பான் கார்டு: செய்தி

03 Jul 2023

இந்தியா

பான்-ஆதார் இணைப்புக்கான காலக்கெடு முடிந்தது, இனி என்ன?

பானுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே அறிவிப்பை வெளியிட்டு வருகிறது மத்திய அரசு. பல்வேறு அறிவிப்புகளைத் தொடர்ந்து பலரும் பான் மற்றும் ஆதாரை இணைப்பதில் மெத்தனம் காட்டியதையடுத்து, கால அவகாசமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வந்தது.

சிறு சேமிப்பு திட்டத்திற்கும் ஆதார் பான் எண் கட்டாயம்!

அரசின் முக்கியமான அனைத்து சேவைகளுக்குமே பான் எண் மற்றும் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

மார்ச் 31 கடைசி நாள் - SMS மூலம் பான் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி?

மார்ச் 31-ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்து இருந்தது.

பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் என்ன நடக்கும்? எச்சரிக்கை

பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி மார்ச் 31-ம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கேட்டுக் கொண்டுள்ளது.

ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் செயலிழந்துவிடும் - மத்திய அரசு

ஆதார் கார்டுடன் பான் கார்டினை ஒன்றிணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது.

ஆதார்-பான் கார்டு இணைப்புக்கு மார்ச் 31 கெடு! இணைப்பது எப்படி?

வருகிற மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டால், பான் கார்டு ரத்து செய்யப்படும் என்று வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

01 Feb 2023

இந்தியா

யூனியன் பட்ஜெட்; பான் கார்ட்டை இனி பொது அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்!

பட்ஜெட் தாக்கல் 2023-ல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பான் கார்டை பொது அடையாள அட்டையாக மாற்றப்படும் என அறிவித்துள்ளார்.