NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பூரி ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்கியது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பூரி ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்கியது 
    குஜராத்தின் ரத யாத்திரை நாட்டின் இரண்டாவது பெரிய ரத யாத்திரையாகக் கருதப்படுகிறது.

    பூரி ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்கியது 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 20, 2023
    11:42 am

    செய்தி முன்னோட்டம்

    ஒடிசாவின் புனித ஜெகநாதர் ரத யாத்திரை இன்று(ஜூன் 20) கோலாகலமாக தொடங்கியது.

    ஒவ்வொரு ஆண்டும் ஒடிசாவின் பூரியில் நடைபெறும் இந்த விழா, இந்தியாவின் மிக பெரும் ரத யாத்திரைகளில் ஒன்றாகும்.

    விஷ்ணுவின் அவதாரமான ஜெகநாதரின் ஆசீர்வாதத்தைப் பெற உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று ஒடிஷாவிற்கு வந்துள்ளனர்.

    ஒடிசா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ க்ஷேத்ர ப்ரி தாம் என்ற கோவிலில் நடைபெறும் இந்த ஜகந்நாதர் யாத்திரையின் வரலாறு பிரம்ம புராணம், பத்ம புராணம், ஸ்கந்த புராணம் மற்றும் கபில சம்ஹிதா போன்ற பல இந்து நூல்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

    ஜகன்னாதர் ரத யாத்திரை உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டாலும், ஒடிசாவின் பூரியில் கொண்டாடப்படும் ரத யாத்திரைக்கு தனி சிறப்பு உண்டு.

    த்வந்க்ட்

    நாட்டின் இரண்டாவது பெரிய ரத யாத்திரை

    இந்த யாத்திரையின் போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒடிசாவின் தெருக்களில் கூடி பக்திப் பாடல்களை பாடியும், நடனம் ஆடியும், பஜனைகள் பாடியும் தங்கள் பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.

    ஒடிசாவைத் தவிர குஜராத்தின் அகமதாபாத்திலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

    146வது ரத யாத்திரை இன்று காலை அகமதாபாத்தில் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ரத யாத்திரையின் போது, பக்தர்கள் 18 கிமீ தூரத்திற்கு ஊர்வலம் செல்வார்கள்.

    குஜராத்தின் ரத யாத்திரை நாட்டின் இரண்டாவது பெரிய ரத யாத்திரையாகக் கருதப்படுகிறது.

    இந்த ஆண்டின் ரத யாத்திரை ஜூன் 20ஆம் தேதி இரவு 10:04 மணிக்கு தொடங்கி ஜூன் 21ஆம் தேதி இரவு 7:09 மணிக்கு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஒடிசா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    மைனர் பெண்ணை பிரிஜ் பூஷன் துன்புறுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை: காவல்துறை  பாஜக
    100 பில்லியன் டாலர்கள் மதிப்பை அடையும் வாய்ப்பைக் கொண்டிருக்கும் போன்பே மற்றும் ஃப்ளிப்கார்ட் வணிகம்
    இந்தியாவில் ஒரே நாளில் 106 கொரோனா பாதிப்பு: ஒருவர் உயிரிழப்பு  கொரோனா
    பிபர்ஜாய் புயல் கரையை கடப்பதில் தாமதம்: வானிலை அப்டேட் குஜராத்

    ஒடிசா

    ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள் இந்தியா
    ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது  இந்தியா
    ஒடிசா ரயில் விபத்து: 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர் இந்தியா
    ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டிய பேடிஎம் நிறுவனர்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025