LOADING...

விபத்து: செய்தி

22 Jun 2026
தமிழகம்

திருவள்ளூர் இறால் தொழிற்சாலை விபத்து: அமோனியா வாயு கசிந்தது எப்படி? அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வரும் செயிண்ட் பீட்டர் & பால் சீ ஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் என்ற தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஜூன் 21 அன்று ஏற்பட்ட பயங்கர அமோனியா வாயு கசிவு விபத்து, தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

21 Jun 2026
தமிழ்நாடு

திருவள்ளூரில் பயங்கரம்! இறால் தொழிற்சாலையில் திடீர் அமோனியா வாயு கசிவு! நுரையீரல் வீங்கி 7 பேர் பரிதாப பலி

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் பகுதியில் உள்ள ஒரு தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று (ஜூன் 21) காலை திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு விபத்து நேரிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் சோகம்: பர்பானியில் கோவில் கூரை இடிந்து விழுந்து 5 பேர் பலி; 18 பேர் படுகாயம்

மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூன் 20) புகழ்பெற்ற அனுமன் கோவிலின் கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 5 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

20 Jun 2026
பிரிட்டன்

லண்டன் அருகே இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 80 பேர் படுகாயம்

பிரிட்டன் தலைநகர் லண்டனின் வடக்குப் பகுதியில் இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளான சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 Jun 2026
அமெரிக்கா

மிசோரி: ஸ்கைடைவிங் பயணத்தின்போது நடந்த விமான விபத்தில் 12 பேர் பலி

அமெரிக்காவின் மிசோரியில் உள்ள பட்லர் மெமோரியல் விமான நிலையத்திற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு துயரமான விமான விபத்தில், அதில் பயணம் செய்த 12 பேரும் உயிரிழந்தனர்.

அசாமில் இந்திய ராணுவத்தின் ஏஎன்-32 போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது

அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் உள்ள இந்திய விமானப்படை தள வளாகத்திற்குள், சனிக்கிழமை (ஜூன் 13) அன்று இந்திய விமானப்படையின் ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது.

அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் ₹547 கோடி மதிப்பிலான மருத்துவ மையம் அமையவுள்ளது

2025-ஆம் ஆண்டு ஏர் இந்தியா AI171 விமான விபத்தில் சேதமடைந்த புதிய மனநல வளாகத்தை ₹547 கோடி செலவில் புனரமைக்கும் திட்டத்தை குஜராத் அரசு வெளியிட்டுள்ளது.

இல்லத்தரசிகள் "தேசத்தை உருவாக்குபவர்கள்"! வீட்டு வேலைகளின் மாத மதிப்பு ரூ.30,000 என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சாலை விபத்துகளில் உயிரிழக்கும் இல்லத்தரசிகளின் இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிப்பதில், அவர்களின் வீட்டு வேலைகளுக்கான பொருளாதார மதிப்பை மாதம் 30,000 ரூபாயாகக் கணக்கிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் இனி ஒரே அவசர உதவி எண் '112': 3 மாதங்களில் அமல்படுத்த உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்தியாவில் விபத்துக்கள் அல்லது மருத்துவ அவசரக் காலங்களில் வெவ்வேறு எண்களைத் தொடர்புகொள்வதில் நிலவும் குழப்பங்களால் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோகும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

பங்களாதேஷில் கோர விபத்து: தொழிலாளர்கள் சென்ற லாரி கவிழ்ந்து 15 பேர் பரிதாப பலி; 10 பேர் காயம்

ஈத் பண்டிகையைக் கொண்டாட ஆசையோடு சொந்த ஊருக்கு லாரியில் லிஃப்ட் கேட்டுப் பயணித்த 15 ஏழைத் தொழிலாளர்கள், வண்டி தலைகீழாகக் கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலியாகியுள்ளனர்.

கார் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! விபத்து நடந்த பின் எத்தனை நாட்களுக்குள் இன்சூரன்ஸ் கிளைம் செய்ய வேண்டும்? விதிமுறைகள் இதோ

கார் விபத்து, திருட்டு அல்லது ஏதேனும் இயற்கை சீற்றங்களால் சேதம் ஏற்படும்போது, இன்சூரன்ஸ் தொகையைப் பெறுவதற்குக் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் விண்ணப்பிப்பது அவசியமாகும்.

29 ஆண்டுகால நீண்ட போராட்டம்! தொழிலதிபரின் குடும்பத்திற்கு ரூ.10 கோடி காப்பீட்டுத் தொகை வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரின் குடும்பத்தினருக்கு 9 சதவீத வட்டியுடன் ரூ.10 கோடி விபத்துக் காப்பீட்டுத் தொகையை வழங்கத் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (NCDRC) அதிரடி உத்தரவிட்டுள்ளது.

22 May 2026
ரஷ்யா

இரண்டு கால்களும் இல்லாத நிலையில் கைகளால் மட்டுமே எவரெஸ்ட் சிகரம் ஏறிய ரஷ்ய மாற்றுத்திறனாளி வீரர்

கட்டிட விபத்தில் தனது இரண்டு கால்களையும் இழந்த ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ருஸ்டாம் நபீவ், செயற்கைக் கால்கள் ஏதுமின்றித் தனது கைகளை மட்டுமே பயன்படுத்தி உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறி உலக சாதனை படைத்துள்ளார்.

ஏர் இந்தியா விமான விபத்து: மார்ச்சுவரியில் விமானக் கட்டுப்பாட்டுக் கருவியை கைகளில் பற்றியவாறே இருந்த கேப்டன் சுமீத் சபர்வால் உடல்

அகமதாபாத்தில் நேரிட்ட ஏர் இந்தியா AI-171 விமான விபத்தில் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேரை இழந்த ரோமின் வோஹ்ரா என்ற இளைஞர், விபத்திற்குப் பிறகு அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் மார்ச்சுவரியில் தான் கண்ட அதிர்ச்சியூட்டும் காட்சிகளைத் தற்பொழுது வெளிப்படுத்தியுள்ளார்.

18 May 2026
அமெரிக்கா

நடுவானில் மோதி வெடித்த அமெரிக்க கடற்படை விமானங்கள்! தீப்பிழம்பாக மாறிய சாகசக் காட்சி

அமெரிக்காவின் மேற்கு ஐடஹோ மாகாணத்தில் உள்ள மவுண்டன் ஹோம் விமானப்படை தளத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 17) நடைபெற்ற புகழ்பெற்ற 'கன்பைட்டர் ஸ்கைஸ்' (Gunfighter Skies) வான்வெளி சாகசக் காட்சியின் போது ஒரு பயங்கர விபத்து நேரிட்டுள்ளது.

05 May 2026
சீனா

சீனாவில் பயங்கரம்! பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஏசி வெடித்து 9 பேர் பலி! கோடையில் உங்கள் ஏசி பாதுகாப்பாக இருக்க இதைச் செய்யுங்கள்; நிபுணர்களின் முக்கிய டிப்ஸ்

டெல்லி விவேக் விஹார் பகுதியில் உள்ள குடியிருப்பில் ஏசி இயந்திரம் வெடித்ததால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏடிஎம் கார்டு வைத்திருப்பவரா? வங்கி உங்களுக்குத் தரும் இலவச காப்பீடு பற்றித் தெரியுமா? முழு விபரங்கள்

ஒவ்வொரு முறையும் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும்போது, உங்கள் வங்கி உங்களுக்குத் தெரியாமலேயே ஒரு பெரிய பாதுகாப்பு வளையத்தை அமைத்துத் தருகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?

26 Apr 2026
டெல்லி

டெல்லி விமான நிலையத்தில் பதற்றம்: சுவிஸ் ஏர் விமான என்ஜினில் தீ - 6 பயணிகள் காயம்

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

போர் விமானத்தில் செல்ஃபி மோகம்: நடுவானில் மோதிக்கொண்ட எஃப்-15கே விமானங்கள்; விமானிக்கு அபராதம்

2021 ஆம் ஆண்டு தென்கொரியாவில் இரண்டு எஃப்-15கே போர் விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்ட விபத்திற்கு, விமானிகளின் கவனக்குறைவான செல்ஃபி மற்றும் வீடியோ எடுக்கும் செயல்களே காரணம் என்று அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது.

20 Apr 2026
கார்

டெஸ்ட் டிரைவின் போது கார் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு யார் தருவது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

புதிய கார் வாங்கும் உற்சாகத்தில் டெஸ்ட் டிரைவ் செல்லும்போது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டால் அந்தச் செலவை யார் ஏற்பார்கள் என்ற பயம் பலருக்கு இருப்பது இயல்பானது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கர விபத்து: உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த பேருந்து விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

20 Apr 2026
மும்பை

மும்பை டோம்பிவ்லியில் லோக்கல் ட்ரெயின் தடம் புரண்டு விபத்து; போக்குவரத்து சேவை பாதிப்பு

மும்பை புறநகர் ரயில் சேவையின் மையப்பகுதியாக விளங்கும் டோம்பிவ்லி ரயில் நிலையத்தில், இன்று திங்கட்கிழமை காலை காலியான லோக்கல் ட்ரெயின் (EMU Rake) ஒன்று தடம் புரண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: மீண்டும் வெடித்ததால் பரபரப்பு; பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் இன்று (ஏப்ரல் 19) ஏற்பட்ட விபத்து, தற்போது மேலும் மோசமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

விருதுநகரில் சோகம்! பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 17 பேர் பலி

விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் இன்று (ஏப்ரல் 19) நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்து, அப்பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

12 Apr 2026
பீகார்

திருவிழா முடிந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! பேருந்து மோதி 13 பேர் உடல் நசுங்கி பலி

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் உள்ள கெராபாரி பகுதியில், சனிக்கிழமை (ஏப்ரல் 11) அன்று மாலை வேளையில் ஒரு மிகக்கோரமான சாலை விபத்து நிகழ்ந்தது.

27 Mar 2026
கர்நாடகா

நள்ளிரவில் பயங்கரம்! பெங்களூரில் ஓடும் பேருந்தில் திடீர் தீ; ஓட்டுநரின் சாதுர்யத்தால் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்பு

பெங்களூரில் பரபரப்பு மிகுந்த லூலூ மால் அருகே நேற்று நள்ளிரவில் கர்நாடக அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது.

24 Mar 2026
அமெரிக்கா

கொலம்பியாவில் 125 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்து; 33 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தென்மேற்குப் பகுதியில், 125 ராணுவ வீரர்களுடன் சென்ற ராணுவ விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியதில் 33 பேர் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் கோவில் ரோப்வே விபத்து: நவரத்திரி கூட்டத்தில் ஒரு பெண் பலி, 17 பேர் காயம்

சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கல்லாரி மாதா கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) நடந்த ரோப்வே விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

28 Feb 2026
விமானம்

வானத்திலிருந்து கொட்டிய பணம்! பொலிவியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய சோகம்! சிதறிய கரன்சி நோட்டுகளை அள்ள முண்டியடித்த மக்கள்

பொலிவியா நாட்டின் லா பாஸ் அருகே உள்ள எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அந்நாட்டு விமானப்படைக்குச் சொந்தமான ஹெர்குலஸ் ரக சரக்கு விமானம் ஒன்று நேற்று (பிப்ரவரி 27, 2026) விபத்துக்குள்ளானது.

24 Feb 2026
ஜார்கண்ட்

உயிர் காக்க சென்ற ஏர் ஆம்புலன்ஸ்; நொடியில் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பலி

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லிக்கு சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம், சாத்ரா மாவட்டத்தின் அடர்ந்த வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 7 பேரும் உயிரிழந்தனர்.

ரம்ஜான் முதல் நாளில் சோகம்; பாகிஸ்தானில் வெடித்துச் சிதறிய கட்டிடம்; 9 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில், ரம்ஜான் மாதத்தின் முதல் நாளான இன்று அதிகாலை ஒரு குடியிருப்புக் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.

சுவிட்சர்லாந்தில் ஓடிக்கொண்டிருந்த ரயில் பனிச்சரிவால் தடம்புரண்டது; 80 பயணிகளின் நிலை என்ன?

சுவிட்சர்லாந்து நாட்டின் வாலாய்ஸ் மாகாணத்தில் உள்ள கோப்பேன்ஸ்டைன் அருகே திங்கட்கிழமை (பிப்ரவரி 16) அதிகாலை ஒரு பயணிகள் ரயில் பனிச்சரிவில் சிக்கித் தடம் புரண்டது.

16 Feb 2026
இந்தியா

விபத்தில் சிக்கினால் ரூ.1.5 லட்சம் இலவச சிகிச்சை பெறுவது எப்படி? பிஎம் ராகத் திட்டத்திற்கான தகுதிகள் மற்றும் நடைமுறை

மத்திய அரசின் பிஎம் ராகத் (PM RAHAT) திட்டத்தின் கீழ், இந்தியாவில் எந்தவொரு சாலையில் விபத்துக்குள்ளாகும் நபரும் தகுதியுடையவர் ஆவார்.

01 Feb 2026
பட்ஜெட் 2026

விபத்து இழப்பீடு இனி முழுமையாக உங்களுக்கே! வருமான வரியிலிருந்து மோட்டார் வாகன விபத்து இழப்பீடு விலக்கு; பட்ஜெட்டில் அறிவிப்பு

மத்திய பட்ஜெட் 2026 இல், மோட்டார் வாகன விபத்துகளால் பாதிக்கப்படுபவர்களுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

29 Jan 2026
விமானம்

வானில் மாயமான விமானம்.. நொறுங்கி விழுந்து 15 பேர் பலி; கொலம்பியா விமான விபத்தில் இளம் எம்பியும் உயிரிழப்பு

வடகிழக்கு கொலம்பியாவின் நோர்டே டி சாண்டாண்டர் மாகாணத்தில், புதன்கிழமை (ஜனவரி 28) அன்று அரசுக்குச் சொந்தமான சதேனா நிறுவனத்தின் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது.

அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் சிதைவு! அஜித் பவாரின் கடிகாரம் மூலம் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாம்

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 5 பேர் பலியான விமான விபத்திற்கு, அப்பகுதியில் நிலவிய மிக மோசமான வானிலை மற்றும் அடர் பனிமூட்டமே முக்கிய காரணம் என்று முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் மரணம்: பார்மதியில் நடந்த விபத்தில் 6 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலத்தின் எட்டாவது துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் (NCP) கட்சியின் தலைவருமான அஜித் பவார் (66), இன்று (ஜனவரி 28, 2026) காலை நடைபெற்ற கோரமான விமான விபத்தில் காலமானார்.

பிலிப்பைன்ஸில் 350 பயணிகளுடன் மூழ்கிய கப்பல்! 13 உடல்கள் மீட்பு; பலரைக் காணவில்லை!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் சுமார் 350 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பயணிகள் கப்பல் இன்று (ஜனவரி 26) அதிகாலை கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 10 வீரர்கள் உயிரிழந்தனர்

வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் வாகனம் சாலையில் இருந்து விலகி ஒரு பள்ளத்தாக்கில் விழுந்ததில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.

விமான விபத்தால் நிலைகுலைந்த ஏர் இந்தியா! ரூ.15,000 கோடி நஷ்டம்! மீண்டு வருமா?

டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், நடப்பு நிதியாண்டில் சுமார் 15,000 கோடி ரூபாய் என்ற வரலாற்றிலேயே இல்லாத அளவிலான மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

19 Jan 2026
நொய்டா

80 அதிகாரிகள் இருந்தும் காப்பாற்றப்படவில்லை; நொய்டா இளைஞரின் மரணத்தில் தந்தை கண்ணீர்

நொய்டாவைச் சேர்ந்த 27 வயது மென்பொருள் பொறியாளர் யுவராஜ் மேத்தா, கிரேட்டர் நொய்டாவின் செக்டார் 150 பகுதியில் நிகழ்ந்த ஒரு கோர விபத்தில் உயிரிழந்தார்.

19 Jan 2026
ஸ்பெயின்

ஸ்பெயினில் நேருக்கு நேர் மோதிய இரண்டு அதிவேக ரயில்கள்: 21 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்

ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் உள்ள கோர்டோபா மாகாணத்தில், அடமுஸ் (Adamuz) நகருக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரசிகர்களை நிச்சயம் பெருமைப்படுத்துவேன்; கார் பந்தய விபத்துக்குப் பிறகு தல அஜித் கொடுத்த உருக்கமான வாக்குறுதி

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமார், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டே, கார் பந்தயத்திலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

10 Jan 2026
ஒடிசா

ஒடிசாவில் பரபரப்பு: ரூர்கேலா அருகே சிறிய ரக விமானம் விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து புவனேஸ்வர் நோக்கிப் புறப்பட்ட இந்தியாஒன் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று சனிக்கிழமை (ஜனவரி 10) மதியம் விபத்துக்குள்ளானது.

ஆபரேஷன் சிந்தூர் முதல் ஏர் இந்தியா வரை: 2025 ஆம் ஆண்டின் விபத்துகள்

2025 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு மிகவும் நிகழ்வுகள் நிறைந்த ஆண்டாக அமைந்தது, பல முக்கிய சம்பவங்கள் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தன.

28 Dec 2025
பீகார்

பீகாரில் சரக்கு ரயில் விபத்து: 8 பெட்டிகள் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 27) இரவு நிகழ்ந்த ரயில் விபத்து காரணமாக, அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

25 Dec 2025
கர்நாடகா

கர்நாடகாவில் நள்ளிரவில் பயங்கரம்: பேருந்தும் லாரியும் மோதி தீப்பிடித்ததில் 9 பேர் பலி

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில், தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

20 Dec 2025
அசாம்

அசாம் ரயில் விபத்து: ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மோதி 8 யானைகள் பலி, 5 பெட்டிகள் தடம் புரண்டன

அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 20) அதிகாலை நிகழ்ந்த ஒரு கோர விபத்தில், சாய்ராங் - புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 8 யானைகள் உயிரிழந்தன.

ஏர் இந்தியா விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு கிடைப்பதில் தாமதம்: அமெரிக்க வழக்கறிஞர் புகார்

ஏர் இந்தியா AI171 விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி அமெரிக்க வழக்கறிஞர் மைக் ஆண்ட்ரூஸ், தாமதமான இழப்பீடு மற்றும் உளவியல் அதிர்ச்சி குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளார்.

07 Dec 2025
கோவா

கோவா கிளப்பில் பயங்கர தீ விபத்து: 25 பேர் பலியான சோகம்

வடக்கு கோவாவின் பிரபலமான பாகா கடற்கரை அருகே உள்ள ஆர்போரா கிராமத்தில் உள்ள பிர்ச் பை ரோமியோ லேன் (Birch by Romeo Lane) என்ற இரவு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

24 Nov 2025
தென்காசி

தென்காசி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் மோதல்; 8 பேர் பலி, 28-க்கும் மேற்பட்டோர் காயம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே துரைசாமிபுரத்தில் இன்று காலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான கோர சம்பவத்தில் 8 பயணிகள் உயிரிழந்தனர்.

சிட்னியில் கார் மோதி 8-மாத கர்ப்பிணியான இந்திய வம்சாவளி ஐடி பொறியாளர் உயிரிழப்பு

சிட்னியின் ஹார்ன்ஸ்பை புறநகர் பகுதியில் நடந்த ஒரு பயங்கரமான கார் விபத்தில் எட்டு மாத கர்ப்பிணியான இந்திய வம்சாவளி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

சவுதி அரேபியாவில் கோர விபத்து: இந்திய ஹஜ் பயணிகளின் பஸ் - டேங்கர் மோதல்; 42 பேர் பலி

சவுதி அரேபியாவில் மெக்காவிலிருந்து மதீனாவுக்கு சென்று கொண்டிருந்த இந்திய உமரா யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில், 42 இந்தியப் பயணிகள்பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் காவல் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழப்பு; 29 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள நௌகாம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) நள்ளிரவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களைச் சோதனை செய்தபோது எதிர்பாராதவிதமாக இந்த விபத்து நடந்ததில், ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

08 Nov 2025
டெல்லி

டெல்லி ரோகிணி பகுதியில் பயங்கரத் தீ விபத்து: 500 குடிசைகள் எரிந்து சாம்பல்; ஒருவர் பலி

தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் ரித்தாலா மெட்ரோ நிலையம் அருகே பெங்காலி பஸ்தி என்ற குடிசைப் பகுதியில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) இரவு ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், சுமார் 400 முதல் 500 தற்காலிக வீடுகள் (குடிசைகள்) எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அகமதாபாத் விமான விபத்து: விமானி மீது பழி சுமத்த முடியாது என உச்ச நீதிமன்றம் நெகிழ்ச்சி

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து குறித்து நீதி விசாரணை கோரி, விபத்தில் உயிரிழந்த விமானியின் தந்தை தாக்கல் செய்த மனு தொடர்பாக மத்திய அரசு மற்றும் பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) நோட்டீஸ் அனுப்பியது.

06 Nov 2025
சென்னை

சென்னை ராயப்பேட்டையில் மூடப்பட்ட பாலத்தில் பைக் ரேஸ் செய்து இருவர் உயிரிழப்பு

சென்னை ராயப்பேட்டையில் புதன்கிழமை மூடப்பட்ட போக்குவரத்து பாலத்தில் வேகமாக வந்த இரண்டு மோட்டார் பைக்குகள் மோதியதில் இரண்டு ஆண்கள் இறந்தனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்தார்.

சத்தீஸ்கரில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து; பலர் பலியானதாக அச்சம்!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகே இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அகமதாபாத் ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

241 பேரை கொன்ற துயரமான ஏர் இந்தியா விபத்தில் இருந்து தப்பிய ஒரே நபரான விஸ்வாஷ்குமார் ரமேஷ், பிபிசியிடம் தான் தப்பித்ததை ஒரு "அதிசயம்" என்று விவரித்துள்ளார்.

தெலுங்கானா கோர விபத்து: தவறான பக்கத்தில் வந்த லாரி பேருந்து மீது மோதியதில் 16 பேர் பலி

திங்கள்கிழமை காலை செவெல்லா மண்டலத்தில் உள்ள கானாபூர் கேட் அருகே நடந்த பயங்கர சாலை விபத்தில், தவறான பக்கத்தில் வேகமாக வந்த லாரி ஒன்று தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (TGRTC) பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.

01 Nov 2025
ஆந்திரா

ஆந்திர கோவில் கூட்ட நெரிசலில் 10 பேர் பலி: தகவல் தெரிவிக்காததே காரணம்; முதல்வர் பேட்டி

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்காவில் இருக்கும் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் கார்த்திகை ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.

01 Nov 2025
ஆந்திரா

ஆந்திரப் பிரதேச கோவிலில் சோகம்: ஏகாதசி கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல பக்தர்கள் பலி

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா பகுதியில் இருக்கும் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் (Stampede) சிக்கிப் பல பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

27 Oct 2025
டெல்லி

டெல்லி க்ரைம்: தடயவியல் அறிவைப் பயன்படுத்தி லிவ்-இன் பார்ட்னரை கொலை செய்த காதலி

டெல்லியின் காந்தி விஹாரில் யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கு தயாராகி வந்த 32 வயதான ராம்கேஷ் மீனா என்பவர் எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்ட வழக்கை டெல்லி போலீசார் முடித்து வைத்துள்ளனர்.

கர்நூல் பேருந்து விபத்து: ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் பேருந்து தீப்பிடித்து 20 பேர் பலி

ஆந்திர பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததுள்ளனர்.

19 Oct 2025
தீபாவளி

ஆவடியில் வீட்டில் வெடிபொருட்கள் வெடித்ததில் நான்கு பேர் பலி; விபத்தின் பின்னணி

தீபாவளி பண்டிகைக்குச் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை அருகே ஆவடியில் உள்ள ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்த சோக சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) அதிகாலையில் நிகழ்ந்துள்ளது.

30 Sep 2025
தமிழ்நாடு

எண்ணூர் அனல் மின் நிலையத்தில் எஃகு வளைவு இடிந்து விழுந்தது: 9 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தமிழ்நாட்டின் எண்ணூர் பகுதியில் அமைந்துள்ள அனல் மின் நிலைய கட்டுமானத் தளத்தில் இன்று ஒரு பயங்கர விபத்து நடந்தது.

மூணாறில் படப்பிடிப்பின் போது விபத்து: நடிகர் ஜோஜு ஜார்ஜ் காயமடைந்தார்

மூணாறு அருகே லக்கம் பகுதியில் நடைபெற்று வந்த 'வரவு' மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஜீப் விபத்தில் சிக்கி காயமடைந்தார்.

ஏர் இந்தியா விபத்து விசாரணை அறிக்கை கசிந்த விவகாரம்: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

260 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமானம் AI171 விபத்து குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்திற்குக் காரணம் நீர்க் கசிவுதான்? பிளாக் பாக்ஸ் தகவலைக் கோரி அமெரிக்க வழக்கறிஞர் மனு

ஏர் இந்தியாவின் ஏஐ171 (AI171) விமான விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்காக வாதாடும் ஒரு மூத்த அமெரிக்க வழக்கறிஞர், பிளாக் பாக்ஸ் என அழைக்கப்படும் விமானத் தரவுப் பதிவு (FDR) தகவலைப் பெறுவதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (FOIA) கீழ் மனு தாக்கல் செய்துள்ளார்.

06 Sep 2025
குஜராத்

குஜராத்தின் பிரபல சக்தி பீட சரக்கு ரோப்வே அறுந்து விழுந்ததில் ஆறு பேர் பலி

குஜராத்தில் உள்ள பிரபலமான சக்திபீடமான பாவ்கட் கோயிலில், சனிக்கிழமை (செப்டம்பர் 6) சரக்கு ரோப்வே அறுந்து விழுந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

திருப்பூரில் டாடா ஹாரியர் எலக்ட்ரிக் பின்னோக்கி உருண்டு விபத்து; ஒருவர் பலி; சம்மன் மோட்தான் விபத்திற்கு காரணமா?

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடந்த துயரமான சம்பவத்தில், டாடா ஹாரியர் எலக்ட்ரிக் கார் ஒன்று பின்னோக்கி உருண்டு வந்து, ஒருவரை நசுக்கியதில் அவர் உயிரிழந்தார்.

'ரத்தன் உயிருடன் இருந்திருந்தால்...': AI171 விபத்தில் இழந்தவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து வழக்கறிஞர் வருத்தம்

ஏர் இந்தியா விமானம் AI171 விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை அமெரிக்காவின் முன்னணி வழக்கறிஞர் மைக் ஆண்ட்ரூஸ் கடுமையாக சாடியுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் கோண்டாவில் கால்வாயில் எஸ்யூவி கவிழ்ந்து பதினொரு பக்தர்கள் பலி

உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) அன்று பக்தர்களை ஏற்றிச் சென்ற எஸ்யூவி வாகனம் சாலையை விட்டு விலகி கால்வாயில் விழுந்ததில் பதினொரு பேர் உயிரிழந்தனர்.

அவசரகால சிகிச்சைக்கு உதவக்கூடிய செயற்கை இரத்தத்தை உருவாக்கும் விஞ்ஞானிகள்

மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் ஆராய்ச்சியாளர்கள், அவசரகால சிகிச்சை பெறும் நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே அவர்களை நிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறிய செயற்கை இரத்த மாற்றீட்டை உருவாக்கி வருகின்றனர்.

அகமதாபாத் விபத்திற்குப் பிறகு அடுத்தடுத்த நாட்களில் 112 ஏர் இந்தியா விமானிகள் உடல்நிலை சரியில்லை என விடுப்பு

ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்குள்ளானது, தரையில் இருந்த 19 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, அனைத்து விமானக் குழுக்களிலும் 112 ஏர் இந்தியா விமானிகள் நோய்வாய்ப்பட்டதாக மத்திய அரசு வியாழக்கிழமை (ஜூலை 24) நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியது.

24 Jul 2025
ரஷ்யா

விபத்துக்குள்ளான ரஷ்ய விமானத்தில் இருந்த 49 பேரும் பலியானதாக அறிவிப்பு

49 நபர்களை ஏற்றிச் சென்ற ரஷ்ய பயணிகள் விமானம் வியாழக்கிழமை (ஜூலை 24) சீன எல்லைக்கு அருகில் உள்ள அமுர் பிராந்தியத்தில் உள்ள டின்டா நகருக்கு அருகே பரிதாபமாக விபத்துக்குள்ளானது.