LOADING...

பீகார்: செய்தி

தகிக்கும் இந்தியா! 44 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வட மாநிலங்கள்

இந்தியாவின் வட மற்றும் கிழக்குப் பகுதிகளில் கோடை வெயில் அதன் உச்சத்தைத் தொட்டுள்ளது.

உலகிலேயே வெப்பமான 20 இடங்களில் 19 இந்தியாவில் உள்ளதாம்; வெளியான அறிக்கை

ஏப்ரல் 21, 2026 அன்று வெளியாகியுள்ள AQI.in தரவுகளின்படி, உலகின் மிக வெப்பமான 20 இடங்களில் 19 இடங்கள் இந்தியாவில் பதிவாகியுள்ளன.

17 Apr 2026
மக்களவை

தொகுதி வரையறை தமிழகத்திற்கு லாபமா? நஷ்டமா?: அமித் ஷாவின் விளக்கமும் தற்போதைய கள நிலவரமும்

மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மூன்று முக்கிய மசோதாக்கள் மீது இன்று மாலை 4 மணிக்கு மக்களவையில் இறுதி கட்ட வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இந்திய நாடாளுமன்ற மறுசீரமைப்பு: 850 இடங்களாக உயர்கிறது லோக்சபா; தமிழகத்திற்கு எத்தனை இடங்கள்?

இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஏப்ரல் 16 முதல் தொடங்கும் மூன்று நாள் சிறப்பு அமர்வில் 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.

14 Apr 2026
பாஜக

பாஜகவின் சாம்ராட் சௌத்ரி பீகாரின் புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்

பாஜகவை சேர்ந்த சாம்ராட் சௌத்ரி பீகாரின் புதிய முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

12 Apr 2026
விபத்து

திருவிழா முடிந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! பேருந்து மோதி 13 பேர் உடல் நசுங்கி பலி

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் உள்ள கெராபாரி பகுதியில், சனிக்கிழமை (ஏப்ரல் 11) அன்று மாலை வேளையில் ஒரு மிகக்கோரமான சாலை விபத்து நிகழ்ந்தது.

பீகாரில் சோகம்: நாளந்தா சீத்லா தேவி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் பலி

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சீத்லா தேவி கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வின் போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பீகாரில் மீண்டும் அரசியல் புயல்! நிதிஷ் குமார் ராஜினாமா, அடுத்த முதல்வர் யார்?

பீகார் அரசியலின் முக்கிய முகமான நிதிஷ் குமார், தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

ராஜ்யசபா தேர்தல் முடிவுகள் 2026: பீகாரில் NDA முழு வெற்றி; ஒடிசாவில் 3 இடங்களை வென்றது

பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தல்களில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தனது பலத்தை நிரூபித்துள்ளது.

சிக்கன் நெக் பகுதியில் புதிய யூனியன் பிரதேசமா? தீயாய் பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு

பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் சில மாவட்டங்களை ஒன்றிணைத்து புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை மத்திய அரசு சனிக்கிழமை (மார்ச் 7) திட்டவட்டமாக மறுத்துள்ளது.

நிதிஷ் குமார் ராஜினாமா செய்வது உறுதி! எக்ஸ் தளத்தில் எமோஷனல் பதிவு; அடுத்த முதலமைச்சர் யார்?

பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தனது முதலமைச்சர் பதவியை விட்டு விலகி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்கத் தயாராகி வருகிறார்.

பீகார் முதலமைச்சர் பதவியில் மாற்றமா? மாநிலங்களவை தேர்தலில் நிதிஷ் குமார் போட்டியா?

பீகார் அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக, முதலமைச்சர் நிதிஷ் குமார் மாநிலங்களவைக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்ச் 16 ஆம் தேதி 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணையம் (ECI), மாநிலங்களவைக்கான இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலை நடத்துவதாக அறிவித்துள்ளது.

19 Jan 2026
வாட்ஸ்அப்

இருமல் மருந்தில் 'எத்திலீன் கிளைக்கால்' நச்சு! 'ஆல்மண்ட் கிட்' மருந்துக்கு தமிழக அரசு தடை

பீகார் மாநிலத்தில் தயாரிக்கப்படும் 'Almond Kit' என்ற இருமல் மருந்தில், மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 'எத்திலீன் கிளைக்கால்' (Ethylene Glycol) எனும் நச்சு இரசாயனம் கலந்திருப்பது ஆய்வகச் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

28 Dec 2025
ரயில்கள்

பீகாரில் சரக்கு ரயில் விபத்து: 8 பெட்டிகள் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 27) இரவு நிகழ்ந்த ரயில் விபத்து காரணமாக, அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

26 Dec 2025
ஐஐடி

13 வயதில் ஐஐடி, 24 வயதில் பிஎச்டி: வியப்பில் ஆழ்த்திய பீகார் கிராமத்து இளைஞரின் சாதனை

பீகார் மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்த ஒரு இளைஞர், தனது அபாரமான புத்திசாலித்தனத்தால் ஒட்டுமொத்த இந்திய கல்வி உலகையே வியக்க வைத்துள்ளார்.

14 Dec 2025
பாஜக

பாஜக தேசிய செயல் தலைவராக 45 வயதே ஆன பீகார் அமைச்சர் நியமனம்; யார் இந்த  நிதின் நபின்?

பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உயர்மட்டத் தலைமைப் பொறுப்பில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

05 Dec 2025
திருமணம்

ரசகுல்லாவுக்காக மணமகன், மணமகள் குடும்பத்தினர் இடையே வெடித்த மோதல்; திருமணம் பாதியில் நிறுத்தம்

பீகாரின் புத்தகயாவில் உள்ள ஒரு ஹோட்டலில் நவம்பர் 29 அன்று, திருமண விழாவின் போது ரசகுல்லாவுக்காக மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட கடுமையான சண்டை, திருமணத்தை நிறுத்தும் அளவிற்குச் சென்றது.

பீகாரில் தாய்ப்பாலில் யுரேனியம் கண்டுபிடிப்பு: 70% குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு என ஆய்வில் கண்டுபிடிப்பு

பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் (U-238) என்ற கதிரியக்கத் தனிமம் அபாயகரமான அளவில் இருப்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பீகார் முதல்வராக 10-வது முறையாக பதவியேற்கிறார் நிதிஷ் குமார்: பிரதமர் மோடி பங்கேற்பு

பீகார் மாநிலத்தின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் (JDU) தலைவர் நிதிஷ் குமார், இன்று பதவி ஏற்கிறார்.

பீகாரில் NDA கூட்டணி அரசு வியாழக்கிழமை பதவியேற்கும்!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமோக வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் ஒரு புதிய NDA அரசாங்கம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பீகார் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்த ஒரு நாள் கழித்து, அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா தாம் அரசியலில் இருந்து விலகுவதாகவும், தனது குடும்பத்தை உதறித் தள்ளுவதாகவும் சனிக்கிழமை (நவம்பர் 15) அறிவித்துள்ளார்.

14 Nov 2025
காங்கிரஸ்

பீகார் தேர்தல் முடிவுகளால் ஏமாற்றம்: வாக்குப் பதிவு சமயத்திலும் ₹10,000 வழங்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரு வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், வாக்குப்பதிவின்போது பெண்களுக்கு ₹10,000 வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

'நல்லாட்சியின் வெற்றி': பீகார் தேர்தலில் NDA அபார வெற்றி பெற்றதால் மோடி 

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றியை நோக்கி செல்லும் வேளையில், நல்லாட்சியும் வளர்ச்சியும் வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

14 Nov 2025
தேர்தல்

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: மண்ணை கவ்வுகிறதா பிரசாந்த் கிஷோரின் 'ஜன் சுராஜ்'?

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-க்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தற்போது உறுதியாகி வரும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமோக வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்கும் நிலையில் உள்ளது.

14 Nov 2025
தேர்தல்

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2025: 180+ தொகுதிகளில் NDA கூட்டணி அமோக முன்னிலை

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-க்கான வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பீகார் தேர்தலில் 160 இடங்களுக்கு மேல் முன்னிலை; மெகா வெற்றியை நோக்கி தேசிய ஜனநாயகக் கூட்டணி

2025 பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இரண்டு மணி நேரத்தைக் கடந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 160 இடங்களைக் கடந்து அசுர வேகத்தில் முன்னிலை வகிக்கிறது.

14 Nov 2025
தேர்தல்

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: விறுவிறுப்பாகத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை! 

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் 2025-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) காலை 8 மணிக்குத் தொடங்கியது.

11 Nov 2025
தேர்தல்

2025 பீகார் தேர்தல் கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது? யார் வெற்றிபெறுவார்கள்?

2025 பீகார் சட்டமன்ற தேர்தலில் NDA எளிதான வெற்றியை பெறும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன.

11 Nov 2025
தேர்தல்

பீகார் தேர்தல் 2025: இறுதி மற்றும் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது

பீகார் சட்டமன்றத் தேர்தலின் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று 20 மாவட்டங்களில் உள்ள 122 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறுகிறது.

10 Nov 2025
தேர்தல்

நக்சலிசத்திலிருந்து விடுதலை; 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக வாக்களிக்கும் பீகார் கிராமம்

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்குத் தயாராகி வரும் ஜமூய் மாவட்டத்தின் சோர்மாரா கிராமத்தில், வாக்களிப்பது என்பது சாதாரண நிகழ்வல்ல.

06 Nov 2025
திருமணம்

50 ஆண்டுகளாக திருமண சாபத்தால் அவதிப்பட்ட கிராமத்திற்கு கிடைத்த சாப விமோசனம்; சுவாரஸ்ய பின்னணி

பாட்னாவில் இருந்து சுமார் 300 கிமீ தொலைவில் உள்ள கைமூர் மாவட்டத்தில், பர்வன் கலா என்ற கிராமம் அரை நூற்றாண்டு காலமாக ஒரு துயரமான பட்டத்தை சுமந்தது.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: முதல் கட்ட வாக்குப்பதிவு துவக்கம்!

பீகார் மாநில சட்டமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 6, 2025) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

02 Nov 2025
தேர்தல்

பீகார் தேர்தல் பரபரப்பு: கொலை வழக்கில் ஆளும் கட்சி வேட்பாளர் அனந்த் சிங் கைது

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்குச் சில நாட்களே உள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சர்ச்சைக்குரிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மொகாமா தொகுதி வேட்பாளருமான அனந்த் சிங், ஜன சூராஜ் தொண்டர் துலார் சந்த் யாதவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

31 Oct 2025
தேர்தல்

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ₹9,000 நிதி; ஆளும் கட்சியின் தேர்தல் வாக்குறுதி

பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான (243 இடங்கள்) தனது சங்கல்ப பத்திரத்தை (தேர்தல் அறிக்கை) தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) பாட்னாவில் வெளியிட்டது.

23 Oct 2025
தேர்தல்

பீகார் தேர்தல்: தேஜஸ்வியை முதல்வராகவும், முகேஷ் சஹானியை துணை தலைவராகவும் அறிவித்தது INDIA கூட்டணி

மகாகத்பந்தன் எதிர்க்கட்சி கூட்டணி (INDIA), வரவிருக்கும் பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை அறிவித்துள்ளது.

17 Oct 2025
தேர்தல்

நிதிஷ் குமார் தலைமையில்தான், ஆனால்... பீகார் தேர்தல் முதல்வர் வேட்பாளர் குறித்து சஸ்பென்ஸ் வைத்த அமித்ஷா

வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலை ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) எதிர்கொள்ளும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமை (அக்டோபர் 16) உறுதிப்படுத்தினார்.

பீகார் சட்டசபை தேர்தல்; தொகுதி பங்கீட்டை முடித்தது தேசிய ஜனநாயகக் கூட்டணி; எந்த கட்சி எத்தனை இடங்களில் போட்டி?

வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி பரஸ்பர ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக இறுதி செய்துள்ளது.

10 Oct 2025
நோய்கள்

40 வயதிற்கு மேல் வாழ்வதே அரிது; மர்ம நோயால் பீடிக்கப்பட்ட பீகார் கிராமத்தின் பின்னணி

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள தூத் பானியா கிராமத்தில் வசிக்கும் பழங்குடி சமூகத்தை ஒரு மர்ம நோய் கடுமையாகப் பாதித்துள்ளது.

டெல்லி-கொல்கத்தா நெடுஞ்சாலையில் 20 கி.மீ நீள போக்குவரத்து நெரிசல்; 4 நாட்களாக தேங்கி நிற்கும் வாகனங்கள்

தேசிய நெடுஞ்சாலை 19 இல் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து நெரிசலால் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் மூன்று முதல் நான்கு நாட்களாக சிக்கித் தவிக்கின்றனர்.

தேர்தல் செயல்முறையை மேம்படுத்த ECI Net தளத்தை அறிமுகம் செய்தது இந்திய தேர்தல் ஆணையம்

இந்தியத் தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை, அணுகல் மற்றும் செயல்திறனைப் புரட்சிகரமாக மாற்றியமைக்கும் நோக்கில், இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) ஒரு பெரிய டிஜிட்டல் தளமான ECI Net எனும் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

06 Oct 2025
தேர்தல்

இரு கட்டங்களாக வாக்குப்பதிவு; பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 க்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) திங்கட்கிழமை (அக்டோபர் 6) அறிவித்துள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலச் சட்டமன்றத்திற்கான இந்த முக்கிய அரசியல் போட்டிக்கு களம் தயாராகிவிட்டது.

05 Oct 2025
தேர்தல்

பீகாரில் நவம்பர் 22க்கு முன்பு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பணிகளில் இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) ஈடுபட்டுள்ளது. தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் உயர் மட்ட ஆய்வுக் கூட்டங்களை ஆணையம் நடத்தி வருகிறது.

பீகாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் உள்ள கஸ்பா நகரில் உள்ள லெவல் கிராசிங் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

முந்தைய அடுத்தது