NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியைத் தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியைத் தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு
    டெல்லியைத் தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பீதி

    டெல்லியைத் தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 17, 2025
    10:17 am

    செய்தி முன்னோட்டம்

    தலைநகர் டெல்லியை தொடர்ந்து, பீஹாரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    4.0 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் பீகாரின் சிவான் பகுதியில் திங்கட்கிழமை காலை 8:02 மணிக்கு தாக்கியது.

    தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் (NCS) அறிக்கையின் படி, நிலநடுக்கம் குறைந்த ஆழத்தில் ஏற்பட்டது. இருப்பினும் இதுவரை உயிர்சேதம் அல்லது சொத்து சேதம் எதுவும் பதிவாகவில்லை.

    முன்னதாக, அதிகாலை 5:36 மணிக்கு, தேசிய தலைநகரான டெல்லி என்சிஆர் பகுதிகளில் இதேபோன்ற 4.0 அளவு நிலநடுக்கம் உணரப்பட்டது.

    இது டெல்லி, நொய்டா மற்றும் இந்திராபுரம் போன்ற பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    NCS டெல்லி நிலநடுக்கத்தின் மையப்பகுதியை 28.59°N அட்சரேகை மற்றும் 77.16°E தீர்க்கரேகையில் 5 கிமீ ஆழத்தில் உறுதி செய்தது.

    பிரதமர் எச்சரிக்கை

    மக்கள் விழிப்புடன் இருக்க பிரதமர் அறிவுறுத்தல்

    பீகார் மற்றும் டெல்லி ஆகிய இரு மாநிலங்களிலும் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் குடியிருப்பாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இது குடியிருப்பாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கட்டிடங்களை காலி செய்ய தூண்டியது.

    நிலநடுக்க சம்பவங்களைத் தொடர்ந்து, மக்கள் விழிப்புடன் இருக்கவும், பூகம்ப பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

    அரசியல் தலைவர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர்.

    டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இருவரும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தனர்.

    அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து, குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நிலநடுக்கம்
    பீகார்
    டெல்லி
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    நிலநடுக்கம்

    நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லியில் பயங்கர நில அதிர்வு  டெல்லி
    நேபாளத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை நேபாளம்
    இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை இல்லை இந்தோனேசியா
    டெல்லியில் 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்  டெல்லி

    பீகார்

    ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் வீடியோக்களை தொடர்ந்து வைரலாகும் கஜோலின் டீப்ஃபேக் வீடியோ வைரல் செய்தி
    சூரியனை வழிபடும் சத் பூஜை: எங்கு, எவ்வாறு, எதற்காக கொண்டாடப்படுகிறது? உத்தரப்பிரதேசம்
    உயர்கல்வியில் இஸ்லாமியர்களின் சேர்க்கை 2021ல் 8.5%க்கு மேல் குறைந்துள்ளது: அறிக்கை இந்தியா
    அரசு வேலை கிடைத்த இளைஞருக்கு 24 மணிநேரத்தில் துப்பாக்கி முனையில் திருமணம் - வினோத நிகழ்வு  காவல்துறை

    டெல்லி

    GRAP-III டெல்லி-NCR முழுவதும் மீண்டும் அமல்; பள்ளிகள் ஹைபிரிட் முறையில் செயல்பட உத்தரவு பள்ளிகளுக்கு விடுமுறை
    டெல்லியில் GRAP IV கட்டுப்பாடுகள் விதிப்பு: எதற்கு அனுமதி, எதற்கு அனுமதியில்லை? காற்று மாசுபாடு
    பாஜக எம்.பி.க்களை கடுமையாக காயப்படுத்தியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு ராகுல் காந்தி
    பலாத்காரம், ஆசிட் வீச்சில் உயிர் பிழைத்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம்

    இந்தியா

    டிரம்பின் வரி உயர்வு அறிவிப்பால் இந்திய எலக்ட்ரானிக்ஸ் தொழிலுக்கு ஜாக்பாட்; எப்படி தெரியுமா? வணிக புதுப்பிப்பு
    மணிப்பூர் கலவரத்தில் முதல்வர் பைரேன் சிங்கிற்குத் தொடர்பா? ஆடியோ கிளிப்பை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு மணிப்பூர்
    குய்லின்-பாரே சிண்ட்ரோம் நோயுடன் போராடும் மகாராஷ்டிரா; 149 பாதிப்புகள் மற்றும் 5 இறப்புகள் பதிவு மகாராஷ்டிரா
    உலக ஃபயர்பவர் இன்டெக்ஸ் 2025; ராணுவ வலிமை மிக்க நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் இந்திய ராணுவம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025