ஜம்மு காஷ்மீர்: செய்தி
28 Apr 2025
சீனாபஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் 'நேர்மையான விசாரணை' கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதி
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, புது டெல்லி மற்றும் இஸ்லாமாபாத் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.
27 Apr 2025
விஜய் ஆண்டனிபஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு விஜய் ஆண்டனி இரங்கல் தெரிவித்து அறிக்கை
நாட்டையே ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்திய சமீபத்திய பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
26 Apr 2025
பயங்கரவாதம்பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் 3 பேரின் வீடுகளை ஜம்மு காஷ்மீர் அரசு இடித்தது
உள்ளூர் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஒரு கடுமையான செய்தியை தெரிவிக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் (ஜே&கே) அரசு பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளின் வீடுகளை இடித்துள்ளது.
25 Apr 2025
இந்திய ராணுவம்போர் சூழலில் இந்தியாவும், பாகிஸ்தானும்: இந்தியா களமிறக்கபோகும் நான்கு முக்கிய இராணுவ போர் முறைகள்
கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு- காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா கடுமையான பதிலடி நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
25 Apr 2025
பஹல்காம்பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 2 LeT பயங்கரவாதிகளின் வீடுகளை அழித்த ராணுவம்
ஜம்மு காஷ்மீரில் வியாழக்கிழமை இரவு நடந்த இரண்டு தனித்தனி குண்டுவெடிப்புகளில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேரின் வீடுகள் அழிக்கப்பட்டன.
25 Apr 2025
மத்திய அரசுபஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு கூறியது என்ன?
வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், ஏப்ரல் 22 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்து மத்திய அரசு அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு விளக்கமளித்தது.
24 Apr 2025
அமெரிக்காஜம்மு-காஷ்மீருக்கு 'பயணம் செய்ய வேண்டாம்' என்ற அமெரிக்கா எச்சரிக்கை வெளியிட்டுள்ளது
பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீருக்கு 'பயணம் செய்ய வேண்டாம்' என்ற எச்சரிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
24 Apr 2025
பிரதமர் மோடி"தாக்குதலுக்கு காரணமான ஒவ்வொரு பயங்கரவாதிக்கும் கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனை வழங்கப்படும்": சூளுரைத்த பிரதமர்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின் தனது முதல் மற்றும் கடுமையான எதிர்வினையாற்றலில், பிரதமர் மோடி, தாக்குதலுக்குப் பின்னால் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் சதிகாரர்களுக்கு அவர்களின் கற்பனைக்கு எட்டாத தண்டனை கிடைக்கும் என்று சூளுரைத்தார்.
24 Apr 2025
இந்தியாபாகிஸ்தான் தூதர்களை 'ஏற்கத்தகாத நபர்கள்' என்று இந்தியா அறிவித்துள்ளது, உயர்மட்ட தூதரை வரவழைத்துள்ளது
புது டெல்லியில் உள்ள பாகிஸ்தானின் உயர்மட்ட தூதர் சாத் அஹ்மத் வார்ரைச்சை இந்தியா வரவழைத்து, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் உள்ள இராணுவ தூதர்களுக்கு முறையான 'Persona Non Grata' குறிப்பை வழங்கியுள்ளதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி ANI செய்தி வெளியிட்டுள்ளது.
24 Apr 2025
இந்தியாபாக்., உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது: அதன் தாக்கம் என்ன?
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான துணிச்சலான ராஜதந்திர தாக்குதலில், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) உடனடியாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
23 Apr 2025
பாகிஸ்தான்பஹல்காம் படுகொலைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த அதிரடி 5 முடிவுகள்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கு இந்தியாவுக்குள் நுழைய தடை விதித்தல் போன்ற ஒரு பெரிய இராஜதந்திர தாக்குதலை இந்தியா புதன்கிழமை பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடங்கியது.
23 Apr 2025
பயங்கரவாதம்பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் LeT -இன் சைஃபுல்லா கசூரி யார்?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் காலித் என்கிற சைஃபுல்லா கசூரி என்று சந்தேகிக்கப்படுகிறது.
23 Apr 2025
சென்னைபயங்கரவாத தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பிய சென்னை பயணிகள் நடந்ததை விவரிக்கின்றனர்
நேற்று பிற்பகல் தெற்கு காஷ்மீர் சுற்றுலாப் பகுதிகளில் 26 பேரை சுட்டுக் கொன்றதால், துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் பள்ளத்தாக்கின் அமைதியைக் குலைத்தபோது, சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ தனது மகனுடன் பைசரன் புல்வெளியில், சம்பவ இடத்திலிருந்து ஐந்து நிமிட தூரத்தில் தான் இருந்துள்ளார்.
23 Apr 2025
பயங்கரவாதம்பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நான்கு பயங்கரவாதிகளின் புகைப்படங்களை பாதுகாப்பு அமைப்புகள் (NIA) இன்று வெளியிட்டுள்ளன.
23 Apr 2025
பாகிஸ்தான்பஹல்காம் தாக்கதலுக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை: அவசர அறிக்கை வெளியிட்ட பாகிஸ்தான்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானிற்கும் தொடர்பு இல்லை என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
23 Apr 2025
தீவிரவாதிகள்ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் படுகாயம்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 Apr 2025
பிரதமர் மோடிபஹல்காம் தாக்குதல்: சவுதி பயணத்தை பாதியில் நிறுத்தி, நாடு திரும்பினார் பிரதமர் மோடி, தாக்குதல் குறித்து அவசர ஆலோசனை
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவிற்கு வந்த பொதுமக்கள் மீது நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவசரமாக இந்தியா திரும்பினார்.
23 Apr 2025
பயங்கரவாதம்'கொடூரமான' பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவின் விளாடிமிர் புடின், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிற உலகத் தலைவர்கள் கண்டித்ததோடு, தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரின் குடும்பத்தார்க்கு முழு ஆதரவையும் தெரிவித்தனர்.
23 Apr 2025
பயங்கரவாதம்பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது
ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் நேற்று நண்பகல் சுற்றுலாப் பயணிகள் குழு மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
22 Apr 2025
துப்பாக்கி சூடுஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கொல்லப்பட்டார், 12 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள் குழு மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
31 Mar 2025
பிரதமர் மோடிஏப்ரல் 19ஆம் தேதி காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
ஜம்முவின் கத்ராவிலிருந்து காஷ்மீருக்கு முதல் வந்தே பாரத் ரயிலை ஏப்ரல் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
27 Mar 2025
வந்தே பாரத்நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீர் அதன் முதல் ரயில் சேவையை பெறவுள்ளது
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ரயில் சேவையைப் பெற உள்ளது.
06 Mar 2025
ஒமர் அப்துல்லாபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இப்போதே மீட்க வேண்டும்; மத்திய அரசின் நிலைப்பாட்டை விளாசிய உமர் அப்துல்லா
அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சமீபத்தில் கூறிய கருத்துகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
06 Mar 2025
எஸ்.ஜெய்சங்கர்காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இதுதான்; வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டம்
லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸ் நடத்திய உலகில் இந்தியாவின் எழுச்சி மற்றும் பங்கு என்ற அமர்வில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், காஷ்மீர் மீதான இந்தியாவின் அணுகுமுறை மற்றும் பல்வேறு உலகளாவிய பிரச்சினைகள் குறித்து உரையாற்றினார்.
26 Jan 2025
குடியரசு தினம்புல்வாமாவில் உள்ள டிரயல் சவுக்கில் முதன்முறையாக குடியரசு தினத்தில் இந்தியக் கொடியேற்றம்
வரலாற்றில் முதன்முறையாக, 76வது குடியரசு தினத்தன்று, ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள டிரயல் சவுக்கில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
23 Jan 2025
வைரஸ்ரஜோரியில் 17 மர்ம மரணங்கள் நடந்ததற்கான உண்மையான காரணம் இதுதான்: மத்திய அமைச்சர்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் கடந்த டிசம்பரில் இருந்து 17 பேர் பலியாகியுள்ள மற்றும் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ள இந்த அடையாளம் தெரியாத நோய் ஒரு நச்சுத்தன்மையால் ஏற்படுகிறது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
21 Jan 2025
இந்தியாJ&K கிராமத்தில் 17 பேர் மர்ம மரணம்; வெளியான உண்மை காரணம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாதல் கிராமத்தில் 17 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து அங்குள்ள நீரூற்று நீரைப் பயன்படுத்த அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
13 Jan 2025
சுரங்கபாதைஜம்மு காஷ்மீரின் சோனாமார்க்கில் Z-Morh சுரங்கப்பாதையை பிரதமர் திறந்து வைத்தார்; சிறப்பம்சங்கள் என்ன?
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த Z-Morh சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
09 Jan 2025
இந்திய ரயில்வேமணிக்கு 110 கிலோமீட்டர் வேகம்; இந்தியாவின் உயரமான செனாப் பாலத்தில் சோதனை ஓட்டம் நடத்தியது ரயில்வே
ஜம்மு காஷ்மீரில் உள்ள உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதையின் (USBRL) கத்ரா-பனிஹால் பிரிவின் செங்குத்தான 179 டிகிரி சாய்வில் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தி இந்திய ரயில்வே புதன்கிழமை (ஜனவரி 8) ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
23 Dec 2024
குளிர்காலம்வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர்; காஷ்மீர் மாநிலத்தில் குளிர் அலையால் உறைந்த நீர் ஆதாரங்கள்
கடுமையான குளிர் அலை வட இந்தியாவை தாக்குகிறது.
19 Dec 2024
பயங்கரவாதம்ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் வியாழக்கிழமை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
02 Dec 2024
உபர்ஆசியாவின் முதல் சுற்றுலா படகு டாக்சி சேவையை உபெர் இந்தியாவில் தொடங்கியது
உபெர் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் நீர் போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் செயலி மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் ஷிகாரா சவாரி எனும் படகு டாக்சிகளை முன்பதிவு செய்வதற்கான வசதியை வழங்குகிறது.
29 Nov 2024
இந்திய ராணுவம்46 ஆண்டுகால வாடகையை செலுத்த இந்திய ராணுவத்திற்கு உத்தரவு; ஜம்மு காஷ்மீர் நீதிமன்றம் தீர்ப்பு
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றம், குப்வாராவின் தங்தார் கிராமத்தில் 1978 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறப்படும் நிலத்தின் உரிமையாளரான அப்துல் மஜீத் லோனுக்கு, நிலுவையில் உள்ள 46 ஆண்டு வாடகையை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
24 Oct 2024
நரேந்திர மோடிபிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா; மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க முயற்சி
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்ற பிறகு, ஒமர் அப்துல்லா வியாழன் (அக்டோபர் 24) அன்று டெல்லிக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார்.
21 Oct 2024
தீவிரவாதிகள்ஜம்மு காஷ்மீரில், டாக்டர் மற்றும் 6 பொதுமக்களை கொன்றதற்கு பொறுப்பேற்று கொண்ட தீவிரவாத அமைப்பு
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான எதிர்ப்பு முன்னணி (The Resistance Front - TRF) ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு மருத்துவர் மற்றும் ஆறு புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கொன்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
19 Oct 2024
ஒமர் அப்துல்லாஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து; தீர்மானத்திற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல்
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு, ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஒப்புதல் அளித்துள்ளார்.
16 Oct 2024
ஒமர் அப்துல்லா'போக்குவரத்து நிறுத்தம் கூடாது...': ஜே&கே முதல்வராக ஒமர் அப்துல்லாவின் முதல் உத்தரவு
ஒமர் அப்துல்லா, ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல்வராக தனது முதல் உத்தரவை இன்று பிறப்பித்தார்.
16 Oct 2024
ஒமர் அப்துல்லாகாஷ்மீரில் ஒமர் அப்துல்லாவின் ஆட்சியில் பங்கேற்க போவதில்லை என முடிவெடுத்த காங்கிரஸ்; என்ன காரணம்?
ஜம்மு காஷ்மீர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒமர் அப்துல்லா தலைமையிலான புதிய அரசில் இணைவதற்கு எதிராக காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.
14 Oct 2024
குடியரசு தலைவர்ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி ரத்து; ஒமர் அப்துல்லா அரசு விரைவில் பதவி ஏற்பு
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018 ஆண்டு முதல், அப்போதைய பிடிபி-பாஜக கூட்டணி முறிந்ததை அடுத்து இப்பகுதியில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
10 Oct 2024
இந்தியாஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக ஒமர் அப்துல்லா ஒருமனதாக தேர்வு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தேசிய மாநாட்டுக் கட்சியின் (NC) தலைவர் ஃபரூக் அப்துல்லா, தனது மகன் ஒமர் அப்துல்லா, சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக வியாழக்கிழமை அறிவித்தார்.
09 Oct 2024
பயங்கரவாதம்ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் ராணுவ ஜவானை கடத்தி சென்ற பயங்கரவாதிகள்; தேடுதல் பணி தீவிரம்
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் ஒரு பிராந்திய இராணுவ (டிஏ) சிப்பாய் ஒருவரை பயங்கரவாதிகள் கடத்தியதாக கூறப்படுகிறது.
08 Oct 2024
தேர்தல் முடிவுஹரியானா வரலாற்றில் முதல் முறை; தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக
எக்ஸிட் போல் கணிப்புகளை தலைகீழாக மாற்றி, ஹரியானா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
08 Oct 2024
தேர்தல் முடிவுஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக; ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி ஆதிக்கம்
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 8) நடைபெற்று வருகிறது.
08 Oct 2024
தேர்தல் முடிவுதேர்தல் முடிவுகள் 2024: ஹரியானாவில் ஆட்சித் தக்கவைக்கும் பாஜக; ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8) காலை 8 மணிக்குத் தொடங்கியது.
08 Oct 2024
தேர்தல் முடிவுஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடக்கம்
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் 2024 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அக்டோபர் 5ஆம் தேதி முடிவடைந்தன. வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 8) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
29 Sep 2024
ராஜ்நாத் சிங்ஐஎம்எப்பை விட அதிகமாவே கொடுத்திருப்போம்; பாகிஸ்தானை கிண்டல் செய்த ராஜ்நாத் சிங்
இந்தியாவுடன் நட்புறவைப் பேணியிருந்தால், சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எப்) கோருவதை விட, பாகிஸ்தானுக்கு இந்தியா அதிக நிதியை வழங்கியிருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) அண்டை நாடான பாகிஸ்தானை கிண்டல் செய்தார்.
25 Sep 2024
மத்திய அரசுJ&K தேர்தலை கண்கணிக்க வெளிநாட்டு தூதர்களை ஸ்ரீநகருக்கு அழைத்துச் செல்லும் மத்திய அரசு
ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக மாற்றத்தை முன்னிலைப்படுத்தும் ஒரு முயற்சியாக, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவைக் கவனிக்க வெளிநாட்டு தூதர்கள் குழுவை மத்திய அரசு அழைத்துச் செல்ல உள்ளது.
14 Sep 2024
பிரதமர் மோடி42 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதிக்கு சென்ற முதல் பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெற்ற மெகா பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
29 Aug 2024
தேர்தல்ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து குலாம் நபி விலகினார்
ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் (டிபிஏபி) தலைவரான குலாம் நபி ஆசாத், உடல்நலக் குறைவு காரணமாக வரவிருக்கும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
29 Aug 2024
உணவு குறிப்புகள்காஷ்மீரில் இருந்து குங்குமப்பூவின் மகத்துவம் சேர்த்த சில ருசியான உணவுகள் இதோ
காஷ்மீர், அதன் மூச்சடைக்கக்கூடிய நிலப்பரப்புகளுக்காக கொண்டாடப்படுகிறது.
26 Aug 2024
லடாக்லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கம்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
லடாக் யூனியன் பிரதேசத்தில் (UT) ஐந்து புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
10 Aug 2024
இந்திய ராணுவம்காஷ்மீரில் தீவிரவாதில் நடத்திய தாக்குதலில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் காயம்
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் கோகர்நாக் பகுதியில் உள்ள அஹ்லான் பகுதியில் பயங்கரவாதிகளுடன் சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) நடந்த என்கவுன்டரில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
27 Jul 2024
விபத்துஜம்மு காஷ்மீரில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள தக்சும் பகுதியில் வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் இன்று உயிரிழந்தனர்.
27 Jul 2024
இந்தியாஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் என்கவுண்டர்: ஒரு வீரர் பலி, ராணுவ மேஜர் உட்பட 4 பேர் காயம்
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு(எல்ஓசி) வழியாக இந்திய எல்லைக்குள் நடத்தப்ட்ட தாக்குதலை இராணுவம் முறியடித்ததால் குறைந்தது ஒரு இராணுவ வீரர்உயிருழந்தார்.
25 Jul 2024
அமெரிக்காமணிப்பூர், ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய வேண்டாம்: பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை மற்றும் நக்சலைட்கள் நடமாட்டம் உள்ள நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா தனது பிரஜைகளை கேட்டுக் கொண்டுள்ளது.
20 Jul 2024
பயங்கரவாதம்ஜம்முவில் பயங்கரவாதிகளை வேட்டையாட 500 பாரா கமாண்டோக்கள் குவிப்பு
தீவிரவாத பயிற்சி பெற்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவலை எதிர்த்துப் போராட ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் இந்திய ராணுவம் சுமார் 500 பாரா சிறப்புப் படை கமாண்டோக்களை நிறுத்தியுள்ளது.
16 Jul 2024
பயங்கரவாதம்ஜம்மு காஷ்மீரின் தோடாவில் 5 ராணுவ வீரர்களை கொன்ற காஷ்மீர் புலிகள் அமைப்பின் பின்புலம் என்ன?
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று அதிக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் ஒரு ராணுவ கேப்டன் உட்பட 4 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் என ஐவர் கொல்லப்பட்டனர்.
16 Jul 2024
இந்தியாஜம்மு காஷ்மீரின் தோடாவில் என்கவுன்டர் நடவடிக்கை: 4 இராணுவ வீரர்கள் பலி
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று அதிக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் ஒரு அதிகாரி உட்பட 4 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டனர்.
13 Jul 2024
இந்தியாஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க விதிகளில் திருத்தம் செய்தது மத்திய அரசு
ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019ஐ இந்திய உள்துறை அமைச்சகம் (MHA) திருத்தியுள்ளது.