ஜம்மு காஷ்மீர்: செய்தி

ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோராவில் என்கவுண்டர்: தீவிரவாதிகளை தேடித்தேடி வேட்டையாடும் இந்திய ராணுவம் 

ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோராவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

Operation Keller: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

செவ்வாய்க்கிழமை ஷோபியனின் ஜின்பதர் கெல்லர் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியனில் லஷ்கர் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல்; ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நான்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

'2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்': பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஔரங்கசீப் அகமது ஒப்புதல் வாக்குமூலம்

ஜம்மு காஷ்மீரில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட 2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் தனது பங்கை ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தானுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு; காஷ்மீர் பிரச்சினைக்கு உதவ தயார் என அறிவிப்பு

சமீபத்திய எல்லை தாண்டிய ராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு பதட்டங்களைத் தணிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் எடுத்த முடிவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

11 May 2025

இந்தியா

போர் நிறுத்தத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் அமைதி திரும்பியது

பல நாட்களாக நீடித்த பதற்றம் மற்றும் கடுமையான ஷெல் தாக்குதலுக்குப் பிறகு, மே 11 ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீர் மற்றும் பிற எல்லைப் பகுதிகளில் ஒப்பீட்டளவில் அமைதி காணப்பட்டது.

மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்; பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்; இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி

அதிகரித்து வரும் பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில் இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, எல்லையில் மீண்டும் போர் நிறுத்த மீறலை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் அரசு அதிகாரி மரணம்

சனிக்கிழமை (மே 10) காலை ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பொதுமக்கள் பகுதிகளில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் நடத்தியதில் மூத்த அரசு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.

10 May 2025

இந்தியா

இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தொடரும் பலத்த குண்டுவெடிப்புகள்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சனிக்கிழமை அதிகாலை ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் பலத்த குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன.

ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை

எல்லை தாண்டிய பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை (மே 9) இரவு ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம்

வெள்ளிக்கிழமை (மே 9) இரவு ஜம்மு, சம்பா மற்றும் பதான்கோட் செக்டர்களில் பல பாகிஸ்தானிய ட்ரோன்கள் காணப்பட்டதால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் ராணுவ பதற்றம் அதிகரித்தது.

09 May 2025

இந்தியா

நேற்றிரவு, இந்தியாவில் உள்ள 24 நகரங்களை குறிவைத்து 500 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் எனத்தகவல்

நேற்றிரவு 8.00 மணி முதல் 11.30 மணி வரை, இந்தியாவின் பல நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஒரே நேரத்தில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

எல்லை தாண்ட முயன்ற பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 7 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை முறியடித்தது.

பாகிஸ்தானின் இரவு நேர ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு 'தக்க பதிலடி கொடுக்கப்பட்டது': இந்திய ராணுவம் 

ஜம்மு- காஷ்மீரின் மேற்கு எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) வழியாக பாகிஸ்தான் ஆயுதப் படைகள் நடத்திய பல ஒருங்கிணைந்த ட்ரோன் மற்றும் missile தாக்குதல்களை இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை காலை வெற்றிகரமாக முறியடித்ததாக தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் மீது இந்தியா தாக்குதல்; தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஜம்மு, ஜெய்சால்மர் மற்றும் பதான்கோட் உள்ளிட்ட இந்திய நகரங்கள் மீதான பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடித்த பின்னர், வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் சியால்கோட் ஆகிய இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது.

ஜம்முவின் அக்னூரில் பாகிஸ்தானின் F-16 விமானியை சிறைபிடித்த இந்திய ராணுவம்

ஜம்முவின் அக்னூரில், தனது போர் விமானத்தில் இருந்து குதித்த பாகிஸ்தான் விமானப்படை விமானி இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

3 இந்திய ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை-ட்ரோன் தாக்குதல்

ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்திய பாதுகாப்புப் படைகள் வியாழக்கிழமை முறியடித்தன.

ஜம்முவை நோக்கி வந்த பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா

இந்தியாவில் உள்ள பல நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு மத்தியில், பாகிஸ்தானின் F-16 போர் விமானம் இந்தியாவின் வான் பாதுகாப்புப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

பாக்., ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து ஜம்முவில் இருட்டடிப்பு; பஞ்சாப் மாவட்டத்திலும் இருட்டடிப்பு 

வியாழக்கிழமை இரவு, ஜம்முவில் உள்ள விமான ஓடுபாதை உட்பட பல இடங்கள் சர்வதேச எல்லையில் இருந்து ராக்கெட்டுகளால் தாக்கப்பட்டன.

08 May 2025

பஞ்சாப்

பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லை மாநிலங்களில் அதிகரிக்கும் பதட்டம்; விமான நிலையங்கள், பள்ளிகள் மூடல்

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு -காஷ்மீரில் (PoJK) பயங்கரவாத பதுங்கிடங்களுக்கு எதிராக இந்திய சார்பாக நடத்தப்பட்ட ஒரு பெரிய இராணுவ நடவடிக்கை 'ஆபரேஷன் சிந்தூர்'.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் இடைவிடாத ஷெல் தாக்குதல்களைத் தொடர்கிறது

வியாழக்கிழமை தொடர்ந்து 14வது நாளாக பாகிஸ்தான் துருப்புக்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) எல்லை தாண்டிய ஷெல் தாக்குதலை மேற்கொண்டனர்.

07 May 2025

இந்தியா

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல்களுக்கு உலகத் தலைவர்கள் ரியாக்ஷன் என்ன?

Operation Sindoor: கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த ஒரு பயங்கர தாக்குதலைத் தொடர்ந்து, புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியது.

பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில், தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்', 9 தீவிரவாத முகாம்கள் அழிப்பு

பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர், பெரும்பாலும் சுற்றுலா பயணிகள், உயிரிழந்த சம்பவத்திற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரிடப்பட்ட ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி: பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன, விமான சேவைகள் பாதிப்பு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்(POK) உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய பதிலடித் தாக்குதலைத் தொடர்ந்து, வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன.

05 May 2025

இந்தியா

சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த பிறகு நீர் மின் திட்டங்களுக்கான பணிகளைத் தொடங்கிய இந்தியா

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த ஒரு கொடிய பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்பட்ட நபர் தப்பிச் செல்லும்போது நீரில் மூழ்கி மரணம் 

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் இம்தியாஸ் அகமது மக்ரே என்ற நபர், பாதுகாப்புப் படையினரின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முயன்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

05 May 2025

சிறை

ஜம்மு சிறைகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த வாய்ப்பு எனத்தகவல்

ஜம்மு காஷ்மீரில் உள்ள சிறைச்சாலைகள் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

05 May 2025

ஐநா சபை

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: இன்று கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் மற்றும் இந்திய அரசின் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை அடுத்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டம் இன்று நடைபெறுகிறது.

ரஷ்யாவின் புதிய இக்லா-எஸ் ஏவுகணைகளை வாங்கியது இந்திய ராணுவம்

சமீபத்திய பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அதிகரித்த பதட்டங்களுக்கு மத்தியில் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய ராணுவம் ரஷ்ய தயாரிப்பான இக்லா-எஸ் மிக குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு (VSHORADS) ஏவுகணைகளை வாங்கியுள்ளது.

மீண்டும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்தியா கடும் பதிலடி

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) புதிய தாக்குதலாக, மே 3-4 இரவு ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், ரஜோரி, மெந்தர், நௌஷேரா, சுந்தர்பானி மற்றும் அக்னூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக துப்பாக்கிச் சூடு நடத்தியது.

03 May 2025

இந்தியா

பாகிஸ்தான் பெண்ணுடனான திருமணத்தை மறைத்த ஜவான் பணி நீக்கம்;  சிஆர்பிஎஃப் உத்தரவு

பாகிஸ்தான் பெண்ணுடனான தனது திருமணத்தை மறைத்ததற்காக, இந்த செயலை சேவை நடத்தை மீறல் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) சனிக்கிழமை (மே 3) கான்ஸ்டபிள் முனீர் அகமதுவை பணி நீக்கம் செய்தது.

எல்லை கோடு அருகே பாகிஸ்தான் தொடர்ந்து 8வது நாளாக போர்நிறுத்த மீறல்; இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், நௌஷேரா மற்றும் அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் துருப்புக்கள் தொடர்ந்து எட்டாவது இரவும் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்த மீறல்களைத் தொடர்ந்தன.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: NIA 3D மேப்பிங் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது; அது என்ன?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் சம்பவ இடத்தில் முப்பரிமாண அல்லது 3D மேப்பிங் செய்தது.

பஹல்காம் தாக்குதலுக்கு ஏப்ரல் 22 நண்பகலை தேர்வு செய்தது எதற்காக? மேலும் 3 டூரிஸ்ட் இடங்களும் இலக்காக இருந்ததாம்!

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பைசாரன் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து 6வது நாளாக எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டில் பாகிஸ்தான் துப்பாக்கி சூடு; இந்தியா பதிலடி 

தொடர்ந்து 6வது நாளாக ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) பாகிஸ்தான் தொடர்ச்சியாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

36 மணி நேரத்திற்குள் இந்தியா பதிலடி கொடுக்கும் என்று அச்சம் தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சர்

பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் புதன்கிழமை அதிகாலை, நாட்டிற்கு "நம்பகமான உளவுத்துறை" கிடைத்துள்ளதாகவும், அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா ஒரு இராணுவத் தாக்குதலை நடத்தக்கூடும் என்றும் கூறினார்.

'எப்போது, ​​எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை படைகள் சுதந்திரமாக முடிவு செய்யலாம்': அதிரடி முடிவெடுத்த பிரதமர்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த வாரம் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ஆயுதப்படைகளுக்கு பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை "முழு செயல்பாட்டு சுதந்திரத்தை" வழங்கியதாக அரசாங்க வட்டாரங்கள் ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளன.

பிரதமர் தலைமையில் முக்கிய பாதுகாப்பு கூட்டம்: பாதுகாப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புப் படைத் தலைவர்கள் பங்கேற்பு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த வாரம் நடந்த பயங்கர பயங்கரவாதத் தாக்குதலில், பெரும்பாலும் பொதுமக்கள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் ஆகியோருடன் மற்றொரு உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, 48 சுற்றுலா தலங்களை மூடியது ஜம்மு-காஷ்மீர் அரசு

ஜம்மு -காஷ்மீர் அரசு அந்தப் பகுதியில் உள்ள 87 சுற்றுலாத் தலங்களில் உள்ள கிட்டத்தட்ட 48 சுற்றுலா தலங்களை தற்காலிகமாக மூடியுள்ளது.

'பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதில் ஆச்சரியமில்லை': ஐ.நா.வில் இந்தியா 

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து, ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா.) பாகிஸ்தானை இந்தியா விமர்சித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட் மாநிலங்களில் ராணுவ சீருடைகள் உற்பத்தி, விற்பனை, சேமிப்பிற்கு தடை

ஒரு பெரிய முன்னேற்றத்தில், இராணுவ சீருடைகள் மற்றும் போர் ஆடைகளை உற்பத்தி செய்தல், சேமித்தல் மற்றும் விற்பனை செய்வதை அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.

பஹல்காம் தொடர்பான அறிக்கையை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு விளக்கம்; புதிய அறிக்கை வெளியிட்ட விஜய் ஆண்டனி

ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரவலான சீற்றத்தைத் தூண்டியுள்ளது.

28 Apr 2025

சீனா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் 'நேர்மையான விசாரணை' கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதி

பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, புது டெல்லி மற்றும் இஸ்லாமாபாத் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு விஜய் ஆண்டனி இரங்கல் தெரிவித்து அறிக்கை

நாட்டையே ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்திய சமீபத்திய பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் 3 பேரின் வீடுகளை ஜம்மு காஷ்மீர் அரசு இடித்தது

உள்ளூர் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஒரு கடுமையான செய்தியை தெரிவிக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் (ஜே&கே) அரசு பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளின் வீடுகளை இடித்துள்ளது.

போர் சூழலில் இந்தியாவும், பாகிஸ்தானும்: இந்தியா களமிறக்கபோகும் நான்கு முக்கிய இராணுவ போர் முறைகள்

கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு- காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா கடுமையான பதிலடி நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 2 LeT பயங்கரவாதிகளின் வீடுகளை அழித்த ராணுவம்

ஜம்மு காஷ்மீரில் வியாழக்கிழமை இரவு நடந்த இரண்டு தனித்தனி குண்டுவெடிப்புகளில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேரின் வீடுகள் அழிக்கப்பட்டன.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு கூறியது என்ன?

வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், ஏப்ரல் 22 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்து மத்திய அரசு அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு விளக்கமளித்தது.

ஜம்மு-காஷ்மீருக்கு 'பயணம் செய்ய வேண்டாம்' என்ற அமெரிக்கா எச்சரிக்கை வெளியிட்டுள்ளது

பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீருக்கு 'பயணம் செய்ய வேண்டாம்' என்ற எச்சரிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

"தாக்குதலுக்கு காரணமான ஒவ்வொரு பயங்கரவாதிக்கும் கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனை வழங்கப்படும்": சூளுரைத்த பிரதமர் 

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின் தனது முதல் மற்றும் கடுமையான எதிர்வினையாற்றலில், பிரதமர் மோடி, தாக்குதலுக்குப் பின்னால் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் சதிகாரர்களுக்கு அவர்களின் கற்பனைக்கு எட்டாத தண்டனை கிடைக்கும் என்று சூளுரைத்தார்.

24 Apr 2025

இந்தியா

பாகிஸ்தான் தூதர்களை 'ஏற்கத்தகாத நபர்கள்' என்று இந்தியா அறிவித்துள்ளது, உயர்மட்ட தூதரை வரவழைத்துள்ளது

புது டெல்லியில் உள்ள பாகிஸ்தானின் உயர்மட்ட தூதர் சாத் அஹ்மத் வார்ரைச்சை இந்தியா வரவழைத்து, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் உள்ள இராணுவ தூதர்களுக்கு முறையான 'Persona Non Grata' குறிப்பை வழங்கியுள்ளதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி ANI செய்தி வெளியிட்டுள்ளது.

24 Apr 2025

இந்தியா

பாக்., உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது: அதன் தாக்கம் என்ன?

ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான துணிச்சலான ராஜதந்திர தாக்குதலில், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) உடனடியாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.

பஹல்காம் படுகொலைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த அதிரடி 5 முடிவுகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கு இந்தியாவுக்குள் நுழைய தடை விதித்தல் போன்ற ஒரு பெரிய இராஜதந்திர தாக்குதலை இந்தியா புதன்கிழமை பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடங்கியது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் LeT -இன் சைஃபுல்லா கசூரி யார்?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் காலித் என்கிற சைஃபுல்லா கசூரி என்று சந்தேகிக்கப்படுகிறது.

23 Apr 2025

சென்னை

பயங்கரவாத தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பிய சென்னை பயணிகள் நடந்ததை விவரிக்கின்றனர்

நேற்று பிற்பகல் தெற்கு காஷ்மீர் சுற்றுலாப் பகுதிகளில் 26 பேரை சுட்டுக் கொன்றதால், துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் பள்ளத்தாக்கின் அமைதியைக் குலைத்தபோது, சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ தனது மகனுடன் பைசரன் புல்வெளியில், சம்பவ இடத்திலிருந்து ஐந்து நிமிட தூரத்தில் தான் இருந்துள்ளார்.

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நான்கு பயங்கரவாதிகளின் புகைப்படங்களை பாதுகாப்பு அமைப்புகள் (NIA) இன்று வெளியிட்டுள்ளன.

பஹல்காம் தாக்கதலுக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை: அவசர அறிக்கை வெளியிட்ட பாகிஸ்தான்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானிற்கும் தொடர்பு இல்லை என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் படுகாயம்

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஹல்காம் தாக்குதல்: சவுதி பயணத்தை பாதியில் நிறுத்தி, நாடு திரும்பினார் பிரதமர் மோடி, தாக்குதல் குறித்து அவசர ஆலோசனை 

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவிற்கு வந்த பொதுமக்கள் மீது நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவசரமாக இந்தியா திரும்பினார்.

'கொடூரமான' பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவின் விளாடிமிர் புடின், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிற உலகத் தலைவர்கள் கண்டித்ததோடு, தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரின் குடும்பத்தார்க்கு முழு ஆதரவையும் தெரிவித்தனர்.

முந்தைய
அடுத்தது