NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தீவிர புயலாக மாறிய ஹமூன்- 9 தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தீவிர புயலாக மாறிய ஹமூன்- 9 தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
    வங்கக் கடலில் தீவிரப்புகளாக நிலை கொண்டுள்ள ஹமூன், மெல்ல வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

    தீவிர புயலாக மாறிய ஹமூன்- 9 தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    எழுதியவர் Srinath r
    Oct 24, 2023
    11:04 am

    செய்தி முன்னோட்டம்

    வங்கக் கடலில் உருவான ஹமூன் புயல் தற்போது தீவிர புயலாக வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, காரைக்கால், புதுச்சேரி, பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    மேலும் மீனவர்கள் யாரும் வங்கக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் புயல், வட மேற்குவங்ககடலில் இருந்து, 21 கிலோமீட்டர் வேகத்தில் வட கிழக்கு நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    2nd card

    வங்கதேசத்தில் கரையைக் கடக்கும் ஹமூன்

    ஹமூன் புயல் அடுத்த ஆறு மணி நேரங்களில் ஒரு சில மணி நேரங்களுக்கே, அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன் பின்னர் அது வலுவிழந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து, வங்கதேசத்தின் கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே நாளை 25 ஆம் தேதி மாலை கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    கரையைக் கடக்கும் போது, மணிக்கு சுமார் 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இப்புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் பலத்த மழை பொழிவிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஹமூன் அதிதீவிர புயலாக மாற வாய்ப்பில்லை

    Very likely to intensify further into a VSCS for a few hrs during next 6 hours. Thereafter, likely to weaken gradually while moving northeastwards and cross Bangladesh coast between Khepupara & Chittagong around evening of 25Oct as a cyclonic storm with wind speed of 65-75 kmph. pic.twitter.com/awUdGfYkKo

    — India Meteorological Department (@Indiametdept) October 24, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    புதுச்சேரி
    வானிலை ஆய்வு மையம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா

    சென்னை

    சென்னை பல்கலைக்கழகம் - ஆன்லைனில் பி.காம், பிபிஏ இளநிலை கல்வி தேர்வு
    சேலம் விமான நிலையத்திலிருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை  சேலம்
    சென்னையில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு தமிழக அரசு
    புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி ராஜினாமாவா? பதவி நீக்கமா? - தமிழிசை விளக்கம் தமிழிசை சௌந்தரராஜன்

    புதுச்சேரி

    அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்  தமிழ்நாடு
    அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்  தமிழ்நாடு
    2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்  தமிழ்நாடு

    வானிலை ஆய்வு மையம்

    4 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    6 தமிழக மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    தமிழகத்திற்கு காவிரிநீரை திறந்துவிட இயலாது - மத்திய அமைச்சருக்கு சித்தராமையா கடிதம் தமிழ்நாடு

    தமிழ்நாடு

    உடல் உறுப்பு தானம் பெறுவதற்கு தமிழகத்தில் 6,785 பேர் காத்திருப்பு: சுகாதாரத்துறை செயலாளர் தகவல் அறுவை சிகிச்சை
    தமிழகத்தில் உயர்த்தப்பட்டது மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரி.. உயர்கின்றன வாகன விலைகள்! வாகனம்
    அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் குறித்த ஆய்வு - தமிழக அரசு தகவல் மு.க ஸ்டாலின்
    தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் - மீண்டும் உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணையம்  காவிரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025