NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பீகார் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் வெற்றி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பீகார் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் வெற்றி
    130 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் நிதிஷ்குமாரின் அரசு வெற்றி

    பீகார் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் வெற்றி

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 12, 2024
    05:58 pm

    செய்தி முன்னோட்டம்

    பீகார் மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி பெற்றுள்ளது.

    முன்னதாக கடந்த ஜனவரி இறுதியில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ் குமார், இந்தியா பிளாக் கூட்டணியை விட்டு பிரிந்து, பாஜக கூட்டணியில் இணைந்தார்.

    இதனை தொடர்ந்து பாஜக உடன் கூட்டணி அமைத்து, ஜனவரி மாதம் 28ஆம் தேதி பதவியேற்றார் நிதிஷ் குமார்.

    அதன் தொடர்ச்சியாக, பீகார் மாநில சட்டப்பேரவையில் நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    அதன்மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. அதில், 130 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி நிதிஷ்குமாரின் அரசு வெற்றி பெற்றுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் வெற்றி

    #BREAKING | பீகார் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார் முதலமைச்சர் நிதிஷ்குமார்!#SunNews | #NitishKumar pic.twitter.com/QsSCpjDjO1

    — Sun News (@sunnewstamil) February 12, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நிதிஷ் குமார்
    பீகார்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    நிதிஷ் குமார்

    பீகாரில் 30 பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து விபத்து பீகார்
    இந்தியா கூட்டணியில் தொய்வா? பீகார் முதல்வருடன் உரையாடிய மல்லிகார்ஜுன கார்கே  மல்லிகார்ஜுன் கார்கே
    சட்டசபையில் கொச்சையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்  பீகார்
    லாலன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜேடியுவின் புதிய தலைவராக நிதிஷ்குமார் பொறுப்பேற்றார் மல்லிகார்ஜுன் கார்கே

    பீகார்

    கல்வித்துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிய தடை விதித்தது பீகார் அரசு இந்தியா
    எதிர்க்கட்சி கூட்டம் - திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் காங்கிரஸ் தலைவர் கார்கே  காங்கிரஸ்
    விமான டிக்கெட்டை ரத்து செய்ததற்கு ரூ.20 Refund! வைரலாகும் ஐஏஎஸ் அதிகாரியின் பதிவு வைரலான ட்வீட்
    பீகார் மாநிலத்தில் அதிகளவு மோமோக்கள் சாப்பிட்ட நபர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025