ஆதார்: செய்தி
உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஆதாரைப் பயன்படுத்துகிறார்களா? வெறும் 2 நிமிடத்தில் கண்டுபிடிப்பது எப்படி? இதோ எளிய வழிமுறை
இன்றைய டிஜிட்டல் உலகில், வங்கிச் சேவைகள் முதல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.
பான்-ஆதார் இணைப்பு காலக்கெடுவை தவறவிட்டீர்களா? அடுத்து என்ன செய்யவேண்டும்?
PAN மற்றும் ஆதார் அட்டைகளை இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2025 ஆகும்.
ஜனவரி 1 முதல் மாறவுள்ள புதிய நிதி விதிகள்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
2026-ம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில், ஜனவரி 1 முதல் வரி செலுத்துவோர், வங்கி வாடிக்கையாளர்கள், கடன் வாங்குபவர்கள் மற்றும் சம்பளம் பெறுவோர் ஆகியோரை நேரடியாகப் பாதிக்கும் வகையில் பல முக்கிய நிதி மற்றும் ஒழுங்குமுறை மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.
இன்றே கடைசி நாள்! ஆதார்-பான் இணைக்கத் தவறினால் உங்கள் கார்டு முடங்கும்; எளிதாக இணைப்பது எப்படி?
வருமான வரி சட்டத்தின்படி, ஒவ்வொரு தனிநபரும் தனது பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், நாளை (ஜனவரி 1, 2026) முதல் இணைக்கப்படாத பான் கார்டுகள் 'செயலற்றவை' (Inoperative) என அறிவிக்கப்படும்.
கடைசி வாய்ப்பு! ஐடிஆர் தாக்கல் முதல் பான்-ஆதார் இணைப்பு வரை; உடனே கவனிக்கவும்
2025 ஆம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வரி செலுத்துவோர் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய பல முக்கிய நிதிசார்ந்த காலக்கெடு டிசம்பர் 31 உடன் முடிவடைகின்றன.
ஆதார் -பான் இணைப்பிற்கு இறுதி எச்சரிக்கை: டிசம்பர் 31-ஆம் தேதி தான் கடைசி நாள்!
மத்திய வருமான வரித்துறை பான் கார்டு (PAN Card) வைத்திருப்பவர்களுக்கு மிக முக்கியமான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்தத் தடை; முறைகேடுகளைத் தடுக்க UIDAI புதிய விதிகள்
வாடிக்கையாளர்களின் ஆதார் அட்டை நகல்களைப் (Photocopy) பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், அதன் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.