பீகார்: செய்தி

25 Apr 2024

இந்தியா

பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் தீ விபத்து: 6 பேர் பலி

பீகார்: பாட்னா சந்திப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர்.

04 Apr 2024

இந்தியா

இந்திய பிளாக் அணிக்கு ஆதரவு தெரிவித்து, சிராக் பாஸ்வானின் கட்சியில் இருந்து 22 தலைவர்கள் ராஜினாமா

சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு பெரும் அடியாக, லோக்சபா தேர்தல் டிக்கெட் கிடைக்காததால், அக்கட்சியைச் சேர்ந்த 22 தலைவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி ராஜினாமா செய்தனர்.

10 Mar 2024

இந்தியா

மணல் கொள்ளை வழக்கில் லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய உதவியாளர் சுபாஷ் யாதவ் கைது 

மணல் கொள்ளை வழக்கில் லாலு யாதவின் நெருங்கிய உதவியாளர் சுபாஷ் யாதவ் விசாரணை ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீகார் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் வெற்றி

பீகார் மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி பெற்றுள்ளது.

"எங்களுக்கு நிதீஷ் குமார் தேவையில்லை": பீகார் முதல்வர்  கூட்டணியில் இருந்து விலகியதற்கு ராகுல் காந்தி பதில் 

கடந்த வாரம் கூட்டணியை மாற்றி பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்பு

இன்று ஒன்பதாவது முறையாக நிதிஷ் குமார் பீகார் முதல்வராக பதவியேற்றார்.

நிதிஷ் அணி தாவக்கூடும் என லாலுவும், தேஜஸ்வியும் முன்பே கணித்துக் கூறினர்: கார்கே 

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அது நடக்கும் என்று தனக்கு முன்பே தெரியும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார்.

'இண்டியா' கூட்டணியை விடுத்து மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்தார் நிதிஷ் குமார்

ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) கட்சியுடனான தனது கட்சியின் கூட்டணியை முறித்து கொண்ட நிதிஷ் குமார் இன்று பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா  

ராஜ்பவனில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் ராஜினாமா கடிதம் அளித்ததையடுத்து, பீகார் முதல்வர் பதவியை நிதீஷ்குமார் இன்று ராஜினாமா செய்தார்.

'அனைவரையும் ஒன்றிணைக்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்': பீகார் அரசியல் நெருக்கடி குறித்து பேசிய மல்லிகார்ஜுன் கார்கே

பீகார் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் 'இண்டியா' கூட்டணியில் நிலவும் கருத்து வேறுபாடுகளை போக்க காங்கிரஸ் கட்சி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இன்று தெரிவித்தார்.

ஐக்கிய ஜனதா தளம்-பாஜக அரசின் முதலமைச்சராக நிதிஷ்குமார் ஜனவரி 28ஆம் தேதி பதவியேற்க வாய்ப்பு 

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியின் முதலமைச்சராக நிதிஷ்குமார் ஜனவரி 28ஆம் தேதி பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

24 Jan 2024

விருது

மறைந்த பீகார் மாநில முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது

பீகார் மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் நூற்றாண்டை முன்னிட்டு, மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.

பட்டியலின பெண்ணை பீகார் காவலர் சரமாரியாக தாக்கும் வீடியோ வைரல் 

பீகாரில் உள்ள சீதாமர்ஹியில் தலித் பெண் ஒருவரை பொது மக்கள் மத்தியில் வைத்து போலீஸ் அதிகாரி ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது.

01 Jan 2024

இந்தியா

உண்மையிலேயே காணாமல் போன குளம்: பீகாரில் பரபரப்பு 

இதற்கு முன், ஒரு பாலம் மற்றும் ரயில் எஞ்சின்கள் மாயமாகி பரபரப்பை ஏற்படுத்திய அதே பீகார் மாநிலத்தில் தற்போது ஒரு குளம் காணாமல் போயிருக்கிறது.

க்ரைம் ஸ்டோரி: மூதாட்டியை பலாத்காரம் செய்து, அவரது உடலை சிதைத்து கொலை செய்த 4 பேர் கைது

இந்த வார க்ரைம் ஸ்டோரி: நவாடா மாவட்டத்தில் மூதாட்டி ஒருவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்து, அவரது உடலை சிதைத்து, கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேரை பீகார் போலீஸார் கைது செய்துள்ளனர்.

'பெண்களை கருவுற செய்தால் ரூ.13 லட்சம் வெல்லலாம்': க்ரியேட்டிவ்வாக மோசடி செய்த 8 பேர் கைது 

பீகாரின் நவாடா மாவட்டத்தில், கற்பமாக முடியாத பெண்களை கற்பமாக்குவதற்கு ஆட்களை வேலைக்கு எடுத்த எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 Dec 2023

மும்பை

பீகார்: மேம்பாலத்தின் கீழ் சிக்கிய விமானத்தால் பெரும் போக்குவரத்து நெரிசல்

பீகாரின் மோதிஹாரி தெருவில் ஏர் இந்தியா விமானம் ஒன்று மேம்பாலத்தின் அடியில் வெள்ளிக்கிழமை சிக்கியதால், போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது.

லாலன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜேடியுவின் புதிய தலைவராக நிதிஷ்குமார் பொறுப்பேற்றார்

டெல்லியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், பீகாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின்(ஜேடியு) தலைவராக மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

24 Dec 2023

டெல்லி

வீடியோ: ரயில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தைகளை தன் உடலை வைத்து பாதுகாத்த தாய் 

நேற்று பீகார் ரயில் நிலையத்தில் ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் ரயில் தண்டவாளத்தில் விழுந்து அதிசயமாக உயிர் தப்பினர்.

21 Dec 2023

சத்குரு

நிதீஷ்குமாரின் "ஹிந்தி தேசிய மொழி" பேச்சுக்கு சத்குரு கண்டனம்

டெல்லியில் நடந்த 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ஹிந்தியை தேசிய மொழி எனக் கூறியதற்கும், தனது உரையை மொழிபெயர்க்க அனுமதி மறுத்ததற்கும், சத்குரு ஜக்கி வாசுதேவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

20 Dec 2023

திமுக

"ஹிந்தி தெரியணும்" - நிதீஷ் குமார் பேச்சால் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு

டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமாரின் பேச்சை, திமுக எம்பி டிஆர் பாலு மொழிபெயர்க்க கோரியதால், கோபமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

17 Dec 2023

கொலை

பீகாரில் கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பதற்றம்

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் நேற்று கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டு, அவரது கண்கள் பிடுங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

13 Dec 2023

பாஜக

Explainer- ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில், பாஜக ஏன் புது முகங்களை தேர்ந்தெடுத்தது?

ராஜஸ்தானில் முதல் முறை எம்எல்ஏவான பஜன்லால் சர்மாவை முதலமைச்சராகவும், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தின் முதல்வர்களாக விஷ்ணு தியோ சாய் மற்றும் மோகன் யாதவ் ஆகியோரை பாஜக அறிவித்தது பலருக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

அரசு வேலை கிடைத்த இளைஞருக்கு 24 மணிநேரத்தில் துப்பாக்கி முனையில் திருமணம் - வினோத நிகழ்வு 

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த கௌதம் குமார்(26), எம்.ஏ. எம்.ஃபில் முடித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியர் பணியாற்றி வந்துள்ளார்.

29 Nov 2023

இந்தியா

உயர்கல்வியில் இஸ்லாமியர்களின் சேர்க்கை 2021ல் 8.5%க்கு மேல் குறைந்துள்ளது: அறிக்கை

"இந்தியாவில் முஸ்லிம் கல்வியின் நிலை" என்ற ஆய்வின்படி, உயர்கல்வியில் சேரும் இஸ்லாமிய மாணவர்கள்(18-23 வயதினர்கள்) எண்ணிக்கை கடந்த 2021 ஆம் ஆண்டு, 8.5% க்கு மேல் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

சூரியனை வழிபடும் சத் பூஜை: எங்கு, எவ்வாறு, எதற்காக கொண்டாடப்படுகிறது?

வட மாநிலங்களான பீகார், உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் நேபாளத்தில் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகைகள் ஒன்றான சத் பூஜை, கார்த்திகை மாதம் 6 ஆம் தேதி தொடங்குகிறது.

ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் வீடியோக்களை தொடர்ந்து வைரலாகும் கஜோலின் டீப்ஃபேக் வீடியோ

நடிகைகள் ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் ஆகியோரின் டீப்ஃபேக் வீடியோ சர்ச்சை ஓய்வதற்குள் மற்றும் ஒரு பாலிவுட் நடிகையான கஜோலின் டீப்ஃபேக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ புகாரில் பீகார் இளைஞரிடம் விசாரணை

சமீபத்தில் வைரலாக பரவி வந்த நடிகை ரஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ புகாரில், 19 வயது பிஹார் வாலிபரிடம் டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீகாரில் 65 சதவீதம் இட ஒதுக்கீடு; சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

மாநில வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதாவை பீகார் சட்டசபை வியாழக்கிழமை (நவம்பர் 9) ஒருமனதாக நிறைவேற்றியது.

08 Nov 2023

பாஜக

சட்டசபையில் கொச்சையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் 

நேற்று பிற்பகல் பீகார் சட்டசபையில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் பெண் கல்வியின் பங்கு குறித்து பேசும் போது, "இழிவான" மற்றும் "கொச்சையான" சொற்களை பயன்படுத்தியதற்காக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று மன்னிப்பு கேட்டார்.

07 Nov 2023

இந்தியா

'42% பட்டியலினத்தவர்கள் வறுமையில் வாடுகின்றனர்': பீகார் சாதி கணக்கெடுப்பால் வெளிவந்த அதிர்ச்சி தகவல் 

215 பட்டியலின சாதிகள், பழங்குடியின சாதிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பொருளாதார நிலையை விவரிக்கும் பீகார் அரசின் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பின் இரண்டாம் பகுதி இன்று பீகார் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

01 Nov 2023

டெல்லி

காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் டிஜிபி ரவி

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில், காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் தமிழ்நாடு டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி.

21 Oct 2023

இந்தியா

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைத்து, சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

12 Oct 2023

டெல்லி

வடகிழக்கு எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து- 4 பேர் பலி, 100 பேர் காயம்

டெல்லி-காமாக்யா வடகிழக்கு எக்ஸ்பிரஸ் பீகாரில் நேற்று இரவு தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பீகாரில் 3 லட்சம் மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம் - அதிரடி நடவடிக்கை

பீகார் மாநிலத்தில் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் பயின்று வந்த 3 லட்ச பள்ளி மாணவ-மாணவியர்கள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.

பீகாரில் 30 பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து விபத்து

பீகார் மாநிலத்தில் உள்ள பாக்மதி என்னும் நதியில் 30 பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

30 Aug 2023

தேர்தல்

மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு: பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

இந்தியாவில், அடுத்த வருடம், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

31 Jul 2023

இந்தியா

ஊழல் வழக்கு: லாலு பிரசாத்தின் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

பீகார்: நிலங்களை லஞ்சமாக தருபவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய ஊழல் வழக்கில், லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துகளை மத்திய புலனாய்வு அமைப்பு இன்று(ஜூலை 31) பறிமுதல் செய்தது.

30 Jul 2023

கேரளா

கேரளாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - பகீர் சம்பவம் 

கேரளா-எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள அலுவா அருகே பீகார் மாநிலத்தினை சேர்ந்த தம்பதி தங்கி பணிபுரிந்து வந்துள்ளனர்.

பீகாரில் 40 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை

பீகார் மாநிலம் நாளந்தாவில் உள்ள குல் கிராமத்தில் இன்று(ஜூலை 23) சிவம் என்ற ஒரு மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.

பீகார் மாநிலத்தில் அதிகளவு மோமோக்கள் சாப்பிட்ட நபர் மரணம் - அதிர்ச்சி சம்பவம் 

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தினை சேர்ந்தவர் விபின் குமார்(25), செல்போன் பழுப்பார்க்கும் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

விமான டிக்கெட்டை ரத்து செய்ததற்கு ரூ.20 Refund! வைரலாகும் ஐஏஎஸ் அதிகாரியின் பதிவு

விமானப் பயணச்சீட்டு ரத்துசெய்யப்படுபோது, பயணிகள் திரும்பப் பெறும் தொகை குறைவாக இருக்கும். இருப்பினும், சில சமயங்களில் அந்தத் தொகை மிகக் குறைவானதாக, பயனற்றதாக இருக்கும்போது பயணிகளின் அதிருப்தியை பெறுகிறது.

எதிர்க்கட்சி கூட்டம் - திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் காங்கிரஸ் தலைவர் கார்கே 

நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், எதிர்கட்சிகளை பாஜக'விற்கு எதிராக ஓரணியாக திரட்டும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார்.

29 Jun 2023

இந்தியா

கல்வித்துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிய தடை விதித்தது பீகார் அரசு

மாநில கல்வித்துறை ஊழியர்களிடம், பணியிடங்களில் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் போன்ற உடைகளை அணிய வேண்டாம் என்று பீகார் அரசு கூறியுள்ளது.

23 Jun 2023

தேர்தல்

நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக போட்டியிட முடிவு - பீகார் முதல்வர் பேட்டி 

நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், எதிர்கட்சிகளை பாஜக'விற்கு எதிராக ஓரணியாக திரட்டும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார்.

பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி 

நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், எதிர்கட்சிகளை ஓரணியாக திரட்டும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார்.

தேசியளவிலான எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் - பாட்னா செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024ம்ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், எதிர்கட்சிகளை ஓரணியாக திரட்டும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார் என்று தெரிகிறது.

கலைஞர் கோட்டம் திறப்பு விழா - பீகார் முதல்வரின் தமிழக வருகை திடீர் ரத்து 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் ஆழித்தேர் வடிவில் கலைஞர் கோட்டம் காட்டூரில் உள்ள தயாளுஅம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ளது.

19 Jun 2023

இந்தியா

முகங்களை அடையாளம் கண்டு கள்ள ஓட்டுகளை தடுக்கும் புதிய தொழிநுட்பம்

3 நொடிகளில் முகங்களை அடையாளம் காணும் புதிய ஒரு தொழில்நுட்பத்தை சென்னையை சேர்ந்த FaceTagr என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

05 Jun 2023

இந்தியா

பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில்

பீகாரில் கங்கை நதியின் மீது ரூ.1,700 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் நேற்று(ஜூன் 4) இடிந்து விழுந்தது.