Page Loader

சிபிஐ: செய்தி

21 Jun 2025
ஜிஎஸ்டி

பீகார் மற்றும் ஜார்க்கண்டில் ₹100 கோடி ஜிஎஸ்டி ரீஃபண்ட் மோசடியை கண்டுபிடித்தது சிபிஐ

மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கிட்டத்தட்ட ₹100 கோடி மதிப்புள்ள பெரிய அளவிலான ஜிஎஸ்டி ரீஃபண்ட் மோசடியைக் கண்டுபிடித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதிப்பு

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இன்று (மே 13) கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இன்று (மே 13) கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

07 May 2025
புலனாய்வு

அடுத்த இயக்குனர் பற்றிய ஒருமித்த கருத்து எட்டப்படாததால், சிபிஐ இயக்குநராக பிரவீன் சூட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது

மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) இயக்குநராக பிரவீன் சூட்டின் பதவிக் காலத்தில் ஒரு வருட நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியுடன் எதிர்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திப்பு; காரணம் இதுதான்

திங்கட்கிழமை (மே 5), மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) அடுத்த இயக்குநரை தேர்ந்தெடுக்கும் உயர்மட்டக் குழு கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

29 Apr 2025
கொல்கத்தா

'CBIக்குத் தெரியும்... குற்றவாளிகள் யாரென்று': ஆர்.ஜி. கர் மாணவியின் தந்தை விரக்தி

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக்கு ஆளான பெண்ணின் தந்தை, மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) மீது தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மே 13, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு: கோவை மகளிர் நீதிமன்றம் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதையும் அதிரவைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

14 Apr 2025
கைது

இந்தியாவின் நாடுகடத்தல் கோரிக்கையில் மற்றுமொரு வெற்றி: தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது

பஞ்சாப் நேஷனல் வங்கி(PNB) கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, பெல்ஜிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேலின் வீட்டில் சிபிஐ சோதனை

மகாதேவ் ஆன்லைன் பந்தய செயலி ஊழல் வழக்கைப் பதிவு செய்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, புதன்கிழமை சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் வீட்டில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) சோதனை நடத்தியது.

23 Mar 2025
பாலிவுட்

ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பில்லை; நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

கொல்கத்தா மருத்துவர் வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்; உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுரை

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

06 Mar 2025
வழக்கு

முதலீட்டாளர்களின் நிதி ₹2,434 கோடியை மோசடி செய்த ஜெய் கார்ப்பரேஷன் மீது சிபிஐ வழக்கு பதிவு

ரூ.2,434 கோடி மோசடி தொடர்பாக ஜெய் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் அதன் இயக்குனர் ஆனந்த் ஜெயின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

18 Feb 2025
அதிமுக

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது CBI வழக்கு

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக பணியாற்றியவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக கடலோரப் பகுதிகளில் நடந்த சட்டவிரோத தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 Feb 2025
கைது

சிபிஐ அலுவலகத்திலேயே வேலையைக் காட்டிய திருடர்கள்; கதவு, ஜன்னல் உள்ளிட்ட அனைத்தும் திருட்டு

அகர்தலாவில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முகாம் அலுவலகத்தில் திருடியது தொடர்பாக 6 பேரை திரிபுரா போலீஸார் கைது செய்துள்ளனர்.

02 Feb 2025
கைது

லஞ்சம் பெற்றுக் கொண்டு ஏ++ அங்கீகாரம்; NAAC குழுவின் தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் கைது

கல்வி நிறுவனத்திற்கு ஏ++ அங்கீகாரம் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கியதாக தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) ஆய்வுக் குழுவின் தலைவர் மற்றும் 6 உறுப்பினர்களை சிபிஐ சனிக்கிழமை (பிப்ரவரி 1) கைது செய்தது.

RG Kar வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை கோரி உயர் நீதிமன்றத்தை அணுகும் சிபிஐ

RG Kar கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் சீல்டா நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை CBI நாடுகிறது என PTI செய்தி வெளியிட்டுள்ளது.

INTERPOL போல இந்தியாவின் பாரத்போல்: குற்றங்களுக்கு எதிரான இணையதளம் தொடக்கம்

மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) உருவாக்கிய பாரத்போல் என்ற புதிய இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

ரூ.99,000 இழந்த சோகம்; முன்னாள் மிஸ் இந்தியா அழகியிடம் கைவரிசை காட்டிய டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியாளர்கள்

ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், ஃபெமினா மிஸ் இந்தியா 2017 வெற்றியாளரான ஷிவாங்கிதா தீட்சித், சமீபத்தில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகளாகக் காட்டி ஏமாற்றிய சைபர் கிரைம்களால் ₹99,000 இழந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

04 Nov 2024
கொல்கத்தா

ஆர்ஜி கார் வழக்கு: சஞ்சய் ராய் மீதான குற்றச்சாட்டுகள், நவம்பர் 11 முதல் விசாரணை 

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயதான மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ஒரே குற்றவாளியான சஞ்சய் ராய் மீது முறைப்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கோன் பனேகா க்ரோர்பதி மோசடியில் சிக்கிய ஈரோடு நபர்; சிபிஐ வழக்கு பதிவு

ஆன்லைன் மோசடியில், தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்த முருகேசன் என்பவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான கோன் பனேகா க்ரோர்பதி (கேபிசி) மூலம் பரிசுத் தொகையை வெல்வதாக பொய்யான வாக்குறுதியை அளித்து ஏமாற்றிய மோசடி நபர்களிடம் ரூ.2.91 லட்சத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

09 Oct 2024
கொல்கத்தா

கொல்கத்தா மருத்துவரின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் எவ்வாறு கைது செய்யப்பட்டார்? CBI குற்றப்பத்திரிகை விவரிக்கிறது

கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி ஜூனியர் டாக்டரை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், சஞ்சய் ராய் பிரதான சந்தேக நபராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

04 Oct 2024
திருப்பதி

திருப்பதி லட்டு விவகாரம்: சிபிஐ மேற்பார்வையில் எஸ்ஐடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு தரமற்ற நெய்யைப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இன்றும் விசாரணையை மேற்கொண்டது உச்ச நீதிமன்றம்.

சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றிய சைபர் மோசடி கும்பல்ல; ரூ.7 கோடியை இழந்த இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்

1.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்தமான் குழுமத்தின் தலைவர் எஸ்பி ஓஸ்வால், சைபர் மோசடி கும்பலால் ₹7 கோடி பணத்தை இழந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

26 Sep 2024
கொல்கத்தா

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் ஆதாரங்களை போலீசார் சிதைத்ததாக சி.பி.ஐ குற்றச்சாட்டு

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது பயிற்சி மருத்துவர் கற்பழித்து கொல்லப்பட்டது தொடர்பான ஆதாரங்கள், தலா காவல் நிலையத்தில் மாற்றப்பட்டதாக மத்திய புலனாய்வுப் பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.

விடுதலையாவரா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

கலால் கொள்கை வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு வழங்கவுள்ளது.

சிபிஐ(எம்) தலைவர் சீதாராம் யெச்சூரி உடல்நலம் பாதிப்பு; AIIMS மருத்துவமனையில் செயற்கை ஸ்வாசத்துடன் சிகிச்சை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், தற்போது புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் சுவாச சிகிச்சையில் இருப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

02 Sep 2024
வழக்கு

சிபிஐ அதிகாரிகளுக்கு எதிராக 82 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய கண்காணிப்பு அமைப்பு அறிக்கை

மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) சமீபத்திய அறிக்கையின்படி, டிசம்பர் 31, 2023 நிலவரப்படி, சிபிஐ அதிகாரிகளுக்கு எதிராக 82 துறை சார்ந்த நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள தகவல் தெரிய வந்துள்ளது.

02 Sep 2024
வழக்கு

CBI விசாரணைக்கு உட்பட 6,900+ ஊழல் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது: சிவிசி

மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரித்த 6,900 ஊழல் வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணைக்காக காத்திருப்பதாக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி) தெரிவித்துள்ளது.

23 Aug 2024
கொல்கத்தா

கொல்கத்தா மருத்துவர் கொலை: 3 ஜூனியர் டாக்டர்களை பாலிகிராப் பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிடும் சிபிஐ

மூன்று ஜூனியர் டாக்டர்கள் உட்பட நான்கு ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) பாலிகிராஃப் சோதனை நடத்தும் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

22 Aug 2024
கொல்கத்தா

கொல்கத்தா மருத்துவர் மரணத்தில் பெற்றோர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக CBI அறிக்கை 

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த அறிக்கையை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சமர்ப்பித்தது.

20 Aug 2024
கொல்கத்தா

ஹத்ராஸ், உன்னாவ் வழக்குகளை முடித்துவைத்த CBI குழு கொல்கத்தா மருத்துவர் விவகாரத்தில் களமிறங்குகிறது

சமீபத்தில் கொல்கத்தா மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை நடத்துவதற்கு மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) இரண்டு அனுபவமிக்க பெண் அதிகாரிகளை நியமித்துள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 20 வரை நீட்டிப்பு

கலால் ஊழல் வழக்கில், மத்திய புலனாய்வுத் துறையால் (சிபிஐ) கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் வியாழக் கிழமை (ஆகஸ்ட் 8) அன்று உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் தன்னை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்ததை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

சிவில் சர்வீசஸ் பயிற்சி மைய மாணவர்கள் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்

டெல்லியின் பழைய ராஜிந்தர் நகரில் உள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வர்கள் மூவரின் மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி டெல்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) உத்தரவிட்டது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

கலால் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது.

02 Jul 2024
இந்தியா

விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில(ஐஓபி) 180 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் (என்பிடபிள்யூ) பிறப்பித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், பீகாரில் இருவரை கைது செய்த சிபிஐ

நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வியாழக்கிழமை இருவரை கைது செய்துள்ளது.

பகவத் கீதா, வீட்டில் சமைத்த உணவு மற்றும் பெல்ட் ஆகியவற்றை கோரும் அரவிந்த் கெஜ்ரிவால் 

சிபிஐ காவலில் இருக்கும்போது, ​​அரவிந்த் கெஜ்ரிவால் தனது கண்ணாடிகளை பயன்படுத்தவும், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்ளவும், வீட்டில் சமைத்த உணவை சாப்பிடவும், பகவத் கீதையின் நகலை வைத்திருக்கவும், தினமும் ஒரு மணி நேரம் தனது மனைவி மற்றும் உறவினர்களை சந்திக்கவும் அனுமதிக்கப்படுவார்.

மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாட்கள் சிபிஐ காவல்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மதுக் கொள்கை வழக்கில் சிபிஐ புதன்கிழமை கைது செய்தது.

கலால் கொள்கை வழக்கு: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்த சிபிஐ 

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) புதன்கிழமை கைது செய்தது.

நீட் தேர்வு மோசடி வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்தது சிபிஐ 

நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இன்று எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

20 Jun 2024
யுஜிசி

NEET விவகாரத்தை அடுத்து 2024 UGC-NET தேர்வு ரத்து: மத்திய அரசு அதிரடி 

யுஜிசி-நெட் (பல்கலைக்கழக மானியக் குழு - தேசிய தகுதித் தேர்வு) தேர்வு நடைபெற்ற ஒரு நாள் கழித்து, தேர்வை ரத்து செய்யவதாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.

நீட் 2024ல் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை 

நீட் தேர்வு 2024ல் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ஐஎம்ஏ ஜூனியர் மருத்துவர்கள் அமைப்பு கோரியுள்ளது.

யூகோ வங்கியில் ரூ.820 கோடி முறைகேடு; 7 நகரங்களில் சிபிஐ சோதனை

யூகோ வங்கியில் சந்தேகத்திற்கிடமான வகையில், ரூ.820 கோடி ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க மறுத்தது மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளத்தின் சந்தேஷ்காலியில் மிரட்டி பணம் பறித்தல், நில அபகரிப்பு மற்றும் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் திரிணாமுல் பிரமுகர் ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசு மறுத்துவிட்டது.

20 Feb 2024
ஜெயலலிதா

தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் ஜெயலலிதாவின் நகைகள்: மார்ச் 6ஆம் தேதி, தமிழக உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்படும்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை, தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டுமென சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, மார்ச் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தமிழக உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி அவற்றை பெற்றுக் கொள்வார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

23 Jan 2024
ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு 

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டுமென சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

29 Dec 2023
காங்கிரஸ்

2024 நாடாளுமன்ற தேர்தலுடன் அரசியலுக்கு முடிவுரை?- எம்பி சசி தரூர் விளக்கம்

காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர், அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், தன் வாழ்வின் இறுதி தேர்தலாக இருக்கலாம் என சூசகமாக தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள்

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) உறுப்பினர்கள் ரயில் தண்டவாளத்தின் ஒரு பகுதியை குண்டு வைத்து தகர்த்ததால், ஹவுரா-மும்பை வழித்தடத்தில் பல மணி நேரம் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

15 Dec 2023
சபரிமலை

சபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்?

கார்த்திகை மாதம் தொடங்கியது முதலே ஐயப்ப பக்தர்கள் 41 தினங்கள் விரதமிருந்து, மாலை அணிந்து, மண்டல மற்றும் மகர பூஜை நாட்களில் சபரிமலைக்கு செல்வது வழக்கம்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனிதஉரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்து உத்தரவிட்டது.

12 Dec 2023
திருச்சி

ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் திடீர் கொலை - அதிர்ச்சியில் திருச்சி 

திருச்சி மாவட்டத்தினை சேர்ந்தவர் அமைச்சர் கே.என்.நேரு, இவரது தம்பி ராமஜெயம்.

தெலுங்கானாவின் முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேவந்த் ரெட்டி; விழாவில் சோனியா, ராகுல் பங்கேற்கின்றனர்

தெலுங்கானா சட்டமன்றத்திற்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றதை தொடர்ந்து, அனுமுலா ரேவந்த் ரெட்டி இன்று மதியம் முதலமைச்சராக பதவியேற்கிறார்.

'உதயநிதி ஸ்டாலின் பேசியதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது' - உச்சநீதிமன்றம் 

சமீபமாக திராவிடர் கழகம் மற்றும் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒன்றிணைந்து சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு ஒன்றினை நடத்தினர்.

28 Nov 2023
விஷால்

மார்க் ஆண்டனி பட விவகாரம்: மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்

மார்க் ஆண்டனி திரைப்படத்தை தணிக்கை செய்ய அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கில், மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜரானார்.

கசப்பான உறவே என் மீதான புகாருக்கு காரணம்: எம்பி மஹுவா மொய்த்ரா

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஆன மஹுவா மொய்த்ரா, தன் முந்தைய கசப்பான உறவே தன் மீதான புகார் காரணம் என, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை

டெல்லி, 32 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மதுபானம் விற்பதற்கான உரிமம் 849-சில்லறை விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்டது.

20 Oct 2023
பிரதமர்

மஹுவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் வாங்கியது உண்மைதான்- தொழிலதிபர் அதிரடி

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, பணம் வாங்கியது உண்மைதான் என தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி தெரிவித்துள்ளார்.

16 Oct 2023
தமிழ்நாடு

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் 

தமிழ்நாடு, தருமபுரி-அரூர்-பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கிடையே அமைந்துள்ளது வாச்சாத்தி மலைக்கிராமம்.

14 Oct 2023
சிக்கிம்

சிக்கிம், மேற்கு வங்கத்தில் போலி பாஸ்போர்ட் கும்பலை கண்டறிந்த சிபிஐ

சிக்கிம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் போலி பாஸ்போர்ட் கும்பலை சிபிஐ கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

13 Oct 2023
மணிப்பூர்

மெய்தெய் மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் சிபிஐயால் கைது 

மணிப்பூர் மாநிலத்தில் 2 மெய்தெய் மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்தாவது குற்றவாளியை சிபிஐ கைது செய்துள்ளது.

05 Oct 2023
விஷால்

நடிகர் விஷால் அளித்த புகாரின் எதிரொலி - வழக்குப்பதிவு செய்த சிபிஐ

விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'.

29 Sep 2023
தமிழ்நாடு

இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல் 

தமிழ்நாடு, தருமபுரி மாவட்டம் அரூர்-பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது வாச்சாத்தி மலைக்கிராமம்.

சனாதன ஒழிப்பு மாநாடு விவகாரம் - சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு 

சென்னையில் அண்மையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாடு என்னும் நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

02 Sep 2023
இந்தியா

கைது செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனருக்கு செப்டம்பர் 11 வரை காவல் 

கனரா வங்கியில் பண மோசடி செய்த வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது செப்டம்பர் 11 வரை அவரை அமலாக்க இயக்குநரகத்தின்(ED) காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சிறுபான்மையின மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தில் மிகப்பெரிய மோசடி அம்பலம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் மிகப்பெரிய போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் மோசடியை கண்டறிந்துள்ள நிலையில், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

17 Aug 2023
மணிப்பூர்

மணிப்பூர் வன்முறையை விசாரிக்க 29 பெண்கள் அடங்கிய சிபிஐ அதிகாரிகள் குழு அமைப்பு

மணிப்பூரில் நடைபெற்ற வன்முறைகளை, குறிப்பாக பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க, மத்திய அரசு, CBI விசாரணைக்கு உத்தரவிட்டது.

01 Aug 2023
அதிமுக

கிருஷ்ணகிரி வெடி விபத்து - சிபிஐ விசாரணை கோரும் அதிமுக எம்.பி.தம்பிதுரை

தமிழ்நாடு மாநிலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் நேற்று(ஜூலை.,29) வெடி விபத்து நிகழ்ந்தது.

31 Jul 2023
பீகார்

ஊழல் வழக்கு: லாலு பிரசாத்தின் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

பீகார்: நிலங்களை லஞ்சமாக தருபவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய ஊழல் வழக்கில், லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துகளை மத்திய புலனாய்வு அமைப்பு இன்று(ஜூலை 31) பறிமுதல் செய்தது.

29 Jul 2023
மணிப்பூர்

மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI

மணிப்பூர் பெண்களின் வீடியோ வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) இன்று(ஜூலை 29) முறைப்படி ஏற்றுக்கொண்டு, FIR பதிவு செய்துள்ளது.

28 Jul 2023
கைது

மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம் 

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் போராட்டம் துவங்கிய நிலையில், அது கலவரமாக கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.

செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக் 

மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) பொது ஒப்புதலை, திரும்பப் பெறுவதாக தமிழக அரசு நேற்று (ஜூன் 14.,) அறிவித்துள்ளது.

05 Jun 2023
இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது

275 பேரைக் கொன்ற பாலசோர் ரயில் விபத்து "அலட்சியத்தால்" ஏற்பட்டது என்று ஒடிசா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.