வாகனம்: செய்தி
மஹிந்திரா வாகனங்களுக்கான புதிய NU பிளாட்ஃபார்ம் ஆகஸ்ட் 15இல் அறிமுகம்; டீஸர் வெளியிட்டு அறிவிப்பு
மஹிந்திரா நிறுவனம் ஆகஸ்ட் 15, 2025 அன்று மும்பையில், இந்தியாவின் சுதந்திர தினத்துடன் இணைந்து, 'NU' என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய வாகன பிளாட்ஃபார்மை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
அடுத்த மாதம் முதல் இந்தியாவில் எம்ஜி கார்களின் விலை உயரும்; ஏன் என தெரிந்துகொள்ளுங்கள்!
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் ஜூலை 1 முதல் தனது வாகன வரம்பில் விலை உயர்வை அறிவித்துள்ளது.
இந்தியாவில் 2025 ஸ்கூபி மாடல் வடிவமைப்பின் காப்புரிமைக்கு பதிவு செய்தது ஹோண்டா
புதுப்பிக்கப்பட்ட 2025 ஹோண்டா ஸ்கூபியை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியாவில் அதன் இரு சக்கர வாகன வரிசையை விரிவுபடுத்த ஹோண்டா தயாராகி வருகிறது.
வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் பெறுவது எப்படி? இதைத் தெரிந்து கொள்ளுங்கள்
அடிக்கடி பயணிப்பவர்களுக்கு நெடுஞ்சாலை பயணத்தை மிகவும் சிக்கனமானதாக மாற்றும் நோக்கில் இந்திய அரசு ஒரு புதிய ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் ஒன்றை அறிவித்துள்ளது.
வருடாந்திர FASTag பாஸ் அறிவிப்பு: ₹3,000க்கு 200 நெடுஞ்சாலை பயணங்கள்!
தனியார் வாகனங்களுக்கான புதிய FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.
மலிவு விலையில் ஸ்கார்பியோ N Z4 ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம் செய்தது மஹிந்திரா
அணுகலை மேம்படுத்துதல் மற்றும் நுகர்வோர் ஈர்ப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட மஹிந்திரா, Z4 டிரிமில் மிகவும் மலிவு விலையில் தானியங்கி வேரியண்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஸ்கார்பியோ N வரிசையை விரிவுபடுத்தியுள்ளது.
7 இருக்கைகள் கொண்ட SUV, MPV களை அதிகம் வாங்கும் இந்தியர்கள்: காரணம் இதோ
இந்தியர்கள் அதிக இருக்கை வசதி கொண்ட வாகனங்களைத் தேர்ந்தெடுப்பது அதிகரித்து வருவதால், இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தை ஒரு பெரிய மாற்றத்தைக் காண்கிறது.
டாடா கார் உரிமையாளர்களே அலெர்ட்; நாடு தழுவிய மழைக்கால சோதனை முகாமை நடத்துகிறது டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நாடு தழுவிய மழைக்கால சோதனை முகாமை ஜூன் 6 முதல் ஜூன் 20, 2025 வரை 500 நகரங்களிலும் 1,090 க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சேவை பட்டறைகளிலும் நடத்துகிறது.
இந்தியாவில் மே மாத பயணிகள் வாகன விற்பனை மூன்று சதவீதம் சரிவு; காரணம் என்ன?
இந்தியாவில் பயணிகள் வாகன சில்லறை விற்பனை மே 2025 இல் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 3% குறைந்துள்ளது.
அரிய பூமி காந்தத் தடையால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவிப்பு; சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு முயற்சி
அரிய பூமி காந்தங்கள் மீதான சீனாவின் ஏற்றுமதித் தடைக்கு மத்தியில், இந்திய வாகனத் துறை பிரதிநிதிகளுக்கும் சீன வர்த்தக அமைச்சகத்திற்கும் இடையே ஒரு சந்திப்பை எளிதாக்க பிரதமர் அலுவலகமும் சீனாவில் உள்ள இந்திய தூதரகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவை விட்டு வெளியேறுகிறோமா? ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிசான் ஆட்டோமொபைல் நிறுவன சிஇஓ
நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் இந்திய வாகன சந்தையிலிருந்து வெளியேறுவது குறித்த வதந்திகளை உறுதியாக நிராகரித்து, குறிப்பிடத்தக்க விரிவாக்கம் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டுத் திட்டங்களை அறிவித்துள்ளது.
என்ஜின் குறைபாட்டால் நம்பகத்தன்மையை இழந்து நிற்கும் ஆர்எஸ் 457 பைக்; ஏப்ரிலியா நிறுவனம் அறிக்கை
2023 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அதன் ஆர்எஸ் 457 பைக்கின் நம்பகத்தன்மை குறித்து நுகர்வோர் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையில், ஏப்ரிலியா வெளியிட்டுள்ளது.
2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா?
சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் அதன் ஸ்போர்ட்டி ஸ்கூட்டரான அவெனிஸின் 2025 பதிப்பை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மழைக்காலங்களில் கார்களை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி? நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலம் மே 27 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மழைக்காலத்தில் வானிலை தொடர்பான கார் பிரச்சனைகளைத் தவிர்க்க வாகன உரிமையாளர்கள் அத்தியாவசிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்திய சிஎன்ஜி வாகன சந்தையில் அறிமுகமாகும் சிட்ரோயன்; சி3 ஹேட்ச்பேக்கிற்கான சிஎன்ஜி கிட் வெளியீடு
சிட்ரோயன் இந்தியா அதன் சி3 ஹேட்ச்பேக்கிற்கான மறுசீரமைப்பு சிஎன்ஜி கிட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் சிஎன்ஜி வாகனப் பிரிவில் அதிகாரப்பூர்வமாக இறங்கியுள்ளது.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் டிரக்கை அறிமுகப்படுத்தியது அதானி; சிறப்பம்சங்கள் என்ன?
நிலையான தொழில்துறை நடைமுறைகளை நோக்கிய ஒரு முக்கிய படியாக, அதானி குழுமம் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் டிரக்கை சத்தீஸ்கரில் உள்ள அதன் சுரங்க தளவாட நடவடிக்கைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜூன் 2025இல் மெர்சிடீஸ்-பென்ஸ் கார்களின் விலை ₹12.2 லட்சம் வரை உயர்த்தப்படும் என அறிவிப்பு
அந்நிய செலாவணி ஏற்ற இறக்கம் மற்றும் அதிகரித்து வரும் மூலப்பொருள் செலவுகளைக் காரணம் காட்டி, மெர்சிடீஸ்-பென்ஸ் இந்தியா அதன் அனைத்து மாடல்களுக்கும் இரண்டு கட்ட விலை உயர்வை உறுதிப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவில் வாகன உற்பத்தியாளர்களை எவ்வாறு பாதிக்கும்
இந்தியாவிற்கும், இங்கிலாந்துக்கும் இடையில் கையெழுத்தான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) இங்குள்ள ஆட்டோமொபைல் துறையில் நம்பிக்கை அலையை உருவாக்கி வருகிறது.
ஏப்ரல் மாதத்தில் 33% வீழ்ச்சியை சந்தித்த அசோக் லேலண்ட் விற்பனை; காரணம் என்ன?
இந்தியாவின் முன்னணி வணிக வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான அசோக் லேலண்ட், ஏப்ரல் 2025 இல் மொத்த விற்பனை அளவில் 33% சரிவை பதிவு செய்துள்ளது.
கவாசாகி 2025 வெர்சிஸ் 650 இந்தியாவில் ரூ.7.93 லட்சம் விலையில் அறிமுகம்
கவாசாகி 2025 வெர்சிஸ் 650 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரு சக்கர வாகனத்தின் விலை ரூ. 7.93 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
2024-25 நிதியாண்டில் விற்பனை, வருவாய் மற்றும் லாபத்தில் புதிய சாதனை படைத்த டிவிஎஸ் நிறுவனம்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2024-25 நிதியாண்டில் விற்பனை, வருவாய் மற்றும் லாபத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.
புதிய அம்சங்கள் மற்றும் வண்ண விருப்பங்களுடன் 2025 ஹண்டர் 350 ஐ அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு
ராயல் என்ஃபீல்டு அதன் பிரபலமான ஹண்டர் 350 மாடலின் 2025 மறு செய்கையை அதன் ஹண்டர்ஹுட் விழாவின் போது வெளியிட்டது.
அனந்தபூர் தொழிற்சாலையில் 15 லட்சம் கார்களை உற்பத்தி செய்து கியா மோட்டார்ஸ் சாதனை
கியா இந்தியா அதன் அனந்தபூர் தொழிற்சாலையில் இருந்து அதன் 15 லட்சமாவது வாகனத்தை வெளியிடுவதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க உற்பத்தி மைல்கல்லை எட்டியுள்ளது.
தலைகீழாக ஓடும் உலகின் முதல் மின்சார ஹைப்பர் காரை உருவாக்கி பிரிட்டன் நிறுவனம் சாதனை
பிரிட்டனைச் சேர்ந்த மின்சார ஹைப்பர் கார் மெக்மர்ட்ரி ஸ்பீர்லிங், தலைகீழாக ஓட்டும் திறன் கொண்ட உலகின் முதல் மின்சார காராக மாறி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
24% வளர்ச்சியுடன் 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் வணிக வாகன ஏற்றுமதியில் இசுசு மோட்டார்ஸ் முதலிடம்
2024-25 நிதியாண்டில் இசுசு மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவிலிருந்து வணிக வாகனங்களை ஏற்றுமதி செய்வதில் முதலிடம் பிடித்துள்ளது.
43 லட்சம் வாகனங்கள்; பயணிகள் வாகன விற்பனையில் புதிய உச்சம் தொட்ட இந்திய ஆட்டோமொபைல் சந்தை
இந்திய ஆட்டோமொபைல் துறை மார்ச் 2025 இல் முடிவடைந்த நிதியாண்டில் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்த கோடையில் உங்கள் EV-யை குளிர்ச்சியாக வைத்திருக்க சில டிப்ஸ்
இந்தியாவின் கொளுத்தும் கோடைக்காலம் மின்சார வாகனங்களின் (EV) செயல்திறனை பெருமளவில் பாதிக்கலாம்.
அமெரிக்காவிடமிருந்து விவசாய சலுகைகளை நாடும் இந்தியா, பதிலுக்கு வாகன கட்டணங்களை குறைக்க திட்டம்
விவசாயப் பொருட்களுக்கு சலுகைகள் வழங்குவதற்கு ஈடாக, ஆட்டோமொபைல்களுக்கான வரிகளைக் குறைக்க அமெரிக்காவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
அதிக வரம்பு மற்றும் சக்தியுடன் அறிமுகமாகிறது BMW இன் 2026 iX EV
ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான BMW, 2026 ஆம் ஆண்டிற்கான அதன் புதுப்பிக்கப்பட்ட iX மாடலை வெளியிட்டது.
இந்தியாவில் முதல் முறையாக டீசல் வாகனங்களை விட CNG கார்கள் அதிக விற்பனை
இந்திய வாகனத் துறையில் டீசல் கார்களை விட அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) வாகனங்கள் விற்பனையில் வரலாற்றில் முதன்முறையாக முன்னிலையில் உள்ளன.
காரில் ஏசி பயன்படுத்துவதால் அதிக பெட்ரோல் செலவாகிறதா; நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், அதிகரித்து வரும் வெப்பநிலையை சமாளிக்க கார்களில் ஏசி அத்தியாவசிய தேவையாக பலருக்கும் மாறிவிட்டது.
இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு 2,978 ஃபோர்ஸ் கூர்க்கா இலகுரக வாகனங்களை வாங்க ஒப்பந்தம்
இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு 2,978 ஃபோர்ஸ் கூர்க்கா இலகுரக வாகனங்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் லிமிடெட் பெற்றுள்ளது.
சிறார்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது: அதிர்ச்சி தகவல்
2023-24ம் ஆண்டில் 18 வயதிற்குள்ளானவர்கள் வாகனங்கள் ஓட்டியதன் காரணமாக ஏற்படும் விபத்துகளில் தமிழகம் முதன்மை இடத்தில் உள்ளது.
ஏப்ரல் 1 முதல் அதிகரிக்கும் டாடா வாகனங்களின் விலைகள்; என்ன காரணம்?
இந்தியாவின் மிகப்பெரிய வணிக வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், ஏப்ரல் 1, 2025 முதல் அதன் வரம்பில் 2% வரை விலை உயர்வை அறிவித்துள்ளது.
ஹோலி வண்ணப்பொடிகளால் கார்களில் படிந்துள்ள கறைகளை அகற்றுவதற்கான டிப்ஸ்
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி, பெரும்பாலும் வாகனங்களில் கடினமான கறைகளை விட்டுச்செல்கிறது.
இந்தியாவில் LX 500d எஸ்யூவிக்கான முன்பதிவுகளை தொடங்கியது லெக்சஸ்
ஆடம்பர வாகன உற்பத்தி நிறுவனமான லெக்சஸ், அதன் பிரீமியம் எஸ்யூவியான LX 500d க்கான முன்பதிவுகளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது.
இ விட்டாரா முதல் சைபர்ஸ்டர் வரை - மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் கார்கள்
மார்ச் மாதம் மின்சார வாகனங்களுக்கு (EVs) ஒரு ஜாக்பாட் மாதமாக இருக்கும்.
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு, இன்று முதல் அமலுக்கு வரும் புதிய FASTag விதிகள்
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆகியவை FASTag பயனர்களுக்கான புதிய விதிகளை இன்று முதல் அறிவித்துள்ளன.
நாளை முதல் ஃபாஸ்டேக் விதிகளில் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஆகியவை நாளை முதல் புதிய ஃபாஸ்டேக் (FASTag) விதிமுறைகளை அமல்படுத்துகின்றன.
இனி 6 ஏர்பேக்குகள்; மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் வரும் மாருதி சுஸூகியின் செலிரியோ
மாருதி சுஸூகி, செலிரியோவின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி, ஆறு ஏர்பேக்குகளை அனைத்து வகைகளிலும் நிலையான சலுகையாக அறிமுகப்படுத்தியுள்ளது.
கார்களுக்கான BH நம்பர் பிளேட் என்றால் என்ன, அதை எப்படிப் பெறுவது?
பாரத் (BH) தொடர் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் பிளேட்டுகள் 2021 ஆம் ஆண்டில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் (MoRTH) அறிமுகப்படுத்தப்பட்டன.
மகா கும்பமேளா: போக்குவரத்து நெரிசல் காரணமாக 'வாகனங்கள் தடைசெய்யப்பட்ட மண்டலம்' அறிவிப்பு
300 கி.மீ.க்கும் அதிகமான தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் இருப்பதால், பிரயாக்ராஜில் உள்ள முழு மகா கும்பமேளா பகுதியையும் "வாகனங்கள் தடைசெய்யப்பட்ட மண்டலம்" என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
உங்கள் வாகனத்திற்கு VIP நம்பர் பிளேட்டை எப்படி பெறுவது
இந்தியாவில் வாகன உரிமையாளர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த, ஆடம்பரமான பதிவு எண்கள், அதாவது விஐபி எண்கள் அல்லது சிறப்பு எண் தகடுகள் ஒரு பிரபலமான வழியாகும்.
'உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல்': மகா கும்பமேளாவில 300 கி.மீ நீளமுத்திற்கு சிக்கி தவித்த வாகனங்கள்
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு செல்லும் சாலைகள் அனைத்துமே வாகன நிறுத்துமிடங்களாக மாறிய நிலையில் 300 கிலோமீட்டர் வரை நீண்டு செல்லும் வாகனங்களின் கடல் உலகின் நீண்ட போக்குவரத்து நெரிசலை உண்டாக்கியது.
வெளிநாட்டு இறக்குமதி பைக் இனி விலை மலிவாக கிடைக்கும்; பட்ஜெட்டில் சுங்கவரியை குறைத்தது மத்திய அரசு
ஒரு முக்கிய முன்னேற்றமாக, இறக்குமதி செய்யப்படும் இரு சக்கர வாகனங்களுக்கான அடிப்படை சுங்க வரியில் பெரிய குறைப்பை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிப்ரவரியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் கார்கள்
இந்திய வாகனச் சந்தையில் புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் பிப்ரவரி மாதம் எதிர்பார்ப்புகளை கொண்டு உள்ளது.
பாதுகாப்பு அபாயத்தால் அமெரிக்காவில் 80,000 வாகனங்களை திரும்பப் பெறுகிறது கியா மோட்டார்ஸ்
தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ், பாதுகாப்பு அபாயம் காரணமாக அமெரிக்காவில் 80,000 நிரோ வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
2024இல் விற்பனையில் உலக அளவில் சாதனை படைத்தது லம்போர்கினி நிறுவனம்
ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனமான லம்போர்கினி 2024 இல் தனது சிறந்த வருடாந்திர விற்பனையைப் பதிவு செய்துள்ளது.
பேட்டரி செயலிழக்கும் அபாயம்; 2.72 லட்சம் வாகனங்களை திரும்பப் பெறுகிறது ஃபோர்டு
ஃபோர்டு நிறுவனம் 2,72,817 வாகனங்களை பேட்டரி செயலிழக்கும் அபாயம் காரணமாக அமெரிக்காவில் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் வெளிப்படுத்தப்பட்ட சிறந்த கான்செப்ட் கார்கள்
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025, இந்தியாவின் முதன்மையான வாகன கண்காட்சி, புதுமையான மற்றும் எதிர்கால வாகனங்களை காட்சிப்படுத்துகிறது.
உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி இயற்கை எரிவாயுவால் இயங்கும் ஸ்கூட்டரான ஜூபிடர் சிஎன்ஜியை பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் வெளியிட்டது.
அதிக வாகன விற்பனை; 2024இல் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர் பட்டத்தை தக்கவைத்தது டொயோட்டா
டொயோட்டா 2024 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர் என்ற பட்டத்தை மீண்டும் பெற்றுள்ளது. இது தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
ஹைப்ரிட் கார்கள் என்றால் என்ன? அவை வேலை செய்யும் முறை மற்றும் சிறப்பம்சங்கள்
ஹைப்ரிட் கார்கள் வாகன தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
அமெரிக்காவில் வாகனம் மோதியதில் 10 பேர் பலி, 30 பேர் காயம்
அமெரிக்காவில் புதன்கிழமை காலை மத்திய நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்தின் மீது வாகனம் மோதியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை வாகன நிறுத்தங்களில் விரைவில் ஃபாஸ்ட் டேக் மூலம் கட்டண வசூல்
ஆண்டுதோறும் சென்னை மாநகராட்சி பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில், கடந்த நிதியாண்டில் மட்டும் மத்திய கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி ரூ.111 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.
இந்த குளிர்காலத்தில் கார் ஓட்டுகிறீர்களா? இந்த குறிப்புகளை மறக்காதீர்கள்
இந்தியாவில் குளிர்காலத்தில் குறிப்பாக பனியில் ஓட்டுவது என்பது ஓட்டுநர்களுக்கு பெரிய சவாலான விஷயம் தான்.
2025இல் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள புதிய கார்களின் பார்வை
தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் புதிய வகை வாகனங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
2025இல் இந்திய வாகன சந்தையில் அறிமுகமாகும் வாகனங்களின் விரிவான பட்டியல்
இந்திய வாகன சந்தை 2025 ஆம் ஆண்டிற்கான ஒரு அற்புதமான தொடக்கத்திற்கு தயாராகி வருகிறது. ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வரிசையாக புதிய கார்கள் உள்ளன.
இந்தியாவிலேயே முதல்முறை; போக்குவரத்து விதிமீறலை கண்டறிய ரேடார் இன்டர்செப்டரை அறிமுகப்படுத்தும் மகாராஷ்டிரா
போக்குவரத்து விதிமீறல் கண்டறிதலை மேம்படுத்தும் முயற்சியில், மகாராஷ்டிரா மோட்டார் வாகனத் துறை (எம்எம்விடி) ரேடார் பொருத்தப்பட்ட இன்டர்செப்டர் வாகனங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்திய கார் சந்தை வளர்ச்சி 1% ஆக சரிவு; மஹிந்திரா மற்றும் டொயட்டாவின் பங்குகள் மட்டும் சற்றே உயர்வு
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM) தரவுகளின்படி, FY24 இல் வெறும் 1% YTD வளர்ச்சியுடன், தொற்றுநோய்க்குப் பிறகு இந்திய பயணிகள் வாகன (PV) சந்தை மெதுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025: தேதிகள், இடங்கள் மற்றும் வரவிருக்கும் கார்கள் இவையே!
பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025 இன் இரண்டாவது பதிப்பு, ஜனவரி 17-22 வரை திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்பீடு ட்வின் 900 பைக்குகளை ₹8.89 லட்சம் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ்
ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியாவில் 2025 ஸ்பீடு ட்வின் 900 மோட்டார்சைக்கிளை ₹8.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒன்றிணையும் ஹோண்டா மற்றும் நிசான்; உலகின் மூன்றாவது பெரிய வாகன உற்பத்தியாளராக மாறுகிறது
ஹோண்டா மோட்டார் நிறுவனமும் நிசான் மோட்டார் நிறுவனமும் ஒரு கூட்டு ஹோல்டிங் நிறுவனத்தை உருவாக்குவதன் மூலம் ஒன்றிணைவது குறித்த விவாதங்களைத் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன.
சீட் வயரிங்கில் குறைபாடு; 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ராவா கார் இருக்கைகளை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு
நுனா பேபி எசென்ஷியல்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள 6,00,000க்கும் மேற்பட்ட RAVA கார் இருக்கைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.