NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொல்கத்தா மருத்துவர் கொலை: 3 ஜூனியர் டாக்டர்களை பாலிகிராப் பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிடும் சிபிஐ
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொல்கத்தா மருத்துவர் கொலை: 3 ஜூனியர் டாக்டர்களை பாலிகிராப் பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிடும் சிபிஐ
    மாதிரி புகைப்படம்

    கொல்கத்தா மருத்துவர் கொலை: 3 ஜூனியர் டாக்டர்களை பாலிகிராப் பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிடும் சிபிஐ

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 23, 2024
    05:50 pm

    செய்தி முன்னோட்டம்

    மூன்று ஜூனியர் டாக்டர்கள் உட்பட நான்கு ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) பாலிகிராஃப் சோதனை நடத்தும் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

    கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என இதன்மூலம் கண்டறியப்படும்.

    ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை பயிற்சி மருத்துவர் ஒருவர் கல்லூரியின் வளாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

    பின்னர் அவர் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என தெரிய வந்தது.

    அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற போலீஸ் விசரணையில் சஞ்சய் ராய் என்ற குடிமைத் தொண்டர் குற்றவாளி என கூறப்படுகிறது.

    யார் அவர்கள்?

    யார் மீது சோதனை நடத்த திட்டம்?

    குற்றவாளி சஞ்சய் ராய் தவிர மேலும் மூவருக்கு இந்த சோதனை நடத்த CBI திட்டமிட்டுள்ளது.

    சஞ்சய் ராய்க்கு ஏற்கனவே உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், மேலும் 3 பேருக்கு இது நடத்தப்படக்கூடும் எனக்கூறப்படுகிறது.

    இரண்டு முதலாம் ஆண்டு முதுகலை பயிற்சி மருத்துவர்களின் கைரேகைகள் கருத்தரங்கு அறைக்குள் கண்டுபிடிக்கப்பட்டதால், அவர்களுக்கு பாலிகிராஃப் சோதனையை போலீசார் நடத்துவார்கள் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

    அதேபோல, ஒரு பயிற்சியாளரும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்.

    பயிற்சி மருத்துவர் கருத்தரங்கு அறைக்குச் சென்று அவளுடன் உரையாடியதாக CCTV காட்சிகள் காட்டுகிறது.

    அதனால், அவரும் உண்மை கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொல்கத்தா
    சிபிஐ
    மருத்துவக் கல்லூரி
    கொலை

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    கொல்கத்தா

    உலகளவில் தாவர பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் இந்தியர் உலக செய்திகள்
    வீடியோ: இந்தியாவிலேயே முதன்முறையாக ஆற்றிற்கு அடியில் ஓடிய மெட்ரோ ரயில்  இந்தியா
    வடகிழக்கு இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை: வானிலை ஆய்வு மையம்  இந்தியா
    விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ், மீண்டும் தனது சேவையை துவங்கியது  ரயில்கள்

    சிபிஐ

    மணிப்பூர் வன்முறையை விசாரிக்க 29 பெண்கள் அடங்கிய சிபிஐ அதிகாரிகள் குழு அமைப்பு மணிப்பூர்
    சிறுபான்மையின மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தில் மிகப்பெரிய மோசடி அம்பலம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு மத்திய அரசு
    கைது செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனருக்கு செப்டம்பர் 11 வரை காவல்  இந்தியா
    சனாதன ஒழிப்பு மாநாடு விவகாரம் - சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு  உதயநிதி ஸ்டாலின்

    மருத்துவக் கல்லூரி

    150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அங்கீகாரம் பறிக்கப்படலாம் இந்தியா
    மருத்துவ மாணவிகள் ஹிஜாப் அணிய ஐஎம்ஏ தலைவர் டாக்டர் சுல்பி நுஹு எதிர்ப்பு கேரளா
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  செங்கல்பட்டு
    லஞ்சம் பெற்ற விவகாரம்: தேனி அரசு மருத்துவமனை முதல்வர் பணியிடை நீக்கம் தேனி

    கொலை

    பெங்களுரு சிஇஓ தனது 4 வயது மகனை கொல்வதற்கு முன்பு எழுதிய கடிதம் குறித்த தகவல் வெளியானது கர்நாடகா
    மகனின் கொலை தொடர்பாக, பெங்களூரு தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத்-ஐ சந்தித்த கணவர் வெங்கட்ராமன்  பெங்களூர்
    70 வயது மூதாட்டியை மரத்தடியால் அடித்து கொலை செய்த பேரன் கைது மகாராஷ்டிரா
    கேரள பாஜக தலைவர் கொலை வழக்கு: PFI அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கு மரண தண்டனை கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025