ஆன்லைன் மோசடி: செய்தி

லட்சங்களில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி.. தற்காத்துக் கொள்வது எப்படி?

சமீபகாலமாக புதிய வகையான ஆன்லைன் மோசடி ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆன்லைன் மோசடிக்கு இலக்காகுபவர்களில் பெரும்பாலானோர் படித்தவர்களும், நல்ல வேலையில் இருப்பவர்களே.

OTP இல்லாமலேயே ரூ.1 லட்சத்தை ஆன்லைன் மோசடி நபர்களிடம் இழந்த பெங்களூரு பெண்

டிஜிட்டல் வகையில் பல்வேறு வழிகளிலும் நம்முடைய பணத்தைத் திருட மோசடி நபர்கள் சுற்றி வரும் நிலையில், நம்முடைய பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகிறது.

அதிகரித்து வரும் கால் ஃபார்வர்டிங் மோசடி.. தற்காத்துக் கொள்வது எப்படி?

தினம் தினம் புதுப்புது தொழில்நுட்ப யுக்திகளோடு, நம்முடைய தகவல்களைத் திருட முயன்று வருகிறார்கள் ஆன்லைன் மோசடி நபர்கள். அவர்களது யுக்திகளைப் பற்றி அவ்வப்போது தெரிந்து கொண்டு அவற்றிலிருந்து நம்முடைய தகவல்களைப் பாதுகாப்பது எப்படி என்பதனையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

உச்சநீதிமன்றத்தின் பெயரிலேயே ஆன்லைன் மோசடி, மக்களே உஷார்

ஆன்லைன் மோசடிகளுக்கு அளவுகோளே இல்லை என்ற வகையில், உச்சநீதிமன்றத்தின் பெயரையே பயன்படுத்தி ஆன்லைன் மோசடி ஒன்று நிகழ்த்தப்பட்டு வருகிறது.

18 Aug 2023

கடன்

ஆன்லைன் கடன்: இதையெல்லாம் கவனிக்க மறக்காதீர்கள்

சமீப காலங்களில் ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகள் மூலம் கடன் பெறும் நடவடிக்கை இந்திய மக்களிடையே பெருகி வருகிறது. பல்வேறு அட்டகாசமான சலுகைகளை வழங்கப்படும் இந்த ஆன்லைன் குறுங்கடனில், ஆபத்துகளும் நிறைந்திருக்கின்றன.

18 Aug 2023

இந்தியா

சிம் கார்டு விற்பனையாளர்களுக்கு இனி காவல்துறை சரிபார்ப்பு கட்டாயம்

இந்தியாவில் மோசடி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் சிம் கார்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு சிம் கார்டு எண்ணைக் கொண்டு பல்வேறு மோசடிச் செயல்களில் மோசடி நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

25 Jul 2023

இந்தியா

15,000 பேர், 700 கோடி ரூபாய்.. பெரிய அளவில் நடத்தப்பட்டிருக்கும் ஆன்லைன் மோசடி

சீனாவைச் சேர்ந்த மோசடி நபர்கள் இந்தியாவில் பல்வேறு நபர்களிடம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு ரூ.700 கோடிக்கும் மேல் கொள்ளையடித்திருப்பதாக ஹைதராபாத் போலீசார் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

'பிங்க் நிற வாட்ஸ்அப் செயலி' மூலம் தகவல்களை திருடும் புதிய மோசடி 

'பிங்க்' நிறத்தில் புதிய வாட்ஸ்அப் வெர்ஷன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதில் வாட்ஸ்அப் செயலியில் இருப்பதை விட பல்வேறு புதிய வசதிகள் இருப்பதாகவும் கூறி பதிவிறக்கம் செய்யக்கூடிய லிங்குடன் குறுஞ்செய்தி ஒன்று வாட்ஸ்அப் தளத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.

12 Jun 2023

டெல்லி

காவல்துறை அதிகாரியிடமே ரூ.2 லட்சத்தை மோசடி செய்த ஆன்லைன் மோசடி கும்பல்!

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், அதனைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடிச் செயல்களும் அதிகரித்து வருகின்றன.

30 May 2023

யுபிஐ

ஒரு லட்சம் யுபிஐ மோசடிகள்.. தகவல் பகிர்ந்த நிதியமைச்சகம்!

கடந்தாண்டு மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் யுபிஐ மோசடிகள் நடைபெற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

சமூக வலைத்தளப் பதிவு மூலம் ஆன்லைன் மோசடியில் சிக்கிய டெல்லியைச் சேர்ந்த பெண்!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மக்களிடம் விதவிதமான முறைகளில் ஆன்லைன் மோசடிகள் மூலம் பணத்தை பறிக்கும் செயல்களில் மோசடி நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான மோசடிகளில் பயனர்களின் அலட்சியமும், பேராசையுமே அவர்களது இழப்பிற்கு காராணமாகிறது.

ஆன்லைன் மோசடிகளில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பம்.. தற்காத்துக் கொள்வது எப்படி?

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைவதைத் தொடர்ந்து அதனை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமல்ல ஆன்லைன் மோசடி செயல்களுக்கு பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது.

பெருகும் போலி சாட்ஜிபிடி செயலிகள்.. பயனர்களே உஷார்!

வளர்ந்து வரும் AI சேவையான சாட்ஜிபிடியின் பெயரில் பல மோசடி செயலிகள் இணையத்திலும் ப்ளேஸ்டோரிலும் உலா வருவதாக எச்சரித்திருக்கிறது சோபோஸ் (Sophos) என்ற சைபர்பாதுகாப்பு நிறுவனம்.

ஆன்லைன் மோசடி.. ரூ.42 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!

ஆன்லைனில் தொடர்ந்து மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகின்றன. பெரும்பாலான நேரங்களின் ஆன்லைன் பயனர்களின் பேராசையும், தற்காப்பின்மையுமே மோசடி சம்பவங்களுக்கு வழிவகுகின்றன.

வாட்ஸ்அப் மூலம் புதிய ஆன்லைன் மோசடி.. பயனர்களே உஷார்!

வாட்ஸ்அப்பில் தற்போது புதிய வகையான ஆன்லைன் மோசடி ஒன்று அரங்கேற்றப்பட்டு வருகிறது. இன்றைய நிலையில் பெரும்பாலானோரிடம் ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருமே வாட்ஸ்அப்பையும் பயன்படுத்துகின்றனர்.

AI பெயரில் மால்வேர்களை செலுத்தும் Browser Extension-கள்.. பயனர்களே உஷார்!

புதிய தொழில்நுட்பங்கள் அல்லது விஷயங்கள் இணையத்தில் வைரலாகும் போது அதனை வைத்து மோசடி செயல்கள் அரங்கேறுவதும் அதிகரிக்கும்.

ஆன்லைன் தளத்தில் வீடு தேடிய நபரிடம் மோசடி.. ரூ.1.6 லட்சம் பறிப்பு!

பெங்களூருவில் வேலை பார்க்க வரும் வெளிமாநில மென்பொருள் பொறியாளர்களுக்கு தற்போது அங்கு வாடகைக்கு வீடு கிடைப்பது குதிரைக் கொம்பாகி வருகிறது.

வாட்ஸ்அப் மூலம் மோசடி.. நண்பரின் அனுபவத்தைப் பகிர்ந்த Zerodha சிஇஓ!

தன்னுடைய நண்பர் ஒருவர் ஆன்லைன் மோசடிக்கு ஆளானதை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் ஸெரோதா நிறுவன சிஇஓ நிதின் காமத்.

03 May 2023

இந்தியா

டெலிகிராம் மூலம் மோசடி.. ரூ.8.56 லட்சத்தை இழந்த புனேவைச் சேர்ந்த நபர்!

ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை எனக் கூறி புனேவைச் சேர்ந்த நபர் ஒருவரை ஏமாற்றி ரூ.8.56 லட்சத்தை மோசடி செய்திருக்கிறார் ஆன்லைன் மோசடி நபர்.

AI உதவியுடன் ஆன்லைன் மோசடி.. இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வு!

இணைய பாதுகாப்பு நிறுவனமான மாக்கஃபி (McAfee) ஆன்லைன் மோசடிகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து ஆன்லைன் பயனர்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது.

28 Apr 2023

ஆப்பிள்

ஆன்லைன் ஆர்டர் செய்யப்பட்ட ஐபோன்கள்.. போலி ஐபோன்களாக மாற்றிய டெலிவரி பாய்! 

நேற்று (ஏப்ரல் 27), டெலிவரியின் போது ஐபோன்களை திருடி போலி ஐபோன்களை மாற்றியதாக விநியோக நிர்வாகி ஒருவர் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

27 Apr 2023

கூகுள்

யூடியூபின் பெயரில் மின்னஞ்சலில் மோசடி.. பயனர்களே உஷார்! 

உலகில் 2 பில்லியனுக்கும் அதிகமான இணையப் பயனர்கள் யூடியூபைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், யூடியூபின் பெயரில் புதிய ஆன்லைன் மோசடி ஒன்று அரங்கேறி வருவதாக எச்சரித்திருக்கிறது கூகுள்.

21 Apr 2023

கடன்

டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO! 

டிஜிட்டல் கடன் சேவை வழங்கும் நிறுவனங்கள் பெருகிவிட்ட இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எந்த நிறுவனத்திடம் கடன் வாங்கிறோம் என்பதை வாடிக்கையாளர்கள் கவனமாகக் கையாள வேண்டும் என எச்சரிக்கிறார் விவிஃபை இந்தியா ஃபினானஸ் நிறுவனத்தின் நிறுவனரான அணில் பினாபலா.

மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்! 

ஆன்லைன் மோசடி செய்பவர்கள் பிரதானமாகத் தேர்தெடுக்கும் ஒரு வழி குறுஞ்செய்திகள் தான். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வந்த ஸ்மார்ட்போன் பயன்பாடு இன்று மிக அதிக அளவில் இருக்கிறது.

வருமான வரி தாக்கல் செய்பவர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடி.! 

தற்போது வருமான வரி தாக்கல் செய்பவர்களைக் குறிவைத்து புதிய ஆன்லைன் மோசடி ஒன்று நடைபெற்று வருகிறது. பயனர்களின் மொபைலுக்கு குறிப்பிட்ட வங்கியில் இருந்து தகவல் அனுப்புவது போன்று குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்படுகிறது.