தெலுங்கானா: செய்தி

"ரஜினிகாந்ததை விமர்சித்தது பெரும் தவறு..மன்னிப்பு கேட்க வேண்டும்": சந்திரபாபு நாயுடு ட்வீட்

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் NTR-இன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார்.

தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம்

தெலுங்கானாவின் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி(BRS) கட்சி மற்றும் அதன் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் ஆகியோர், மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களைத் தடுப்பதாகவும், 'பரிவர்வாத்'(குடும்ப ஆட்சி) மற்றும் ஊழலில் ஈடுபடுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப்-8) கடுமையாக சாடினார்.

07 Apr 2023

இந்தியா

முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண் ரெட்டி பாஜகவில் இணைந்தார்

முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண் குமார் ரெட்டி இன்று(ஏப் 7) பாஜகவில் இணைந்தார்,

26 Mar 2023

இந்தியா

ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்'

டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டியின்(DDS) நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரான 'தெலுங்கானாவின் சிறுதானிய மனிதர்' பெரியபட்னா வெங்கடசுப்பையா சதீஷ் உடல் நலக்குறைவால் 19 மார்ச் 2023அன்று காலமானார்.

15 Mar 2023

டெல்லி

மார்ச் 24ஆம் தேதி விசாரணைக்கு வரும் BRS தலைவர் கவிதாவின் மனு

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குனரகம் தன்னை விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத ராஷ்டிர சமிதி தலைவரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டிலும் தொடரும் அக்னி பரீட்சை: ஆனால் ஒரு டிவிஸ்ட்!

கற்பை நிரூபிக்க அக்னி பரீட்சை, கணவர் இறந்தால் எரியும் சிதையில் உடன்கட்டை ஏறுவது என்பதெல்லாம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு, புராணங்களில் கெட்ட கதை என்று நினைப்பதை தவறு என்று நிரூபிக்கும் வகையில், தெலுங்கானா மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஜிம்மில் உடற்பயிற்சியின் போது சுருண்டு விழுந்து பலியான போலீஸ் கான்ஸ்டபிள் - அதிர்ச்சி வீடியோ

தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் பகுதியில் உள்ள ஆசிப் நகர் காவல் நிலையத்தில் விஷால்(24) என்பவர் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார்.

21 Feb 2023

இந்தியா

ஹைதெராபாத்தில் 5 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்

ஐதராபாத்தில் உள்ள அம்பர்பேட்டில் ஐந்து வயது சிறுவன் தெருநாய்களால் கடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

08 Feb 2023

ஆந்திரா

மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது

தெலுங்கானாவைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர், டெல்லி மதுக் கொள்கை வழக்கில் சிபிஐயால் தேசிய தலைநகருக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் இதற்கு முன் தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆரின் மகள் கே.கவிதாவுடன் பணிபுரிந்தவர் ஆவார்.

தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் புதிய தலைமை செயலக கட்டிடத்தை அம்மாநில அரசு அண்மையில் கட்டியுள்ளது.

02 Feb 2023

ஆந்திரா

முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண்

தெலுங்கானா அரசியல்வாதி ஒய்.எஸ்.ஷர்மிளா, முதல்வர் கே.சந்திரசேகர் ராவை(KCR) தன்னுடன் ஒரு நாள் நடந்து சென்று மக்கள் பிரச்சனைகளை நேரில் காணும்படி சவால் விடுத்துள்ளார்.