NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவின் காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவின் காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு 

    பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவின் காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 26, 2024
    01:23 pm

    செய்தி முன்னோட்டம்

    கவிதாவின் அமலாக்க இயக்குனரக(ED) காவல் ஏப்ரல் 9-ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று டெல்லி நீதிமன்றம் இன்று தெரிவித்தது.

    தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின்(கே.சி.ஆர்) மகளான கே கவிதாவை மேலும் 15 நாட்களுக்கு லாக்-அப்பில் வைக்க அமலாக்க இயக்குநரகம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, டெல்லி நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 15ஆம் தேதி கைது செய்யப்பட்ட பாரத் ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கே.கவிதா மார்ச் 23 வரை அமலாக்க இயக்குனரகத்தின்(ED) காவலில் இருப்பார் என்று டெல்லி நீதிமன்றம் மார்ச் 24ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

    டெல்லி 

    ED காவலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 

    டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி தொடர்பான மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கே.கவிதா மார்ச் 15 அன்று கைது செய்யப்பட்டார்.

    அவர் கைது செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் அமலாக்க இயக்குநரகம் காவலில் எடுத்தது.

    டெல்லி மதுபான கொள்கையை இயற்றி நடைமுறைப்படுத்தும் போது பணமோசடி நடந்தததாக ஆம்-ஆத்மி தலைவர்களிடம் பல நாட்களாக விசாரணை நடந்து வருகிறது.

    மணீஷ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற சில முக்கிய தலைவர்கள் இந்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கில் தென் மாநிலத்தை சேர்ந்த பிஆர்எஸ் கட்சி தலைவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று ED கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    தெலுங்கானா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    டெல்லி

    'நிபந்தனைகளுடன் மத்திய அரசிடம் பேசுவார்த்தை நடத்த தயார்': விவசாய அமைப்புகள்  விவசாயிகள்
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 6வது முறையாக சம்மன் அரவிந்த் கெஜ்ரிவால்
    பஞ்சாபில் ரயில்களை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டம்; மத்திய அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை எனத்தகவல் விவசாயிகள்
    மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை; பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்த விவசாய சங்கங்கள் விவசாயிகள்

    தெலுங்கானா

    ஐஐடி காரக்பூர் மாணவர், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை மேற்கு வங்காளம்
    நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி பிற மாநிலங்களில் எப்படி கொண்டாடப்படுகிறது? நவராத்திரி
    தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தெலுங்கானா எம்பிக்கு கத்தி குத்து  குற்றவியல் நிகழ்வு
    தெலங்கானா பெண்களுக்கு மாதம் ரூ.4,000: தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025