NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நிதிஷ் குமாரின் அலுவலகத்திற்கு 'அல்-கொய்தா'விடமிருந்து வெடிகுண்டு மிரட்டல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிதிஷ் குமாரின் அலுவலகத்திற்கு 'அல்-கொய்தா'விடமிருந்து வெடிகுண்டு மிரட்டல்
    அடையாளம் காண முடியாத கணக்கிலிருந்து முதல்வர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வந்தது

    நிதிஷ் குமாரின் அலுவலகத்திற்கு 'அல்-கொய்தா'விடமிருந்து வெடிகுண்டு மிரட்டல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 04, 2024
    12:05 pm

    செய்தி முன்னோட்டம்

    பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் அலுவலகத்தின் கட்டிடத்தை வெடி வைத்து தகர்க்கப்போவதாக மின்னஞ்சல் வந்ததையடுத்து, பீகார் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

    அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜூலை 16 அன்று அல்-கொய்தாவுடன் தொடர்புடையதாகக் கூறி அடையாளம் காண முடியாத கணக்கிலிருந்து முதல்வர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வந்தது.

    பீகாரின் சிறப்புக் காவல்துறையினரால் கூட அதைத் தடுக்க முடியாது என்று கூறி, CMO வளாகம் "குண்டு வைத்து தகர்க்கப்படும்" என்று அந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்துள்ளார்.

    வழக்கு

    வழக்கு பதிவு செய்யப்பட்டது 

    "இது பழைய வழக்கு... விசாரணைக்குப் பிறகு ஆகஸ்ட் 2-ம் தேதி எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளோம்" என்று பாட்னா மூத்த காவல் கண்காணிப்பாளர் ராஜீவ் மிஸ்ரா பிடிஐயிடம் தெரிவித்தார்.

    மர்ம நபர்களுக்கு எதிராக பாரதிய நியாய சன்ஹிதா, 2023 இன் பிரிவுகள் 351 (4) மற்றும் (3) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 (எஃப்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வெடிகுண்டு மிரட்டல்
    நிதிஷ் குமார்
    பீகார்

    சமீபத்திய

    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா

    வெடிகுண்டு மிரட்டல்

    பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை தமிழக காவல்துறை
    மீண்டும் சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்; இம்முறை தலைமை செயலகத்திற்கு! சென்னை
    சென்னை, கோவை பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் பள்ளி மாணவர்கள்
    பெங்களூரு பள்ளி அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு  பெங்களூர்

    நிதிஷ் குமார்

    பீகாரில் 30 பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து விபத்து பீகார்
    இந்தியா கூட்டணியில் தொய்வா? பீகார் முதல்வருடன் உரையாடிய மல்லிகார்ஜுன கார்கே  மல்லிகார்ஜுன் கார்கே
    சட்டசபையில் கொச்சையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்  பீகார்
    லாலன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜேடியுவின் புதிய தலைவராக நிதிஷ்குமார் பொறுப்பேற்றார் மல்லிகார்ஜுன் கார்கே

    பீகார்

    '42% பட்டியலினத்தவர்கள் வறுமையில் வாடுகின்றனர்': பீகார் சாதி கணக்கெடுப்பால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்  இந்தியா
    பீகாரில் 65 சதவீதம் இட ஒதுக்கீடு; சட்டசபையில் மசோதா நிறைவேற்றம் சட்டமன்றம்
    ரஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ புகாரில் பீகார் இளைஞரிடம் விசாரணை நடிகைகள்
    ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் வீடியோக்களை தொடர்ந்து வைரலாகும் கஜோலின் டீப்ஃபேக் வீடியோ வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025