மொபைல்: செய்தி

உலகளவில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கியது

புதன்கிழமை இரவு உலகளாவிய பல பயனர்களுக்கு மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமின் சேவைகள் முடங்கியது.

உடற்பயிற்சி இலக்குகளை அடைவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்ட்ராவா செயலி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஸ்ட்ராவா என்பது ஒரு சோஷியல் நெட்ஒர்க் மற்றும் உலகளாவிய விளையாட்டு வீரர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொபைல் பயன்பட்டு செயலி ஆகும்.

சீன செயலியான TikTok -ஐ தடை செய்ய வேண்டும்: நிக்கி ஹேலி

"டிக்டாக் செயலியை இப்போதே தடை செய்ய வேண்டும், அதனால் நம் குழந்தைகளை மேலும் பாதிக்கப்படக்கூடாது" என்று நிக்கி ஹேலி கூறினார்.

டிண்டர் போலவே, லெப்ட்-ஸ்வைப் அம்சத்தை அறிமுகப்படுத்துயுள்ளது ஸ்லாக் மொபைல் 

ஸ்லாக் செயலி, 'கேட்ச் அப்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துயுள்ளது.

நோக்கியா எனும் சாம்ராஜ்யம்: வளர்ச்சியும், வீழ்ச்சியும்!

சில பாத்தாண்டுகளுக்கு முன்பு மொபைல் என்றால் அது நோக்கியா தான். எப்படி முன்பு கார் என்றால் அது அம்பாஸிடர் தான் என்ற மனநிலை இருந்ததோ, அப்படி மொபைல் என்றால் அது நோக்கியா தான் என்ற மனநிலையே இந்தியாவில் பெரும்பாலானோரிடம் இருந்தது.

28 Nov 2023

கேரளா

கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி 20 மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்பு 

கேரளா, கொல்லம் மாவட்டத்திலிலுள்ள பூயபள்ளி பகுதியினை சேர்ந்த சிறுமி அபிஹல் சாரா ரிஜி(6), தனது சகோதரன் ஜானதனுடன்(8)நேற்று (நவ.,27)மாலை ட்யூஷனுக்கு சென்றுள்ளார்.

28 Nov 2023

கேரளா

கேரளாவில் ரூ.10 லட்சம் கேட்டு சிறுமி கடத்தல் - விசாரணையினை தீவிரப்படுத்துமாறு முதல்வர் உத்தரவு 

கேரளா, கொல்லம்-பூயபள்ளி பகுதியினை சேர்ந்த 6 வயது சிறுமி அபிஹல் சாரா ரிஜி.

27 Nov 2023

ட்ராய்

ஸ்பாம் கால்களை தடுப்பதற்கான DND செயலினை மறுசீரமைப்பு செய்யும் டிராய்

வணிக ரீதியிலான ப்ரமோஷனல் அழைப்புகள் மற்றும் ஸ்பாம் அழைப்புகளில் இருந்து இந்திய மொபைல் பயனாளர்கள் விடுதலை வெற 2016ம் ஆண்டு DND (Do Not Disturb) செயலியை அறிமுகப்படுத்தியது டிராய் (TRAI) அமைப்பு.

27 Nov 2023

தற்கொலை

ரூ.1.5 லட்சம் கடன் தொகையை திருப்பி தர இயலாமல் 3 பிள்ளைகளை கொன்று தம்பதி தற்கொலை

கர்நாடகா-தும்கூர் மாவட்டத்திலுள்ள சதாசிவ பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் கரீப் சாப்(36), இவரது மனைவி சுமையா(32).

'கூகுள் பே' பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது கூகுள் நிறுவனம்

'கூகுள் பே' பயன்படுத்தும் நபர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பினை கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேரளாவின் முதல் டீப் ஃபேக் டெக்னாலஜி வழக்குப்பதிவு, ஒருவர் கைது - க்ரைம் ஸ்டோரி 

இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: வளர்ந்து வரும் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்(AI) என கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மனிதர்களின் டிஜிட்டல் வாழ்க்கையினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

ஜார்கண்ட் மருத்துவக்கல்லூரியில் தமிழக மருத்துவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு 

தமிழ்நாடு மாநிலம் நாமக்கல்-புத்தூரை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளியான மதியழகன், இவரது மனைவி பூங்கோடி.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - தகுதியானோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்

தமிழ்நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக குறுஞ்செய்தி? - எச்சரிக்கை விடுத்துள்ள மின்சார வாரியம்

நாடு முழுவதும் தொழில்நுட்பம் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு ஈடான ஆபத்துகளும் அதிகரித்து கொண்டே போகிறது.

7வது இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

7வது இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வானது டெல்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கியது. இந்த நிகழ்வில் இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னணி மொபைல் நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்தியாவில் வெளியானது UPI வசதிகளுடன் கூடிய 'நோக்கியா 105 கிளாஸிக்' 2G போன்

யுபிஐ கட்டண சேவையைப் பயன்படுத்தும் வசதியுடன் கூடிய புதிய 'நோக்கியா 105 கிளாஸிக்' 2G ஃப்யூச்சர் போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஃபின்லாந்தைச் சேர்ந்த HMD குளோபல் நிறுவனம்.

நாளை 'செல் ஒளிபரப்பு எச்சரிக்கை' சோதனை: பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என அரசு வேண்டுகோள்

பேரிடர் காலங்களில் பொதுமக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்துக்கொள்ளவும், அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்தும் விதமாகவும் நாளை(அக்.,20) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 'செல் ஒலிபரப்பு எச்சரிக்கை' சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

18 Oct 2023

ஓலா

தொடரும் ஓலா, ஊபர் போராட்டம்; பாதுகாப்பு கோரும் ராப்பிடோ ஓட்டுனர்கள்

சமீபகாலமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 'ரேப்பிடோ' பைக் டாக்ஸியின் சேவை அதிகரித்து வருகிறது.

சென்னையில் நடந்த சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதி மோசடி - க்ரைம் ஸ்டோரி

இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் கேன்டீன் பணியாளர், எழுத்தர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான 17 இடங்கள் காலியாக இருந்தது.

10 Oct 2023

இந்தியா

மில்லியன் கணக்கான மொபைல்களுக்கு இந்திய அரசாங்கம் அனுப்பிய அவசர எச்சரிக்கை

இன்று காலை, இந்தியாவில் உள்ள பல மொபைல் போன்களுக்கு இந்திய அரசாங்கம் ஒரு அவசர எச்சரிக்கையை அனுப்பி இருந்தது.

தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு வங்கி கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் மோசடி 

திமுகவின் MP தயாநிதி மாறனின் மனைவியிடம், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி மோசடி செய்துள்ளனர் சில மர்ம நபர்கள்.

09 Oct 2023

உலகம்

இரவில் அதிக நேரம் மொபைல் போன் உபயோகப்படுத்துபவரா நீங்கள்? 

இன்றைய வாழ்க்கை சூழலில் மொபைல் போன் என்பது நமது அனைவரது வாழ்விலும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.

06 Oct 2023

சென்னை

சென்னையில் நாளை இலவச மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் 

சென்னை கிண்டியிலுள்ள எம்.எஸ்.என்.ஏ.டி.ஐ. வளாகத்தில் நாளை(அக்.,6) காலை 9.30 மணியில் இருந்து 4.30 மணி வரை மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் நடக்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனி முருகன் கோயிலில் நாளை முதல் மொபைல் போன், கேமராக்களுக்கு தடை

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது பழனி முருகன் கோயில். இந்த கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

கார் ட்ரைவர் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி - டிஎம்பி வங்கி விளக்கம் 

பழனியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்காக சென்னை வந்து, தனது நண்பர் அறையில் தங்கி வாடகை கார் ஒட்டி வந்துள்ளார்.

மகளிர் உரிமைத்தொகைக்கு 1 கோடியே 6 லட்சம் பேர் தேர்வு:  மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் செப்டம்பர் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முன்னதாக கூறியிருந்தார்.

01 Sep 2023

தற்கொலை

ப்ரீ-ஃபயர் கேம் விளையாடியதால் நேர்ந்த விபரீதம் : 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை

தமிழ்நாடு, வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியினை அடுத்த பெரிய பாலப்பக்கம் என்னும் கிராமத்தினை சேர்ந்தவர் வசந்தகுமார்.

பொதுமக்கள் வங்கி கணக்குகளில் திடீர் டெபாசிட் - அதிர்ச்சியில் வங்கி ஊழியர்கள் 

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள ஏட்டூர் என்னும் நகரில் நேற்று முன்தினம்(ஆகஸ்ட்.,27) திடீரென பொதுமக்கள் வங்கிக் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி கண்காட்சியில் பழங்கால விண்டேஜ் கேமரா - புகைப்பட கலைஞர் விளக்கம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடக்கும் கண்காட்சி ஒன்றில் பழங்கால கேமராக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

17 Jul 2023

யுபிஐ

அனைத்து வங்கி பயனர்களும் பயன்படுத்தும், SBI-இன் புதிய யுபிஐ கட்டண சேவை செயலி

எஸ்பிஐ வங்கியானது, தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மொபைலில் வங்கிச் சேவைகளை வழங்குவதற்காக 2017-ல் 'யோனோ எஸ்பிஐ' (YONO SBI) என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியிருந்தது.

பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது 'நத்திங் போன் (2)'?: ரிவ்யூ

கடந்த ஆண்டு வெளியான நத்திங் போன் (1)-ன் அப்கிரேடட் வெர்ஷனான நத்திங் போன் (2) ஸ்மார்ட்போன் மாடலை தற்போது இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது நத்திங் நிறுவனம். முதல் ஸ்மார்ட்போனில் ஹார்டுவேரில் புதுமைகளை புகுத்திய நத்திங், போன் (2)-வில் சாஃப்ட்வேரில் அதனை செய்ய முயன்றிருக்கிறது.

வெளியானது நத்திங் நிறுவனத்தின் ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனான 'நத்திங் போன் (2)' 

ஒரு வருடத்திற்கு முன்பு தங்களுடைய முதல் ஸ்மார்ட்போனான போன் (1)-ஐ வெளியிட்டது நத்திங். நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே தங்களது ஃப்ளாக்ஷிப்பான 'போன் (2)' ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

08 Jul 2023

சாம்சங்

புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான கேலக்ஸி M34-ஐ வெளியிட்டது சாம்சங்

இந்தியாவில் பட்ஜெட் செக்மெண்டில் தங்களுடைய கேலக்ஸி M34 என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது சாம்சங்.

இந்தியாவில் வெளியானது ஒன்பிளஸின் நார்டு 3 மற்றும் நார்டு CE 3 ஸ்மார்ட்போன்கள்

இந்தியாவில் தங்களது புதிய மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போன்களான நார்டு 3 மற்றும் நார்டு CE 3 ஆகிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது ஒன்பிளஸ்.

புதிய 'நியோ 7 ப்ரோ' ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது iQOO

கேமிங்கை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஐகூ(iQOO).

04 Jul 2023

ஜியோ

இந்தியாவில் ரூ.999 விலையில் வெளியானது ஜியோவின் புதிய 'ஜியோ பாரத் போன்'

இந்தியாவில் புதிதாக 'ஜியோ பாரத் போன்' என்ற ஃப்யூச்சர் போனை அறிமுகம் செய்திருக்கிறது ஜியோ. ரூ.999 ரூபாயில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த புதிய ஃப்யூச்சர் போனானது, ஜியோவின் '2G இல்லா இந்தியா' முன்னெடுப்பை சாத்தியப்படுத்துவதற்காக வெளியிடப்பட்டிருக்கிறது.

பட்ஜெட் மொபைல்களுக்கான புதிய சிப்செட்டை அறிமுகப்படுத்தும் குவால்காம்

பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கான 'ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2' என்ற புதிய சிப்செட்டை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது குவால்காம் நிறுவனம். மேலும், 4 சீரிஸின் முதல் 4nm சிப்பாக, இந்த சிப்செட் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கவிருக்கும் ஜப்பான்

மொபைல் இயங்குதளங்களுக்கான சந்தையில் ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய இரு நிறுவனங்களே போட்டியின்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

09 Jun 2023

ஒடிசா

லோகோ பைலட்டுகள் செல்போன் வைத்திருக்க தடை - ஒடிசா ரயில் விபத்தின் எதிரொலி 

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதி மாபெரும் விபத்தானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது.

ஜூலையில் வெளியாகிறதா நத்திங் போன் (2).. அதன் CEO சொல்வது என்ன?

நத்திங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனான நத்திங் போன் (2)-வை வரும் ஜூலை மாதம் வெளியிடவிருப்பதாக பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருக்கிறார் அந்நிறுவனத்தின் சிஇஓ கார்ல் பெய்.

தொலைந்த மொபைல்களைக் கண்டறிய புதிய சேவை.. அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு!

தொலைந்த அல்லது திருடுபோன மொபைல் போன்களை கண்டுபிடிக்கவும், அதனை மற்றவர்கள் பயன்படுத்தாமல் தடுக்கும் வகையிலும் உதவக்கூடிய புதிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது மத்திய அரசு.

01 May 2023

ஏர்டெல்

போலி அழைப்புகளைக் தடுக்க புதிய நடவடிக்கை.. அறிமுகப்படுத்தியது TRAI 

மொபைல் பயனர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று அடிக்கடி வரும் போலியான மற்றும் விளம்பர அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள்.

24 Apr 2023

ஏர்டெல்

அன்லிமிடெட் 5G சேவை வழங்கும் ஏர்டெல்லின் புதிய பிளான்கள்! 

இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் 5G சேவையை வழங்கியிருக்கிறது ஏர்டெல் நிறுவனம்.

எப்படி இருக்கிறது ஒன்பிளஸ் 11R 5G: ரிவ்யூ! 

ப்ரீமியமான வசதிகள், அதிரடியான விலை, பயனர்கள் விரும்பும் வகையிலான வசதிகள், சிறப்பான பயனர் அனுபவம், இது தான் ஒன்பிளஸின் தாரக மந்திரமாக தொடக்கத்தில் இருந்தது. ஆனால், அதன் பின்னர் மற்ற நிறுவனங்களைப் போலவே தடம் மாறியது ஒன்பிளஸ். 11R 5G ஸ்மார்ட்போனுடன் மீண்டும் அந்தப் பாதையில் திரும்பியிருக்கிறது ஒன்பிளஸ்.

எப்படி இருக்கிறது தொடக்க நிலை மோட்டோ E13: ரிவ்யூ! 

பெரிய நிறுவனங்கள் எல்லாம் ப்ரீமியம் மற்றும் மிட்-ரேஞ்சு செக்மண்டில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, பெரிய புதுவரவுகள் இன்றி இருந்த தொடக்கநிலை செக்மண்டில் தங்களது மோட்டோ E13 இந்த ஆண்டு வெளியிட்டது மோட்டோரோலா.

மே மாதம் வெளியாகவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்! 

வரும் மே மாதம் ஒன்பிளஸ், கூகுள் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிடவிருக்கின்றன. எந்தெந்த நிறுவனங்கள் என்னென்ன ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றன?

வெளியானது 'ஷாவ்மி 13 அல்ட்ரா'.. என்னென்ன வசதிகள்? 

ஷாவ்மி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டிருக்கிறது ஷாவ்மி. இது அந்நிறுவனத்தின் ஃப்ளாக்ஷிப் போனாக வெளியாகியிருக்கிறது.

ஏப்ரல் 18-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

ஷாவ்மியின் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்.. என்ன ஸ்பெஷல்? 

நாளை தங்களது புதிய ஃப்ளாக்ஷிப் மொபலான 'ஷாவ்மி 13 அல்ட்ரா' மொபைல்போனை வெளியிடவிருக்கிறது ஷாவ்மி. கடந்த மாதம் தான் ஷாவ்மி 13 ப்ரோ மாடலை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

17 Apr 2023

சாம்சங்

வெளியானது 'சாம்சங் கேலக்ஸி M14 5G' ஸ்மார்ட் போன்! 

சாம்சங் நிறுவனம் M சீரிஸில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது. மிட் செக்மண்டில் 15,000 ரூபாய் விலைக்குள் கேலக்ஸி M14 5G ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது சாம்சங்.