ஒடிசா: செய்தி
பூரி ஜகன்னாதர் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் மூன்று பேர் பலி; சுமார் 50 பேருக்கு காயம்
ஒடிசாவின் பூரியில் ஜகன்னாதர் ரத யாத்திரையின் போது ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) அதிகாலை ஸ்ரீ கண்டிச்சா கோயில் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான கூட்ட நெரிசல் போன்ற சூழ்நிலையில் மூன்று பக்தர்கள் பலியாகினர் மற்றும் சுமார் 50 பேர் காயமடைந்தனர்.
பள்ளிக் கல்வியில் எந்த மாநிலம் சிறப்பாகச் செயல்பட்டது? தமிழ்நாட்டின் நிலை என்ன?
2023-24 ஆம் ஆண்டுக்கான மாவட்டங்களுக்கான செயல்திறன் தரக் குறியீட்டில் (PGI-D) சண்டிகர், பஞ்சாப், டெல்லி, குஜராத் மற்றும் ஒடிசா ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களாக உருவெடுத்துள்ளதாக கல்வி அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் காமாக்யா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து
பெங்களூர் - காமாக்யா இடையே இயக்கப்படும் காமாக்யா ஏசி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (ரயில் எண். 12551) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) காலை 11:45 மணியளவில் ஒடிசாவின் கட்டாக்-நெர்குண்டி ரயில்வே பிரிவில் உள்ள நெர்குண்டி நிலையம் அருகே தடம் புரண்டது.
புவனேஸ்வரின் பிரபல பல்கலைக்கழத்தில் நேபாள மாணவர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு; போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்
புவனேஸ்வரில் உள்ள பிரபல கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (KIIT) நேபாளத்தைச் சேர்ந்த 20 வயது பொறியியல் மாணவி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டார்.
சத்தீஸ்கரின் பீஜப்பூரில் 31 நக்சலைட்களை என்கவுன்ட்டர் செய்தனர் பாதுகாப்புப் படையினர்
நக்சல் கிளர்ச்சிக்கு எதிரான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் பீஜப்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) நடத்திய என்கவுன்ட்டரில் 31 நக்சலைட்களை சுட்டு வீழ்த்தினர்.
ஒடிசா: சரக்கு ரயில் தடம் புரண்டு குடியிருப்பு பகுதியில் மோதியது
ஒடிசாவின் ரூர்கேலாவில் புதன்கிழமை காலை ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டு குடியிருப்பு காலனியில் மோதியது.
ஒடிசா ராணுவ அதிகாரி தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலி: ராணுவத்தினருக்காக 24x7 ஹெல்ப்லைன் தொடக்கம்
முதன்முறையாக, இந்திய ராணுவம், தனது பணியாளர்கள் மற்றும் வீரர்களுக்காக 24x7 ஹெல்ப்லைனைத் தொடங்கியுள்ளது.
கரையை கடந்த டாணா புயல்; மரங்களை வேரோடு சாய்த்த சூறைக்காற்று
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த 'டாணா' புயல், இன்று அதிகாலை முதல் ஒடிசா கடற்கரை பகுதியில் கரையை கடக்க தொடங்கியுள்ளது.
டானா புயல்: கரையை நள்ளிரவு கடக்கும்; தயார் நிலையில், ஒடிசா, வங்காள மாநிலங்கள்
பிடர்கனிகா தேசிய பூங்கா மற்றும் தாம்ரா துறைமுகம் இடையே வெள்ளிக்கிழமைக்குள் டானா புயல் ஒடிசா கடற்கரையை தாக்கும்.
வங்கக்கடலில் உருவானது டாணா புயல்: ஒடிசா, மேற்கு வங்காளத்தில் கரையைக்கடக்கும்
டாணா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளைத் தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
பணத்திற்கு ATM தெரியும், அரிசி ஏடிஎம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது எப்படி வேலை செய்கிறது
ஹரியானா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மேகாலயா போன்ற மாநிலங்களுக்குப் பிறகு, ஒடிசாவில் உள்ள மஞ்சேஷ்வரில் வியாழன் அன்று முதல் 24x7 அரிசி ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது.
46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது பூரி ஜெகநாதர் கோவிலின் கருவூலம்
ஒடிசா பூரியில் உள்ள 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகநாதர் கோயிலின் கருவூலமான ரத்னா பந்தர் 46 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பிற்பகல் மீண்டும் திறக்கப்பட்டது.
பூரி ரத யாத்திரையில் கலந்து கொண்டார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
ஒடிசாவின் கடலோர யாத்ரீக நகரமான பூரியில் வருடாந்திர ஜெகநாதர் ரத யாத்திரை இன்று தொடங்கியது.
பூரி ரத யாத்திரைக்கு AI தொழில்நுட்பத்துடன் பலத்த பாதுகாப்பு
தேர் திருவிழா என்றும் அழைக்கப்படும் தனித்துவமான ஜகந்நாதர் ரத யாத்திரை ஒடிசாவில் இன்று (ஜூலை 7) தொடங்கியது.
இன்று கோலாகலமாக தொடங்கியது பூரி ரத யாத்திரை: குடியரசு தலைவரும் பங்கேற்க உள்ளார்
ஒடிசா: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று பூரி ரத யாத்திரை கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உள்ளார்.
ஒடிசா பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தாப் தற்காலிக மக்களவை சபாநாயகராக நியமனம்
யாரும் எதிர்பாரா திருப்பமாக, பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தாப் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வகுப்புவாத வன்முறைகளை அடுத்து ஒடிசாவில் ஊரடங்கு
இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து ஒடிசாவில் உள்ள பாலசோரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா முதல்வராக பதவியேற்றார் பாஜக தலைவர் மோகன் சரண் மாஜி
ஒடிசா முதல்வராக பாஜக தலைவர் மோகன் சரண் மாஜி பதவியேற்றுள்ளார். நான்கு முறை எம்எல்ஏவாக இருந்த மோகன் மாஜி, ஒடிசாவின் முதலைவராக நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
ஒடிசாவின் புதிய முதல்வராக மோகன் சரண் மாஜி பதவியேற்கிறார்
ஒடிசாவின் புதிய முதல்வராக 4 முறை MLA வாக இருந்த பாஜகவின் மோகன் சரண் மாஜி பதவி ஏற்கிறார்.
ஒடிசாவின் அடுத்த முதல்வர் மோகன் மாஜியைப் பற்றிய முழு விவரம்
ஒடிசாவின் புதிய முதல்வராக பாஜக தலைவர் மோகன் சரண் மாஜி பதவியேற்பார் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அறிவித்தார்.
நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே.பாண்டியன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரான வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தேர்தலில் தோற்றதை அடுத்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ராஜினாமா
ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் 2024: பின்னடைவை சந்திக்கும் நவீன் பட்நாயக் அரசு
ஆந்திராவை போல, ஒடிசாவிலும் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிகை இன்று நடைபெறுகிறது. தற்போதைய நிலவரப்படி, பாஜக பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு உள்நாட்டு போட்டியில் முதல்முறையாக பங்குபெறுகிறார் நீரஜ் சோப்ரா
ஈட்டி எறிதல் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், உலக சாம்பியனுமான நீரஜ் சோப்ரா, மே-12 முதல் 15 வரை புவனேஸ்வரில் நடைபெறும் தேசிய ஃபெடரேஷன் கோப்பையில் பங்கேற்கிறார்.
இந்தியாவை மிரட்டும் வெப்ப அலை: தெலுங்கானா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு
தெலுங்கானா, கேரளா, ஒடிசா, ஜார்கண்ட், விதர்பா பகுதி மகாராஷ்டிரா, கங்கை மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் நேற்று கடுமையான வெப்பம் இருந்தது. வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது.
தமிழ்நாடு, ஒடிசா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை
மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் மே 7 வரை வெப்ப அலைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் பல பகுதிகளுக்கு கடுமையான வெப்ப அலை எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நாடு முழுவதும் உள்ள பல பகுதிகளுக்கு கடுமையான வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஒடிசா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் சிவப்பு எறும்புகளை வைத்து செய்யப்படும் சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 14ல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் நியாயா யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி
ஜனவரி 14ஆம் தேதி முதல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாவது பகுதியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்குகிறார்.
தனது தோட்டத்தில் காலிபிளவர் பறித்த தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மகன் - கொடூர சம்பவம்
ஒடிசா மாநிலம், கியாஜ்ஹர் மாவட்டத்தில் சரசபதி கிராமத்தில் வசிப்பவர் சாரதா.
இந்தியாவில் பட்டதாரிகளிடையே 13.4% சதவீதமாக குறைந்த வேலையின்மை- மத்திய அரசு தகவல்
இந்தியாவில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பட்டதாரிகள் மத்தியில், 2021-22ல் 14.9 சதவீதமாக இருந்த வேலையின்மை, 2022-23ல் 13.4 சதவீதமாக குறைந்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
Explainer- ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில், பாஜக ஏன் புது முகங்களை தேர்ந்தெடுத்தது?
ராஜஸ்தானில் முதல் முறை எம்எல்ஏவான பஜன்லால் சர்மாவை முதலமைச்சராகவும், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தின் முதல்வர்களாக விஷ்ணு தியோ சாய் மற்றும் மோகன் யாதவ் ஆகியோரை பாஜக அறிவித்தது பலருக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் எம்பியுடன் தொடர்புடைய வருமான வரி சோதனையில் ரூ.300 கோடி சிக்கியது
கடந்த புதன்கிழமை முதல், வரி ஏய்ப்பு சந்தேகத்தின் பேரில், பௌத் டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட்(BDPL) என்ற மதுபான நிறுவனத்துடன் தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
ஒடிசா முதலமைச்சரின் வாரிசாகிறாரா ஒரு தமிழர்? முறையாக நவீன் பட்நாயக்கின் கட்சியில் சேர்ந்தார் வி.கே.பாண்டியன்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான வி. கார்த்திகேயன் பாண்டியன் இன்று முறைப்படி ஆளும் பிஜு ஜனதாதளத்தில் இணைந்தார்.
வங்கக்கடலில் உருவாக இருக்கும் 2 புயல்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
வங்காள விரிகுடாவில் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் புயல்களாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கணித்துள்ளது.
சென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுது பார்க்கும்பொழுது கேஸ் பைப்லைன் வெடித்து ஒருவர் பலி
சென்னை துறைமுகத்தில் உள்ள கோஸ்டல் பர்த் பிளேஸ் என்னும் இடத்தில் ஒடிசா மாநிலத்திலிருந்து எண்ணெய் ஏற்றி செல்லக்கூடிய கப்பல் ஒன்று கடந்த 31ம் தேதி வந்துள்ளதாக தெரிகிறது.
இந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
தீபங்களின் ஒளியான தீபாவளி பண்டிகையை, தமிழர்களாகிய நாம் பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடுகிறோம்.
இறக்கும் தருவாயிலும் பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுனர்- ஒடிசாவில் நடந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
ஒடிசாவில் ஓடும் பேருந்தில் ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவரின் சாமர்த்திய செயல்பாட்டால் பேருந்தில் பயணித்த 48 நபர்களும் அதிர்ஷ்டவசமாக உயர்த்தினார்.
ஒடிசா அரசாங்கத்தில் தமிழருக்கு முக்கிய பொறுப்பு
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற வி கார்த்திகேய பாண்டியனுக்கு, ஒடிசாவில் அமைச்சருக்கு நிகரான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீவிர புயலாக மாறிய ஹமூன்- 9 தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் உருவான ஹமூன் புயல் தற்போது தீவிர புயலாக வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தீவிர புயலாக வலுவடைந்தது 'ஹமூன்': 7 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை
'ஹாமூன்' புயல், வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூரி ஜெகநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகள் அறிமுகம்
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஆடைக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.
சந்திரயான் 3யின் வெற்றியைக் கொண்டாட குழந்தைகளுக்கு சந்திரயான் எனப் பெயர் சூட்டிய பெற்றோர்கள்
நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கியதன் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைப் பதிவு செய்திருக்கின்றன இஸ்ரோவும், இந்தியாவும்.
ஏழை பழங்குடியின இளைஞரின் மருத்துவ கனவு - கடந்து வந்த பாதை
ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் மாவட்டத்தில் வசித்து வருபவர் கிரிஷ்ணச்சந்திர அடகா(33).
ஒடிசா ரயில் விபத்து: 3 ரயில்வே ஊழியர்கள் கைது
கடந்த மாதம் ஒடிசாவின் பாலசோரில் 293க்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய பயங்கர ரயில் விபத்து தொடர்பாக இந்திய ரயில்வேயின் மூன்று ஊழியர்களை மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) நேற்று(ஜூலை 7) கைது செய்தது.
ஒடிசா ரயில் விபத்து மனித தவறினால் ஏற்பட்டது: CRS அறிக்கை
293 பேரை காவு வாங்கிய ஒடிசா ரயில் விபத்து நடந்து ஒரு மாதம் ஆகும் நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர்(CRS), இந்த விபத்து சிக்னல் பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்களின் மனிதத் தவறினால் ஏற்பட்டது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
பூரி ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்கியது
ஒடிசாவின் புனித ஜெகநாதர் ரத யாத்திரை இன்று(ஜூன் 20) கோலாகலமாக தொடங்கியது.
ஒடிசா ரயில் விபத்து நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கிய இந்திய கால்பந்து அணி
இண்டர்காண்டினென்டல் கோப்பையை வென்றதற்காக ஒடிசா அரசிடம் இருந்து பெற்ற ரூ.1 கோடி பரிசில் ஒரு பகுதியை பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு வழங்க இந்திய கால்பந்து அணி முடிவு செய்துள்ளது.
இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தார் ஒடிசா முதல்வர்
புவனேஸ்வரில் நடைபெற்ற ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பையை வென்ற இந்திய கால்பந்து அணிக்கு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ரூ.1 கோடி ரொக்கப் பரிசு அறிவித்துள்ளார்.
ஒடிசா: டாடா ஸ்டீல் ஆலையில் நீராவி குழாய் வெடித்து 19 தொழிலாளர்கள் படுகாயம்
ஒடிசாவின் தேன்கனலில் உள்ள டாடா ஸ்டீலின் 300 மெகாவாட் நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் எரிவாயு கசிவு காரணமாக நீராவி குழாய்களில் ஒன்று வெடித்தது.
ஒடிசா ரயில் விபத்து: உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி இடிக்கப்பட்டது
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டு தற்காலிக பிணவறையாக மாற்றப்பட்ட பஹானாகா உயர்நிலைப் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது.
லோகோ பைலட்டுகள் செல்போன் வைத்திருக்க தடை - ஒடிசா ரயில் விபத்தின் எதிரொலி
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதி மாபெரும் விபத்தானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது.
'அக்னி பிரைம்' ஏவுகணையின் இரவு நேர சோதனை வெற்றி பெற்றது
2,000 கிமீ தொலைவு வரை அணு ஆயுதங்களை அனுப்பும் திறன் கொண்ட புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா அறிமுகப்படுத்த உள்ளது.
ஒடிசாவில் ரயில்வே ஊழியரால் பெரும் விபத்து தவிர்ப்பு
ஒடிசா மாநிலத்தில் கடந்த ஜூன்.,2ம்தேதி பாலசோரில் கோரமண்டல் அதிவிரைவு ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.
வீடியோ: விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸின் கடைசி நொடிகள்
ஒடிசாவின் பாலசோரில் கடந்த வாரம் நடந்த பயங்கர ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
51 மணிநேர மீட்பு பணி: பாலசோர் ரயில் விபத்திற்கு பிறகு என்ன நடந்தது
கடந்த வெள்ளிக்கிழமை, மிகப்பெரும் ஒரு ரயில் விபத்து ஒடிசாவின் பாலசோர் அருகே நிகழ்ந்தது.
WTC Final 2023 : ஒடிசா ரயில் விபத்திற்கு இரங்கல்! கையில் கறுப்பு பட்டையுடன் விளையாடும் இந்திய-ஆஸ்திரேலிய வீரர்கள்!
2023 ஆம் ஆண்டு ஓவலில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு காஞ்சி கோவிலில் மோட்ச தீபம்
ஒடிசாவின் பாலசோர் பகுதியில் கோரமண்டல் ரயில் சரக்கு ரயிலின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டிய பேடிஎம் நிறுவனர்!
கடந்த ஜூன் 2-ம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் 288 பேர் உயிரிழந்து, 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒடிசா ரயில் விபத்து: 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர்
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பெரும் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர்.
ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது
இந்தியாவில் ஒரு மிகப்பெரும் ரயில் விபத்து நடந்து மூன்று நாட்கள் மட்டுமே ஆகி இருக்கும் நிலையில், ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டுள்ளது.
ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள்
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பெரும் விபத்தில் 270+ பேர் உயிரிழந்தனர்.