww

    — ANI (@ANI) May 8, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    பாகிஸ்தான்
    பாகிஸ்தான் ராணுவம்
    ஏவுகணை தாக்குதல்

    சமீபத்திய

    பாக்., ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து ஜம்முவில் இருட்டடிப்பு; பஞ்சாப் மாவட்டத்திலும் இருட்டடிப்பு  ஜம்மு காஷ்மீர்
    ஐபிஎல் 2025: பிபிகேஎஸ்vsடிசி போட்டி மழையால் தாமதமாக தொடக்கம்; டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    உச்சகட்ட பீதி; இந்தியாவின் பதிலடியைத் தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களையும் மூடிய பாகிஸ்தான்  பாகிஸ்தான்
    ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் போட்டி அகமதாபாத்திற்கு இடமாற்றம் செய்வதாக அறிவிப்பு ஐபிஎல் 2025

    ஜம்மு காஷ்மீர்

    பஹல்காம் தாக்குதல்: சவுதி பயணத்தை பாதியில் நிறுத்தி, நாடு திரும்பினார் பிரதமர் மோடி, தாக்குதல் குறித்து அவசர ஆலோசனை  பிரதமர் மோடி
    ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் படுகாயம் தீவிரவாதிகள்
    பஹல்காம் தாக்கதலுக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை: அவசர அறிக்கை வெளியிட்ட பாகிஸ்தான் பாகிஸ்தான்
    பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு பயங்கரவாதம்

    பாகிஸ்தான்

    இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: இன்று கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஐநா சபை
    சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த பிறகு நீர் மின் திட்டங்களுக்கான பணிகளைத் தொடங்கிய இந்தியா இந்தியா
    இந்தியாவுடன் மோதலைத் தவிர்க்க சமாதானத்திற்கு ரஷ்யா மூலம் மன்றாடும் பாகிஸ்தான் ரஷ்யா
    இந்தியாவின் பாதுகாப்பு வலைத்தளங்களை ஹேக் செய்ய முயற்சி! முக்கிய தரவுகள் கசிந்ததாக தகவல் ஹேக்கிங்

    பாகிஸ்தான் ராணுவம்

    முன்னாள் பிரதமருக்கு சாதகமாக தொகுதிகளை மறுவரையறை செய்ததாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    "இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. பாகிஸ்தானின் நிலைமைக்கு நாம் தான் காரணம்"- நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான்
    ஈரானின் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதல்கள் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான்
    ஈரான்-பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் உலக நாடுகளின் நிலை என்ன? ஈரான்

    ஏவுகணை தாக்குதல்

    பாகிஸ்தானின் வான்வழி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த இந்தியா இந்தியா
     S-400 Sudharshan Chakra: பாகிஸ்தானின் நள்ளிரவு ட்ரோன்-ஏவுகணை தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு எவ்வாறு முறியடித்தது? ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025