NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெண் மருத்துவர் பலாத்கார வழக்கில் நீதி கேட்டு மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெண் மருத்துவர் பலாத்கார வழக்கில் நீதி கேட்டு மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு
    மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு

    பெண் மருத்துவர் பலாத்கார வழக்கில் நீதி கேட்டு மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 16, 2024
    09:28 am

    செய்தி முன்னோட்டம்

    கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டும், பாதுகாப்பான பணியிடத்தை வலியுறுத்தியும் நாடு முழுவதும் மருத்துவர்கள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) அன்று வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    இந்திய மருத்துவ சங்கம் நாடு முழுவதும் மற்றும் பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 24 மணிநேர வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது என்று இந்திய மருத்துவ சங்க (IMA) தலைவர் டாக்டர் ஆர்.வி. அசோகன் தெரிவித்தார்.

    சனிக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கும் வேலைநிறுத்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு முடிவடையும்.

    எனினும் இந்த வேலை நிறுத்தத்தால் அவசர மற்றும் விபத்து சேவைகள் பாதிக்கப்படாது என்று டாக்டர் ஆர்.வி.அசோகன் உறுதியளித்துளளார்.

    தொடரும் போராட்டம்

    மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக சட்டம் இயற்ற வலியுறுத்தல்

    மருத்துவர்களை வன்முறையில் இருந்து பாதுகாக்கவும், மருத்துவமனைகளை பாதுகாப்பான மண்டலமாக அறிவிக்கவும், குற்றவாளிகளை விசாரித்து தண்டிக்கவும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு மரியாதைக்குரிய இழப்பீடு வழங்கவும் மத்திய சட்டம் தேவை என்று டாக்டர் ஆர்.வி.அசோகன் கூறினார்.

    இந்திய மருத்துவ சங்கத்தில் நான்கு லட்சம் மருத்துவர்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகள் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

    டாக்டர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் இலாப நோக்கற்ற அமைப்பான முற்போக்கு மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மன்றமும் (BMSF) பெண் மருத்துவர்கள் மத்தியில் பணிப் பாதுகாப்பு குறித்த அச்சம் உள்ளது எனக் கூறி, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, குடியுரிமை மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FORDA) கொல்கத்தாவில் மீண்டும் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாலியல் வன்கொடுமை
    போராட்டம்
    மருத்துவம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    வங்கதேசத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 21 பேர் பலி; இந்தியர்களுக்கு எச்சரிக்கை பங்களாதேஷ்
    மகாராஷ்டிராவில் செல்ஃபி எடுக்கப் போய் பள்ளத்தில் விழுந்த இளம் பெண் போராடி மீட்பு மகாராஷ்டிரா
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; வரம்பற்ற அதிகாரத்திற்கு கட்டுப்பாடு மத்திய அரசு
    இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்காக பாரிசில் வெளியிலிருந்து வழங்கப்பட்ட உணவுகள்; எதனால் தெரியுமா? பாரிஸ் ஒலிம்பிக்ஸ்

    பாலியல் வன்கொடுமை

    மணிப்பூர் வைரல் வீடியோ: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்  மணிப்பூர்
    பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மிஸ்.யூனிவெர்ஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இந்தோனேசியா
    பள்ளி பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் போக்சோவில் கைது டெல்லி
    கொல்கத்தா: 10 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குழந்தை பராமரிப்பு இல்ல இயக்குனர் கைது பலாத்காரம்

    போராட்டம்

    மதுரை அரசு மருத்துவமனை - குடும்பநல அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம்  அரசு மருத்துவமனை
    100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்களுக்கு 3 மாத ஊதிய நிலுவை - காரணம் என்ன? தமிழ்நாடு
    பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பெங்களூரில் பெரும் போராட்டம்  பெங்களூர்
    தொடரும் ஓலா, ஊபர் போராட்டம்; பாதுகாப்பு கோரும் ராப்பிடோ ஓட்டுனர்கள் ஓலா

    மருத்துவம்

    மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலமாக மலேரியாவை ஒழிக்க முடியும்! மலேரியா
    தேசிய மருத்துவர் தினம் 2023: வரலாறும் முக்கியத்துவமும் இந்தியா
    நெக்ஸ்ட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் என்ன? சுகாதாரத் துறை
    போலி மருந்துகளை அடையாளம் காண, இன்று முதல் அமலாகிறது QR கோட் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025