Page Loader

கொல்கத்தா: செய்தி

கொல்கத்தாவில் மற்றுமொரு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம்; கல்லூரி வளாகத்திலேயே சட்ட மாணவிக்கு நேர்ந்த அவலம்

கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள ஒரு கல்லூரிக்குள் புதன்கிழமை இரவு 7:30 மணி முதல் 8:50 மணி வரை ஒரு சட்ட மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; கொல்கத்தாவில் இறக்கிவிடப்பட்ட பயணிகள்

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கொல்கத்தா வழியாக மும்பைக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், செவ்வாய்க்கிழமை அதிகாலை கொல்கத்தா விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட நிறுத்தத்தின் போது, ​​அதன் இயந்திரங்களில் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் தரையிறக்கப்பட்டனர்.

'CBIக்குத் தெரியும்... குற்றவாளிகள் யாரென்று': ஆர்.ஜி. கர் மாணவியின் தந்தை விரக்தி

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக்கு ஆளான பெண்ணின் தந்தை, மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) மீது தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

11 Apr 2025
இந்தியா

லவ் ரிவெஞ்: முன்னாள் காதலிக்கு 300 COD பார்சல்களை அனுப்பி பழிவாங்கிய கொல்கத்தா காதலன்

தனது பிரேக்-அப்பிற்கு 'பழிவாங்கும்' முயற்சியில், கொல்கத்தாவின் லேக் டவுன் பகுதியில் வசிக்கும் சுமன் சிக்தர் என்ற 25 வயது நபர் தனது முன்னாள் காதலியின் ஷாப்பிங் ஆர்வத்தை பயன்படுத்தி பழிவாங்கியுள்ளார்.

22 Mar 2025
ஐபிஎல் 2025

ஆரஞ்சு அலெர்ட்; ஐபிஎல் 2025 தொடக்க விழா மற்றும் முதல் போட்டிக்கு வருண பகவான் வழி விடுவாரா?

ஐபிஎல் 2025 தொடக்க விழா மற்றும் முதல் போட்டி வானிலை அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.

17 Mar 2025
கொரோனா

கொல்கத்தாவில் அரிதான மனித கொரோனா வைரஸ் HKU1 பாதிப்பு உறுதி செய்யப்பட்டது

கொல்கத்தாவில் HKU1 என்ற அரிய வகை மனித கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. 45 வயது பெண் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா மருத்துவர் வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்; உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுரை

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வங்காள விரிகுடாவில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; கொல்கத்தா மற்றும் பிற இடங்களில் உணரப்பட்டது 

செவ்வாய்க்கிழமை காலை வங்காள விரிகுடாவில் (Bay of Bengal) 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது.

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தீர்ப்பு எதிரான அரசின் மேல்முறையீடு நிராகரிப்பு; சிபிஐ மேல்முறையீடு ஏற்பு

ஆர்ஜி கர் மருத்துவமனை பயிற்சி மருத்துவர் கற்பழிப்பு-கொலை வழக்கின் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு எதிரான மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டை கொல்கத்தா உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

கொல்கத்தா மாணவி வழக்கில் போராட்டங்களின் போது மருத்துவர்கள் இல்லாததை முறைப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்கத்தில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவர்கள் பணியில் இல்லாத காலத்தை டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகள் முறைப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

22 Jan 2025
சிபிஐ

RG Kar வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை கோரி உயர் நீதிமன்றத்தை அணுகும் சிபிஐ

RG Kar கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் சீல்டா நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை CBI நாடுகிறது என PTI செய்தி வெளியிட்டுள்ளது.

RG கர் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு

கடந்த ஆண்டு கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து சிபிஐ நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

20 Jan 2025
கொலை

ஆர்.ஜி.கார் வழக்கு: குற்றவாளி சஞ்சய் ராய்க்கு இன்று தண்டனை அறிவிக்கப்படும்

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஜூனியர் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளி சஞ்சய் ராய்க்கு திங்கள்கிழமை பிற்பகல் தண்டனை வழங்கப்படும்.

கொல்கத்தா மாணவி பலாத்கார வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு; தண்டனை விபரங்கள் எப்போது?

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது பயிற்சி மருத்துவர் ஒருவரை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் 64, 66 மற்றும் 103(1) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

24 Dec 2024
தடயவியல்

RG கர் பலாத்கார வழக்கு: குற்றம் நடந்த இடத்தில் போராடியதற்கான ஆதாரம் இல்லை என்று தடயவியல் அறிக்கை

மத்திய தடய அறிவியல் ஆய்வகம் (CFSL) சமர்ப்பித்த தடயவியல் அறிக்கையின்படி, கொல்கத்தாவின் ஆர்ஜி கார் மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இடத்தில், போராட்டம் நடைபெற்றதற்கான அல்லது எதிர்ப்புக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

உலகின் தலைசிறந்த உணவுகள் வழங்கும் நகரங்களில் இடம்பெற்ற சென்னை! 

TasteAtlas, பிரபலமான உணவு மற்றும் பயண வழிகாட்டியாகும்.

ஆர்ஜி கார் வழக்கு: சஞ்சய் ராய் மீதான குற்றச்சாட்டுகள், நவம்பர் 11 முதல் விசாரணை 

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயதான மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ஒரே குற்றவாளியான சஞ்சய் ராய் மீது முறைப்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மூன்று வயதில் சர்வதேச செஸ் தரவரிசைப் பட்டியலில் இடம்; அசரவைத்த இந்திய சிறுவன் அனீஷ் சர்க்கார்

ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, இந்தியாவின் அனீஷ் சர்க்கார் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (FIDE) மதிப்பீடு பெற்ற இளைய சதுரங்க வீரராக ஆனார். அவருடைய வயது வெறும் மூன்று ஆண்டுகள், எட்டு மாதங்கள் மற்றும் 19 நாட்களே ஆகும்.

09 Oct 2024
கொலை

கொல்கத்தா மருத்துவரின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் எவ்வாறு கைது செய்யப்பட்டார்? CBI குற்றப்பத்திரிகை விவரிக்கிறது

கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி ஜூனியர் டாக்டரை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், சஞ்சய் ராய் பிரதான சந்தேக நபராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் 50 மூத்த மருத்துவர்கள் 'மொத்த ராஜினாமா': ஏன்?

ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் உள்ள ஏராளமான மூத்த மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தனர்.

பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார விவகாரம்; சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கிய மேற்குவங்க மருத்துவர்கள்

தங்கள் கோரிக்கைகளுக்கு மேற்குவங்க அரசு செவிசாய்க்காத காரணத்தால், கொல்கத்தாவில் உள்ள ஜூனியர் டாக்டர்கள் சனிக்கிழமை (அக்டோபர் 5) மாலை சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கொல்கத்தா டாக்டர்களின் 24 மணி நேர கெடு: இல்லையெனில் உண்ணாவிரதப் போராட்டம் 

ஆகஸ்ட் 9 அன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜூனியர் டாக்டர்கள் மேற்கு வங்க அரசுக்கு 24 மணிநேர இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

30 Sep 2024
பாலிவுட்

பழம்பெரும் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது

பழம்பெரும் நடிகரும், அரசியல்வாதியுமான மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று அறிவித்துள்ளார்.

26 Sep 2024
கொலை

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் ஆதாரங்களை போலீசார் சிதைத்ததாக சி.பி.ஐ குற்றச்சாட்டு

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது பயிற்சி மருத்துவர் கற்பழித்து கொல்லப்பட்டது தொடர்பான ஆதாரங்கள், தலா காவல் நிலையத்தில் மாற்றப்பட்டதாக மத்திய புலனாய்வுப் பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.

24 Sep 2024
இந்தியா

கொல்கத்தாவின் 150 ஆண்டுகள் பழமையான டிராம் சேவை விரைவில் நிறுத்தப்படவுள்ளது

போக்குவரத்து நெரிசல் பிரச்சினைகளை காரணம் காட்டி கொல்கத்தாவில் 150 ஆண்டுகள் பழமையான டிராம் சேவையை நிறுத்துவதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

20 Sep 2024
போராட்டம்

கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவிப்பு; சேவைகளை சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ளனர்

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜூனியர் டாக்டர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

'ஐந்தாவது முறையாக...இறுதியாக': மம்தாவை சந்திக்க ஒப்புக்கொண்ட மருத்துவர்கள்

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது முதுகலை பயிற்சி மருத்துவப் பெண் ஒருவர், பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை எதிர்த்துப் போராடும் ஜூனியர் மருத்துவர்களுக்கு மேற்கு வங்கத்தில் உள்ள மம்தா பானர்ஜி அரசாங்கம் ஐந்தாவது அழைப்பை விடுத்துள்ளது.

கொல்கத்தாவில் குப்பை அள்ளிபோது திடீரென வெடித்த பொருள்; ஒருவருக்குக் காயம்

சனிக்கிழமை (செப்டம்பர் 14) பிற்பகல் 1.45 மணியளவில் மத்திய கொல்கத்தாவில் உள்ள ப்ளாச்மேன் தெரு மற்றும் எஸ்என் பானர்ஜி சாலை சந்திப்பில் ஏற்பட்ட வெடி விபத்தில் 58 வயதான குப்பை அள்ளும் தொழிலாளி ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொல்கத்தா போராட்டம்: குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் தலையிட போராடும் மருத்துவர்கள் கோரிக்கை

கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் டாக்டர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டு வர தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மக்கள் நலன் கருதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார்.

முதல்வர் மம்தா பனர்ஜீ-ஐ சந்திக்க தயார்..ஆனால்; கோரிக்கைகளை பட்டியலிட்ட மருத்துவர்கள்

மேற்கு வங்க அரசு இன்று, புதன்கிழமை மாலை 6:00 மணிக்கு முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டம்: உச்ச நீதிமன்ற காலக்கெடுவை மீறி தொடரும் போராட்டம்

மேற்கு வங்கத்தில் வேலைநிறுத்தம் செய்து வரும் மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று, திங்கள்கிழமை உத்தரவிட்டது.

நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்புமாறு மருத்துவர்களை கேட்டுக்கொண்ட உச்ச நீதிமன்றம்

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்திய மருத்துவர்களை, செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கொல்கத்தா மருத்துவர் விவகாரத்தில் லீக் ஆன ஆடியோ கிளிப்ஸ்: தங்களுக்கு தொடர்பில்லை என தந்தை மறுப்பு

கொல்கத்தாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 31 வயதான பயிற்சி மருத்துவரின் தந்தை, கொல்கத்தாவின் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஊழியர் ஒருவருடன் பேசிய தொலைபேசி உரையாடல்கள் சமீபத்தில் லீக் ஆனது.

'நபன்னோ அபிஜன்' எதிர்ப்பு அணிவகுப்பு: மூன்றடுக்கு பாதுகாப்புடன் கோட்டையாக மாறிய மேற்குவங்க தலைமை செயலகம்

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா செவ்வாய்க்கிழமை "நபன்னோ அபிஜான்" எதிர்ப்பு அணிவகுப்புக்காக தயாராகி வருகிறது.

கொல்கத்தா மருத்துவரின் மரணத்திற்கு பின்னர், RG கார் மருத்துவ கல்லூரியில் 17 பெண்கள் மட்டுமே உள்ளனர்

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஜூனியர் டாக்டரின் கொடூரமான கற்பழிப்பு மற்றும் கொலையானது பரவலான அச்சத்தைத் தூண்டியுள்ளது.

23 Aug 2024
சிபிஐ

கொல்கத்தா மருத்துவர் கொலை: 3 ஜூனியர் டாக்டர்களை பாலிகிராப் பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிடும் சிபிஐ

மூன்று ஜூனியர் டாக்டர்கள் உட்பட நான்கு ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) பாலிகிராஃப் சோதனை நடத்தும் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

கொல்கத்தா மருத்துவர் மரணத்தில் பெற்றோர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக CBI அறிக்கை 

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த அறிக்கையை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சமர்ப்பித்தது.

மருத்துவர்கள் போராட்டம்: உடனடியாக பணிக்கு திரும்புமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை எதிர்த்துப் போராடும் மருத்துவர்களை பணிக்குத் திரும்புமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) வேண்டுகோள் விடுத்தார்.

மாணவர்களின் போராட்ட எதிரொலி: கொல்கத்தாவின் RG கர் மருத்துவமனையின் புதிய முதல்வர் பதவி நீக்கம்

கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் சுஹ்ரிதா பால், நியமிக்கப்பட்ட 10 நாட்களில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

பணியிடத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய டாஸ்க் போர்ஸ்: உச்சநீதிமன்றம் 

கொல்கத்தா மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் போது, ​​மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தேசிய பணிக்குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முந்தைய
அடுத்தது