தெலுங்கானா: செய்தி

18 Apr 2024

இந்தியா

பள்ளிக்கு காவி உடை அணிந்து வந்த மாணவர்கள்: கேள்வி எழுப்பிய பள்ளி ஊழியர்கள் மீது தாக்குதல் 

தெலுங்கானாவின் மன்சேரியல் மாவட்டத்தில் உள்ள ஒரு மிஷனரி பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு காவி உடை அணிந்து வந்த்தால் அப்பள்ளியின் முதல்வர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனையடுத்து, அப்பள்ளிக்குள் நுழைந்த ஒரு கும்பல் அங்கிருந்த ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது.

11 Apr 2024

டெல்லி

மதுபானக் கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா சிபிஐயால் கைது 

மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் ஏற்கனவே அமலாக்க இயக்குநராகத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா, அதே வழக்கில் தற்போது சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.

08 Apr 2024

டெல்லி

கே.கவிதா மதுபானக் கொள்கை குற்றங்களில் தீவிரமாக ஈடுபட்டதாகத் தெரிகிறது: நீதிமன்றம்

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதாவின் ஜாமீன் மனுவை இன்று டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது.

08 Apr 2024

இந்தியா

மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் இடைக்கால ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம் 

டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கே.கவிதா தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

26 Mar 2024

டெல்லி

பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவின் காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு 

கவிதாவின் அமலாக்க இயக்குனரக(ED) காவல் ஏப்ரல் 9-ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று டெல்லி நீதிமன்றம் இன்று தெரிவித்தது.

முக்கிய தலைவர்களின் மொபைல்களை ஒட்டுக்கேட்டதா சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி? திடுக்கிடும் குற்றச்சாட்டுகள்

இதற்கு முன்பு தெலுங்கானாவில் ஆட்சியில் இருந்த சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் அரசு, தற்போதைய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உட்பட அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

'திகார் கிளப்பிற்கு வரவேற்கிறோம்': பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவை கலாய்த்த சிறை கைதி

டெல்லியின் மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏமாற்றுக்காரன் சுகேஷ் சந்திரசேகர், 'திகார் கிளப்'க்கு 'அக்கா' கே கவிதாவை வரவேற்கிறேன் என்று கூறி ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளாரா தமிழிசை சௌந்தராஜன்?

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியையும், தெலுங்கானா ஆளுநர் பதவியையும் தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

16 Mar 2024

டெல்லி

பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவை மார்ச் 23 வரை காவலில் வைக்க அனுமதி 

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட பாரத் ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கே.கவிதா மார்ச் 23 வரை அமலாக்க இயக்குனரகத்தின்(ED) காவலில் இருப்பார் என்று டெல்லி நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

16 Mar 2024

டெல்லி

கைது செய்யப்பட்ட பிஆர்எஸ் தலைவர் கே கவிதா டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார் 

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் நேற்று மாலை அமலாக்க இயக்குனரகத்தால்(ED) ஹைதராபாத் இல்லத்தில் இருந்து கைது செய்யப்பட்ட பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா, நேற்று நள்ளிரவு டெல்லியில் உள்ள EDயின் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

27 Feb 2024

விபத்து

வீடியோ: தெலுங்கானாவில் பறந்து வந்து மற்றொரு வாகனம் மீது மோதிய கார் 

தெலுங்கானா மாநிலம், சித்திபேட்டையில் இருந்து ஹைதராபாத் நோக்கி வேகமாகசென்று கொண்டிருந்த கார் ஒன்று டிவைடரில் மோதி மற்றொரு காரை மோதியதால் 4 பேர் காயமடைந்தனர்.

23 Feb 2024

விபத்து

தெலங்கானா பிஆர்எஸ் MLA லாஸ்யா நந்திதா கார் விபத்தில் பலி 

தெலங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் செகந்திராபாத் கன்டோன்மென்ட் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா, இன்று காலை ஹைதராபாத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 36.

20 Feb 2024

இந்தியா

ரூ.84,000 லஞ்சம் வாங்கிய தெலுங்கானா அதிகாரி பிடிபட்டவுடன் கதறி அழுததால் வைரல் 

ரூ.84,000 லஞ்சம் வாங்கியதற்காக கையும் களவுமாக பிடிபட்ட தெலுங்கானா பழங்குடியினர் நலப் பொறியியல் துறையைச் சேர்ந்த செயல் பொறியாளர் நேற்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

பல நூற்றாண்டுகள் பழமையான சிவலிங்கம், விஷ்ணு சிலை கர்நாடக ஆற்றுப்படுகையில் கண்டெடுப்பு 

தெலுங்கானா-கர்நாடகா எல்லைக்கு அருகே உள்ள கிருஷ்ணா நதிக்கரையில் இருந்து பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு விஷ்ணு சிலை மற்றும் ஒரு சிவலிங்கம் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, காங்கிரஸில் இணைந்தார்

ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் ஒய்.எஸ்.ஷர்மிளா, இன்று காலை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

மருத்துவமனைக்கு சென்று தெலுங்கானா முன்னாள் முதல்வர் KCRரை சந்தித்தார் முதல்வர் ரேவந்த் ரெட்டி

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று முன்னாள் முதல்வரும், பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவருமான கே.சந்திரசேகர் ராவை சந்தித்தார்.

09 Dec 2023

பாஜக

தெலுங்கானா அரசியல் தலைவர் ஒவைசியின் பதவியேற்பை பாஜக புறக்கணித்ததால் பரபரப்பு 

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்(AIMIM) கட்சி தலைவர் அக்பருதீன் ஓவைசியின் பதவியேற்பு விழாவை தெலுங்கானா பாஜக இன்று புறக்கணித்தது.

தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆருக்கு திடீர் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை

தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ், நேற்று தனது பண்ணை வீட்டில் தவறி விழுந்ததைத் தொடர்ந்து, அவருக்கு வெற்றிகரமாக இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தெலுங்கானா முன்னாள் முதல்வர் KCR மருத்துவமனையில் அனுமதி

தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், இன்று அதிகாலை 2 மணியளவில் ஹைதராபாத்தில் தனது இல்லத்தில், கால் தவறி கீழே விழுந்ததால், அருகே இருந்த யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கானாவின் முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேவந்த் ரெட்டி; விழாவில் சோனியா, ராகுல் பங்கேற்கின்றனர்

தெலுங்கானா சட்டமன்றத்திற்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றதை தொடர்ந்து, அனுமுலா ரேவந்த் ரெட்டி இன்று மதியம் முதலமைச்சராக பதவியேற்கிறார்.

05 Dec 2023

திமுக

ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களை "கௌமுத்ரா மாநிலங்கள்" என பேசிய திமுக எம்பியால் மக்களவையில் சர்ச்சை

ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களை "கௌமுத்ரா மாநிலங்கள்" எனவும், பாஜக அங்கு மட்டும் தான் வெற்றி பெற முடியும் எனவும், திமுக எம்பி செந்தில்குமார் மக்களவையில் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் 

தெலுங்கானா காங்கிரஸின் முன்னணி தலைவரான ரேவந்த் ரெட்டி நாளை முதல்வராக பதவியேற்க வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சி அமைக்கும் பாஜக, தெலுங்கானாவில் வென்றது காங்கிரஸ்

கடந்த மாதம் நடைபெற்ற மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கட்சிகள் வெற்றி பெற்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய இறுதியாகியுள்ளது.

03 Dec 2023

இந்தியா

தெலுங்கானா டிஜிபியை இடைநீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமாரை இடைநீக்கம் செய்து, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்கள் கூட்டம் நாளை கூடுகிறது

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்களின் கூட்டம், நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

03 Dec 2023

தேர்தல்

ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; பின்னடைவை சந்தித்த முக்கிய அமைச்சர்கள் யார்?

சட்டமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு, தெலுங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரமில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

03 Dec 2023

இந்தியா

ரேவந்த் ரெட்டி தெலுங்கானாவின் அடுத்த முதல்வர் ஆக வாய்ப்பு: யார் இவர்?

சமீபத்தில் தேர்தல் நடந்த 5 மாநிலங்களுள் தெலுங்கானாவின் தேர்தல் களம் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இருந்தது.

டிசம்பர் 6ம் தேதி நடக்கிறது 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டம்

'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளின் அடுத்த கூட்டத்திற்கு, டிசம்பர் 6ம் தேதி காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

03 Dec 2023

தேர்தல்

தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை 

சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், 3 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.

சொந்த ஊரிலேயே தோல்வி முகத்தில் தெலுங்கானா முதல்வர் கேசிஆர்; பிஆர்எஸ் அதிர்ச்சி

தெலுங்கானா முதலமைச்சரும் பாரத ராஷ்டிர சமிதியின் (பிஆர்எஸ்) தலைவருமான கே சந்திரசேகர் ராவ் (கேசிஆர்) தனது சொந்த ஊர் அமைந்துள்ள காமரெட்டி தொகுதியில் பின்தங்கியுள்ளார்.

03 Dec 2023

தேர்தல்

சட்டமன்ற தேர்தல்: 4 மாநிலங்களில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

02 Dec 2023

ஆந்திரா

ஆந்திரா-தெலுங்கானா இடையே நதி நீர் பிரச்சனை: சாகர் அணையில் பலத்த பாதுகாப்பு 

நேற்று தெலுங்கானா தேர்தல் வாக்கு பதிவு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தெலுங்கானா அதிகாரிகளின் தடுப்புகளை மீறி நாகார்ஜுனா சாகர் அணைக்குள் நுழைந்த ஆந்திர அதிகாரிகள், அந்த அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டனர்.

01 Dec 2023

ஆந்திரா

நாகர்ஜுன சாகர் அணை திறப்பு விவகாரம் : ஆந்திரா-தெலுங்கானா இடையே கடும் மோதல்

தெலுங்கானா மாநிலத்தின் கிருஷ்ணா நதியின் இடையே கட்டப்பட்டுள்ளது நாகார்ஜுன சாகர் அணை.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: ராஜஸ்தானை கைப்பற்றும் பாஜக, சத்தீஸ்கர், தெலுங்கானாவை வசமாக்கும் காங்கிரஸ்

தெலுங்கானாவில் 119 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்ததை அடுத்து, 5 மாநில சட்டமன்றங்களுக்கான வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது.

தெலுங்கானா தேர்தல்- நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் வாக்களித்தனர்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கும் தற்போது தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தெலுங்கு நடிகர்களான சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றினர்.

30 Nov 2023

இந்தியா

தெலுங்கானாவில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு: நேருக்கு நேர் மோதுகின்றன பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக 

தெலுங்கானாவை ஆளும் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி, ஒரு தென் மாநிலத்தில் தனது ஆட்சியை விரிவுபடுத்த பாஜக முயற்சித்து வரும் நிலையில், இன்று தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தெலுங்கானாவில் தமிழ் பள்ளிகள் மூடப்பட்டதால் பாதிப்படைந்த 8 லட்சம் குழந்தைகள்

தெலுங்கானா மாநிலத்தில் தமிழ்வழி பள்ளிகள் மூடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

17 Nov 2023

பாஜக

நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்தார் - பாஜக'வில் இருந்து விலகல் 

நடிகை விஜயசாந்தி கடந்த 1997ம்.,ஆண்டு பாஜக கட்சியில் இணைந்தார்.

ஹைதராபாத்தில் உள்ள குடோனில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்-நாம்பள்ளியில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் இருக்கும் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 9 பேர் உயிரிழந்தனர், 3 பேர் காயமடைந்தனர்.

04 Nov 2023

கைது

முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

இந்திய நாட்டின் பணக்காரர்களுள் ஒருவரும், ரிலையன்ஸ் நிறுவன தலைவருமானவர் முகேஷ் அம்பானி.

சத்தீஸ்கரில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா

சத்தீஸ்கர் மாநிலத்தில் 'மோடியின் உத்தரவாதம் 2023' என பெயரிடப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார்.

தெலங்கானா பெண்களுக்கு மாதம் ரூ.4,000: தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் ராகுல் காந்தி 

தெலங்கானா மாநிலத்தில் வரும் 30ம்.,தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தெலுங்கானா எம்பிக்கு கத்தி குத்து 

தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த எம்.பி., கோத்தா பிரபாகர் ரெட்டி கத்தியால் குத்தப்பட்டார்.

நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி பிற மாநிலங்களில் எப்படி கொண்டாடப்படுகிறது?

இந்தியாவின் மிக முக்கிய இந்து பண்டிகையான நவராத்திரி, ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது.

ஐஐடி காரக்பூர் மாணவர், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை

மேற்கு வங்கத்தில் உள்ள ஐஐடி காரக்பூர் கல்லூரியில் நான்காம் வகுப்பு மாணவர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

15 Oct 2023

இந்தியா

'பாரத் மாதா கி ஜெய்!' என்று சொல்பவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் உண்டு: மத்திய அமைச்சர்

இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று சொல்ல வேண்டும் என்று மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

09 Oct 2023

இந்தியா

5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை இன்று(அக் 9) நண்பகல் 12:30 மணியளவில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம் 

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் துவக்கி வைத்தார்.

ரூ.27 லட்சத்திற்கு ஏலம் போன பாலப்பூர் விநாயகர் கோயிலின் பிரம்மாண்ட லட்டு

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்'ல் அமைந்துள்ளது பாலப்பூர் விநாயகர் கோயில்.

நவம்பர் 2ம் தேதி ஆந்திராவின் நிர்வாக தலைநகரமாகும் விசாகப்பட்டினம்

ஆந்திரா மாநிலம் கடந்த 2014ம்ஆண்டில் தெலுங்கானா, ஆந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்டது.

5 மாநில தேர்தல்களில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிரம்: ஹைதராபாத்தில் இன்று உயர்மட்ட கூட்டம் 

ஹைதராபாத்தில் இன்று நடைபெற உள்ள மறுசீரமைக்கப்பட்ட காங்கிரஸ் செயற்குழுவின்(CWC) முதல் கூட்டத்தில், 5 மாநிலங்களில் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் வங்கி கணக்குகளில் திடீர் டெபாசிட் - அதிர்ச்சியில் வங்கி ஊழியர்கள் 

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள ஏட்டூர் என்னும் நகரில் நேற்று முன்தினம்(ஆகஸ்ட்.,27) திடீரென பொதுமக்கள் வங்கிக் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கானா : முன்னாள் மாவோயிஸ்ட் சித்தாந்தவாதி கவிஞர் கதர் காலமானார்

பிரபல கவிஞரும், முன்னாள் மாவோயிஸ்ட் சித்தாந்தவாதியுமான கதர் என அழைக்கப்படும் கும்மாடி வித்தல் ராவ், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) பிற்பகல் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்.

29 Jul 2023

மழை

தெலுங்கானா கனமழை எதிரொலி - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை 

தெலுங்கானா மாநிலத்தில் வரலாறு காணாத மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

நாடு முழுவதும் கனமழை, வெள்ளம்: 3 தென் மாநிலங்களுக்கு 'ரெட் அலர்ட்'

பல வட மாநிலங்கள் கனமழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 தென் மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது.

25 Jul 2023

இந்தியா

தெலுங்கானாவில் சிமென்ட் கற்கள் சரிந்து விழுந்து விபத்து: 5 பேர் பலி 

தெலுங்கானாவில் உள்ள 'மை-ஹோம்' சிமென்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் விபத்தில் 5 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

16 Jul 2023

டெல்லி

தெலுங்கானா: தக்காளிக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

நாடு முழுவதும் தக்காளியின் விலை உச்சத்தினை தொட்டுள்ள நிலையில், டெல்லி வியாபாரிகள் தக்காளியினை தென்னிந்தியப்பகுதிகளிலிருந்து கொள்முதல் செய்து வருகிறார்களாம்.

08 Jul 2023

பாஜக

ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

தெலுங்கானாவில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தனது தெலுங்கானா பயணத்தின் போது சுமார் ₹6,100 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

04 Jul 2023

பாஜக

தெலுங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம்

2024ஆம் ஆண்டு பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தெலுங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை பாஜக நியமித்துள்ளது.

ஹைதராபாத்: 1,000 ஆண்டுகள் பழமையான சமண தூண்கள் கண்டுபிடிப்பு 

கிபி 9-10 ஆம் நூற்றாண்டுகளில், ஒரு சமண மடாலயம் ஹைதராபாத் அருகே இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

போட்டித் தேர்வில் ஏமாற்ற சாட்ஜிபிடிப் பயன்படுத்திய தெலுங்கானா கும்பல்!

சாட்ஜிபிடி-யை பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பலரும் பயன்படுத்தி வரும் நிலையில், தெலுங்கானாவில் போட்டித் தேர்வுகளில் ஏமாற்ற அதனைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.

"ரஜினிகாந்ததை விமர்சித்தது பெரும் தவறு..மன்னிப்பு கேட்க வேண்டும்": சந்திரபாபு நாயுடு ட்வீட்

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் NTR-இன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார்.

தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம்

தெலுங்கானாவின் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி(BRS) கட்சி மற்றும் அதன் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் ஆகியோர், மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களைத் தடுப்பதாகவும், 'பரிவர்வாத்'(குடும்ப ஆட்சி) மற்றும் ஊழலில் ஈடுபடுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப்-8) கடுமையாக சாடினார்.

07 Apr 2023

இந்தியா

முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண் ரெட்டி பாஜகவில் இணைந்தார்

முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண் குமார் ரெட்டி இன்று(ஏப் 7) பாஜகவில் இணைந்தார்,

26 Mar 2023

இந்தியா

ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்'

டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டியின்(DDS) நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரான 'தெலுங்கானாவின் சிறுதானிய மனிதர்' பெரியபட்னா வெங்கடசுப்பையா சதீஷ் உடல் நலக்குறைவால் 19 மார்ச் 2023அன்று காலமானார்.

15 Mar 2023

டெல்லி

மார்ச் 24ஆம் தேதி விசாரணைக்கு வரும் BRS தலைவர் கவிதாவின் மனு

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குனரகம் தன்னை விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத ராஷ்டிர சமிதி தலைவரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டிலும் தொடரும் அக்னி பரீட்சை: ஆனால் ஒரு டிவிஸ்ட்!

கற்பை நிரூபிக்க அக்னி பரீட்சை, கணவர் இறந்தால் எரியும் சிதையில் உடன்கட்டை ஏறுவது என்பதெல்லாம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு, புராணங்களில் கெட்ட கதை என்று நினைப்பதை தவறு என்று நிரூபிக்கும் வகையில், தெலுங்கானா மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஜிம்மில் உடற்பயிற்சியின் போது சுருண்டு விழுந்து பலியான போலீஸ் கான்ஸ்டபிள் - அதிர்ச்சி வீடியோ

தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் பகுதியில் உள்ள ஆசிப் நகர் காவல் நிலையத்தில் விஷால்(24) என்பவர் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார்.

21 Feb 2023

இந்தியா

ஹைதெராபாத்தில் 5 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்

ஐதராபாத்தில் உள்ள அம்பர்பேட்டில் ஐந்து வயது சிறுவன் தெருநாய்களால் கடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

08 Feb 2023

டெல்லி

மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது

தெலுங்கானாவைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர், டெல்லி மதுக் கொள்கை வழக்கில் சிபிஐயால் தேசிய தலைநகருக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் இதற்கு முன் தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆரின் மகள் கே.கவிதாவுடன் பணிபுரிந்தவர் ஆவார்.

தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் புதிய தலைமை செயலக கட்டிடத்தை அம்மாநில அரசு அண்மையில் கட்டியுள்ளது.

02 Feb 2023

ஆந்திரா

முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண்

தெலுங்கானா அரசியல்வாதி ஒய்.எஸ்.ஷர்மிளா, முதல்வர் கே.சந்திரசேகர் ராவை(KCR) தன்னுடன் ஒரு நாள் நடந்து சென்று மக்கள் பிரச்சனைகளை நேரில் காணும்படி சவால் விடுத்துள்ளார்.