மருத்துவம்: செய்தி
நுரையீரலே இல்லாம 2 நாள் உயிர் வாழ்ந்த அதிசயம்; மெல்ட் ஆன நுரையீரலும், மீண்டு வந்த உயிரும்
அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக மருத்துவர்கள், உலகையே வியக்க வைக்கும் ஒரு அறுவை சிகிச்சை சாதனையைப் புரிந்துள்ளனர்.
புற்றுநோய் இல்லாத உலகம் சாத்தியமா? கணையப் புற்றுநோயை வேரோடு அழித்த புதிய சிகிச்சை முறை; விஞ்ஞானிகள் சாதனை
மருத்துவ உலகிலேயே மிகவும் சவாலான ஒன்றாகக் கருதப்படும் கணையப் புற்றுநோயை (Pancreatic Cancer) குணப்படுத்துவதில் ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர்.
10 நிமிடத்தில் ஆயுர்வேத மருந்து வீடு தேடி வரும்! மத்திய அரசுடன் கைகோர்த்த ஜெப்டோ! ஆயுஷ் அமைச்சகத்தின் அதிரடி நடவடிக்கை!
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்தியாவின் முன்னணி விரைவு விநியோக நிறுவனமான ஜெப்டோ (Zepto) இடையே புதன்கிழமை (ஜனவரி 28) அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸை நம்பி சிகிச்சையைத் தள்ளிப்போடாதீங்க! ஐவிஎஃப் பற்றிப் பரப்பப்படும் ஆபத்தான வதந்திகளும் நிபுணர்களின் விளக்கமும்!
இன்றைய காலத்தில் பல தம்பதிகள் கருவுறுதல் குறித்த ஆலோசனைகளுக்காக மருத்துவமனைக்கு வரும்போது, மருத்துவ அறிக்கைகளுக்குப் பதிலாக சமூக வலைதளங்களில் பார்த்த வீடியோக்களையும் தகவல்களையுமே முன்வைக்கின்றனர்.
உலக தொழுநோய் தினம்: தொழுநோய் தொற்றக்கூடியதா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைத் தகவல்கள்
ஹேன்சன் நோய் (Hansen's disease) என்று அழைக்கப்படும் தொழுநோய் குறித்து பல நூற்றாண்டுகளாக மக்களிடையே தேவையற்ற அச்சமும், தவறான நம்பிக்கைகளும் நிலவி வருகின்றன.
BP நார்மல் ஆகிடுச்சு.. இனி மாத்திரை எதுக்கு? நீங்களாகவே மருந்தை நிறுத்தினால் ஏற்படும் ஆபத்துக்கள்; மருத்துவர்கள் எச்சரிக்கை
இரத்த அழுத்தம் உள்ள பலருக்கு, தொடர்ந்து மருந்துகளை உட்கொண்ட பிறகு ரீடிங் நார்மல் ஆனதும், இனி மாத்திரை எதற்கு? என்ற எண்ணம் தோன்றுவது இயல்பு.
மாத்திரை தேவையில்லை; நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்கள்; மருத்துவர்கள் அறிவுரை
நமது உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால்கள் உள்ளன. ஒன்று 'எல்டிஎல்' (LDL) எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால், மற்றொன்று 'ஹெச்டிஎல்' (HDL) எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால்.
புற்றுநோய் சிகிச்சைக்கு இனி பயப்பட வேண்டாம்; லட்சக்கணக்கான ரூபாய் மிச்சம்; சைடஸ் நிறுவனத்தின் புதிய அறிமுகம்
இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமான சைடஸ் லைஃப்சயின்சஸ் (Zydus Lifesciences), புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் நிவோலுமாப் (Nivolumab) மருந்தின் பயோசிமிலர் (Biosimilar) பதிப்பான திஷ்தா (Tishtha) என்ற மருந்தை அறிமுகம் செய்துள்ளது.
உலகின் 2வது நாடு இந்தியா! பக்கவாதம் ஏற்பட்டால் வீடு தேடி வரும் மருத்துவமனை! ஐசிஎம்ஆர் சாதனை!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
மது அருந்தாதவர்களுக்கும் 'ஃபேட்டி லிவர்' வருமா? இந்தியாவில் அதிகரிக்கும் MASLD அபாயம்; தப்பிப்பது எப்படி?
பொதுவாகக் கல்லீரல் பாதிப்பு என்றாலே மது அருந்துபவர்களுக்கு மட்டுமே வரும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது முற்றிலும் தவறான ஒரு கருத்து.
குறட்டை இனி பிரச்சனையே இல்லை! இரவு தூங்கும் முன் ஒரு மாத்திரை போதும்; மருத்துவ உலகில் புதிய புரட்சி
இரவில் உறங்கும் போது ஏற்படும் பலத்த குறட்டைச் சத்தம், வெறும் சத்தம் மட்டுமல்ல; அது 'தடைபட்ட தூக்க மூச்சுத்திணறல்' (Obstructive Sleep Apnea) என்ற தீவிர மருத்துவப் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.
சுயமாக ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் கூறியதற்கு ICMR விளக்கம்
மன் கி பாத் நிகழ்ச்சியின் 129வது எபிசோடில், பிரதமர் நரேந்திர மோடி நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தவறான பயன்பாடு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு (AMR) அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்தார்.
இந்திய பாரம்பரிய மருத்துவமுறை மருந்துகளின் தரத்தைப் பரிசோதிக்க 108 ஆய்வகங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் யுனானி மருந்துகளின் தரத்தைப் பரிசோதிப்பதற்காக நாடு முழுவதும் மொத்தம் 108 ஆய்வகங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஆயுஷ் துறை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை விட மோசமான சுகாதார நெருக்கடியில் இந்தியா? மருத்துவ நிபுணர்கள் கவலை
இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு, கொரோனா காலத்திற்குப் பிறகு நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய பொதுச் சுகாதார நெருக்கடி என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவின் முதல் டெலி-ரோபோடிக் அறுவை சிகிச்சை திட்டத்தை ரிலையன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது
மும்பையில் உள்ள சர் HN ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை (HNRFH), இந்தியாவின் முதல் டெலி-ரோபோடிக் அறுவை சிகிச்சை ரோகிராமை அறிமுகப்படுத்தியுள்ளது.
மலத்தில் இரத்தம் வந்தால் மூலநோய் என்று அலட்சியப்படுத்த வேண்டாம்; மருத்துவர்கள் எச்சரிக்கை
மலத்தில் இரத்தம் வருவதைக் கண்டால், பலர் பொதுவாக அதை மூலநோய் என்று கருதி அலட்சியப்படுத்துகின்றனர்.
கிளியோபிளாஸ்டோமா: பிரபல எழுத்தாளரின் மரணத்திற்கு காரணமான அறிகுறிகளே இல்லாமல் வளரும் மூளைப் புற்றுநோயின் அறிகுறிகள்
ஷாப்போஹாலிக் (Shopaholic) நாவல் தொடரின் பெஸ்ட் செல்லிங் எழுத்தாளர் சோஃபி கின்செல்லா, வீரியமிக்க மூளைப் புற்றுநோயான கிளியோபிளாஸ்டோமாவால் (Glioblastoma) தனது 55வது வயதில் காலமானார்.
டைப்-2 நீரிழிவு சிகிச்சையில் முக்கியப் புரட்சி: நோவோ நோர்டிஸ்க்கின் ஒசெம்பிக் மருந்து இந்தியாவில் அறிமுகம்
உலக அளவில் நீரிழிவு நோய்க்கான மருந்துகள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் டென்மார்க்கின் நோவோ நோர்டிஸ்க் நிறுவனம், டைப்-2 நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதற்கான பிரபலமான மருந்தான ஒசெம்பிக்கை (Ozempic) இந்தியாவில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) அறிமுகம் செய்துள்ளது.
செயற்கை கருத்தரித்தலில் ஏஐ கருவிகள் பயன்பாட்டால் நன்மை என்றாலும்... நிபுணர்கள் கவலை
உலகம் முழுவதும் குழந்தைப் பேறுக்கு ஏங்கும் லட்சக்கணக்கான தம்பதிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் ஒரு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது.
உள்நாட்டு மருத்துவ சாதனங்களில் பாகுபாடு கூடாது: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு
இந்திய மருத்துவச் சாதனங்களுக்கான உச்ச கண்காணிப்பு அமைப்பான மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), மருத்துவமனைகள் இறக்குமதி செய்யப்பட்ட சாதனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதைக் கண்டித்து ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நாட்டின் 80% மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு இல்லை: ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளில் 80% க்கும் அதிகமானோர் இன்னும் மருத்துவக் காப்பீடு பெறவில்லை என்றும், விண்ணப்பிப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சட்டப்பூர்வ பாதுகாப்புகள் இருந்தபோதிலும் முறையான விளக்கம் இன்றி நிராகரிக்கப்படுவதாகவும் புதிய ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
மலிவு விலை மருந்தகங்கள்: கூடுதலாக 10 புதிய AMRIT மருந்தகங்களை தொடங்கியது மத்திய அரசு
மலிவு விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்து, நாட்டில் சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் நோக்குடன் மேலும் 10 புதிய AMRIT (Affordable Medicines and Reliable Implants for Treatment) மருந்தகங்களை மத்திய அரசு சனிக்கிழமை (நவம்பர் 15) தொடங்கியது.
மருந்து நிறுவனங்களுக்கு இறுதி எச்சரிக்கை: ஜனவரி 1, 2026க்குள் இது கட்டாயம்; மத்திய அரசு கெடு
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட நச்சுக் கலந்த இருமல் மருந்துகள் பல நாடுகளில் உள்ள குழந்தைகளின் மரணத்துடன் இணைக்கப்பட்ட உலகளாவிய சர்ச்சைகளுக்குப் பிறகு, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
அதிக காற்று தர குறியீட்டால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கருவின் ஆரோக்கியத்திற்கு கடுமையான ஆபத்து
தரையில் உள்ள ஓசோன் மற்றும் நுண்துகள்கள் போன்ற மாசுபடுத்திகளால் ஏற்படும் அதிக காற்று தரக் குறியீடு (AQI) அளவுகள், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்களுக்கும், பச்சிளங் குழந்தைகளுக்கும் கடுமையான சுகாதார அபாயங்களை ஏற்படுத்துகின்றன.
ஜப்பானில் முதல்முறை; மருந்து கடைகளில் கிடைக்கும் அவசரகால கருத்தடை மாத்திரைக்கு ஒப்புதல்
முக்கியமான கொள்கை முடிவின்படி, ஜப்பான் தனது முதல் கடை விற்பனை அவசரகால கருத்தடை மாத்திரைக்கான (Over-the-Counter Emergency Contraceptive Pill) ஒழுங்குமுறை ஒப்புதலை வழங்கியுள்ளது.
எந்த இரத்த வகையுடனும் செயல்படும் வகையிலான சிறுநீரகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத் துறையில் ஒரு திருப்புமுனையாக, கனடா மற்றும் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், எந்த இரத்த வகையுடையவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உலகளாவிய சிறுநீரகத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
NEET SS 2025 தேர்வு டிசம்பருக்கு ஒத்திவைப்பு; தேசியத் தேர்வு வாரியம் அறிவிப்பு
தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS), தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு சூப்பர் ஸ்பெஷாலிட்டி (NEET SS 2025) தேர்வை ஒத்திவைப்பதாக வியாழக்கிழமை (அக்டோபர் 16) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
40 வயதிற்கு மேல் வாழ்வதே அரிது; மர்ம நோயால் பீடிக்கப்பட்ட பீகார் கிராமத்தின் பின்னணி
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள தூத் பானியா கிராமத்தில் வசிக்கும் பழங்குடி சமூகத்தை ஒரு மர்ம நோய் கடுமையாகப் பாதித்துள்ளது.
நோயெதிர்ப்பு சக்தியில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்ட மூவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
மேரி இ. ப்ரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சாககுச்சி ஆகிய மூவருக்கும் வெளிப்புற நோயெதிர்ப்புச் சக்தி சகிப்புத்தன்மை (Peripheral Immune Tolerance) குறித்த அவர்களின் முன்னோடி ஆராய்ச்சிக்காக 2025 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.
நாய், பூனை கீறினாலும் ரேபிஸ் பரவுமா? அலெர்ட் மக்களே; மருத்துவர்கள் எச்சரிக்கை
ரேபிஸ் நோயால் ஏற்படும் மரணங்கள் கவனம் ஈர்த்து வரும் நிலையில், நாய் கடிப்பதன் மூலம் மட்டுமின்றி, அதன் கீறல்களின் மூலம் ஏற்படும் அபாயத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
மஞ்சளின் சில ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகள் ஒரு பார்வை
பல சமையலறைகளில் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் மஞ்சள், அதன் துடிப்பான நிறம் மற்றும் மண் சுவைக்காகப் பிரபலமானது.
உங்களுக்கு வரக்கூடிய நோய் அபாயங்களை 10 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கும் AI
ஒரு தனிநபருக்கு ஏற்படக்கூடிய 1,000க்கும் மேற்பட்ட நோய்களுக்கான ஆபத்தை கணிக்கக்கூடிய ஒரு புதுமையான செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது.
பிசியோதெரபிஸ்டுகள் 'டாக்டர்' என்ற பட்டத்தை பயன்படுத்த முடியாது: சுகாதார ஆணையம் முடிவு
பிசியோதெரபிஸ்டுகளுக்கான "டாக்டர்" என்ற பட்டத்தை பயன்படுத்துவதை தடுக்க, புதிய பிசியோதெரபி பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர சுகாதார சேவைகள் இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.
மருந்துப் பேக்கேஜிங்கில் பிரெய்லி மற்றும் குரல் உதவியுடன் கூடிய QR குறியீடுகள் விரைவில்?
பார்வைக் குறைபாடுடைய நோயாளிகள் பயன்படுத்தும் மருந்துகளின் பேக்கேஜிங்கில் விரைவில் பிரெய்லி லேபிள்கள், அல்லது குரல் வழிகாட்டியுடன் கூடிய QR குறியீடுகள் இடம்பெறலாம்.
₹5 லட்சம் வரை ஆந்திராவில் இலவச மருத்துவக் கொள்கை: சந்திரபாபு அரசு ஒப்புதல்
முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திரப் பிரதேச அமைச்சரவை, உலகளாவிய சுகாதாரக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் ஷாக்; 39 வயதில் இதய அறுவை சிகிச்சை நிபுணர் மாரடைப்பால் மரணம்
சென்னையின் சவீதா மருத்துவக் கல்லூரியில் கடமையில் இருந்தபோது, 39 வயதான இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கிராட்லின் ராய் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாத்திரைகளை வெதுவெதுப்பான தண்ணீரில் உட்கொள்வது நல்லதா கெட்டதா? நிபுணர்கள் சொல்வதை கேளுங்கள்
மருந்து மாத்திரைகளை உட்கொள்ளும் போது, அதனுடன் சேர்த்துப் பருகும் நீரின் வெப்பநிலை முக்கியமானது.
சிறுநீரக முறைகேடு; 2 தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து
தமிழகத்தில் இரு தனியார் மருத்துவமனைகள் முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்தியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மருத்துவ உலகின் அதிசயம்; இதுவரை யாரிடமும் காணப்படாத அரிய வகை ரத்தம் இந்திய பெண்ணிடம் கண்டுபிடிப்பு
ஒரு மைல்கல் மருத்துவ முன்னேற்றமாக, பெங்களூருவில் உள்ள மருத்துவர்கள் 38 வயதுடைய ஒரு பெண்ணில் முன்னர் அறியப்படாத இரத்தக் குழு ஆன்டிஜெனைக் கண்டறிந்துள்ளனர்.
அவசரகால சிகிச்சைக்கு உதவக்கூடிய செயற்கை இரத்தத்தை உருவாக்கும் விஞ்ஞானிகள்
மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் ஆராய்ச்சியாளர்கள், அவசரகால சிகிச்சை பெறும் நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே அவர்களை நிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறிய செயற்கை இரத்த மாற்றீட்டை உருவாக்கி வருகின்றனர்.