டாடா மோட்டார்ஸ்: செய்தி
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் Harrier.ev அறிமுகமானது; விலை ₹21.49 லட்சம் முதல் ₹27.49 லட்சம் வரை நிர்ணயம்
டாடா மோட்டார்ஸ் அதன் சமீபத்திய முழு மின்சார எஸ்யூவியான Harrier.ev-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
மின்சார வாகன பிரிவில் அடுத்த 5 ஆண்டுகளில் ₹35,000 கோடி முதலீடு செய்கிறது டாடா மோட்டார்ஸ்
இந்தியாவின் மின்சார வாகன (EV) பிரிவில் தலைமைத்துவத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான அதன் தீவிரமான உத்தியின் ஒரு பகுதியாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹35,000 கோடி ($4.1 பில்லியன்) வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
டாடா கார் உரிமையாளர்களே அலெர்ட்; நாடு தழுவிய மழைக்கால சோதனை முகாமை நடத்துகிறது டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நாடு தழுவிய மழைக்கால சோதனை முகாமை ஜூன் 6 முதல் ஜூன் 20, 2025 வரை 500 நகரங்களிலும் 1,090 க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சேவை பட்டறைகளிலும் நடத்துகிறது.
ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்?
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜூன் 3 ஆம் தேதி தனது முழு மின்சார எஸ்யூவியான ஹாரியர் EV-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
நேபாளத்திற்கு 15 டாடா கர்வ்வ் மின்சார கார்களை பரிசாக வழங்கியது இந்தியா; எதற்காக தெரியுமா?
நெருக்கமான இருதரப்பு உறவுகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பு ஆகிய்வற்றைக் குறிக்கும் ஒரு நடவடிக்கையாக, இந்திய அரசு 15 டாடா கர்வ்வ் இவி மின்சார வாகனங்களை நேபாள அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளது.
எலக்ட்ரிக் கார் வாங்க திட்டமா? ரூ1.7 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்தது டாடா மோட்டார்ஸ்
இந்தியாவின் வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன சந்தையில் போட்டி அதிகரித்து வரும் நிலையில், விற்பனையை விரைவுபடுத்தும் நோக்கில், மே மாதத்திற்கான அதன் மின்சார வாகன வரம்பில் டாடா மோட்டார்ஸ் குறிப்பிடத்தக்க தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு இனி கார் ஏற்றுமதி கிடையாது; டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனம் அறிவிப்பு
டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர், டிரம்ப் நிர்வாகம் அதிக வாகன வரிகளை விதித்ததைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கு வாகன ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் 25% வாகன வரியால் பாதிக்கப்படும் இந்திய நிறுவனங்கள் எவை?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டு ஆட்டோ இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரியை அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 1 முதல் அதிகரிக்கும் டாடா வாகனங்களின் விலைகள்; என்ன காரணம்?
இந்தியாவின் மிகப்பெரிய வணிக வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், ஏப்ரல் 1, 2025 முதல் அதன் வரம்பில் 2% வரை விலை உயர்வை அறிவித்துள்ளது.
இ விட்டாரா முதல் சைபர்ஸ்டர் வரை - மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் கார்கள்
மார்ச் மாதம் மின்சார வாகனங்களுக்கு (EVs) ஒரு ஜாக்பாட் மாதமாக இருக்கும்.
டாடா சஃபாரி, ஹாரியர் ஸ்டெல்த் பதிப்புகள் அறிமுகம்; 2,700 யூனிட்டுகள் மட்டுமே!
டாடா மோட்டார்ஸ் அதன் பிரபலமான எஸ்யூவிகளான டாடா சஃபாரி மற்றும் ஹாரியரின் பிரத்யேக 'ஸ்டெல்த் பதிப்புகளை' வெளியிட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு; திடீர் சலுகையின் பின்னணி என்ன?
இந்தியாவின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், தனது வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்பு சலுகைகளை வெளியிட்டுள்ளது.
₹50,000 வரை தள்ளுபடி; கர்வ்வ் கூபே எஸ்யூவி மாடலுக்கு சலுகைகளை அறிவித்தது டாடா
டாடா மோட்டார்ஸ் அதன் கர்வ்வ் கூபே எஸ்யூவி மாடல் மீது குறிப்பிடத்தக்க அளவில் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் வெளிப்படுத்தப்பட்ட சிறந்த கான்செப்ட் கார்கள்
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025, இந்தியாவின் முதன்மையான வாகன கண்காட்சி, புதுமையான மற்றும் எதிர்கால வாகனங்களை காட்சிப்படுத்துகிறது.
5 ஆண்டுகளில் 500,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ள டாடா குழுமம்
என் சந்திரசேகரன் தலைமையிலான டாடா குழுமம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரை மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் லட்சிய திட்டங்களை அறிவித்துள்ளது.
பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025: தேதிகள், இடங்கள் மற்றும் வரவிருக்கும் கார்கள் இவையே!
பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025 இன் இரண்டாவது பதிப்பு, ஜனவரி 17-22 வரை திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ.9,000 கோடி முதலீடு; ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடியில் அமைக்க உள்ள தனது புதிய ஆட்டோமொபைல் தொழிற்சாலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (செப்டம்பர் 28) அடிக்கல் நாட்டினார்.
டாடாவின் Tiago, Punch மற்றும் Nexon EVகள் இப்போது ₹3L வரை தள்ளுபடி
'கார்களின் திருவிழா' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக டாடா மோட்டார்ஸ் அதன் மின்சார வாகன (EV) வரம்பிற்கு குறிப்பிடத்தக்க விலைக் குறைப்புகளை அறிவித்துள்ளது.
மிகவேகமாக 4 லட்சம் கார்கள் விற்பனை செய்து டாடா பஞ்ச் எஸ்யூவி சாதனை
டாடா நிறுவனத்தின் எஸ்யூவி மாடல்களில் ஒன்றான பஞ்ச் மிக வேகமாக 4 லட்சம் யூனிட் விற்பனை மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியாகிறது டாடா மோட்டார்ஸின் கர்வ்வ் கூபே SUV
ஆகஸ்ட் 7, 2024 அன்று இந்திய சந்தையில் தனது புதிய Curvv கூபே SUVயை அறிமுகம் செய்ய உள்ளது டாடா மோட்டார்ஸ். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸை விஞ்சியது மஹிந்திரா
இந்திய வாகனத் துறையில் முன்னணி நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா(எம்&எம்), சந்தை மூலதனத்தின் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
Tata Altroz Racerக்கான அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகள் இந்தியாவில் தொடங்கியது
உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், அதன் Altroz மாடலின் ஸ்போர்டியர் பதிப்பான Altroz Racer ஐ இந்த மாத மத்தியில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்தியாவில் ரூ.15 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த மின்சார கார்கள்
தற்போது சுற்றுச்சூழலுக்கு அதிகம் முன்னுரிமை அளிக்கப்படுவதால், அதிகமான நகரவாசிகள் சுற்றுசூழலுக்கு ஏற்ற போக்குவரத்து மாற்றுகளை நாடி வருகின்றனர்.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெயரை எடுத்தது டாடா பஞ்ச்
இந்திய வாகனத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸின் காம்பாக்ட் SUVயான, பஞ்ச், மாருதியின் பல சிறந்த மாடல்களை விஞ்சி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக மாறியுள்ளது.
டாடா சஃபாரி, ஹாரியருக்கு ரூ.1.25 லட்சம் தள்ளுபடி
டாடா மோட்டார்ஸ் அதன் 2023 மாடல்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் பலன்களை அறிவித்துள்ளது.
ரூ.50,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது டாடா பஞ்ச் EV
டாடா மோட்டார்ஸ் அதன் பஞ்ச் EV மாடலுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது.
EV சார்ஜிங் நெட்வொர்க்கை விரிவுபடுத்த HPCL உடன் இணைந்தது டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸின் மின்சார வாகனப் பிரிவான டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி Ltd. (TPEM), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்(HPCL) உடன் ஒரு மூலோபாய கூட்டணியை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் நெக்ஸான் EV, டியாகோ EVயின் விலையை குறைத்தது டாடா மோட்டார்ஸ்
இந்தியாவில் அதன் நெக்ஸான் EV மற்றும் டியாகோ EV மாடல்களின் விலையை டாடா மோட்டார்ஸ் குறைத்துள்ளது.
இந்த மாதம் Tata Nexon EV காருக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி
இந்த மாதம் டாடா மோட்டார்ஸ், அதன் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட Nexon EV காருக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது.
'மின்சார வாகன சந்தை 20% வளர்ச்சியடையும் வரை அரசாங்கத்தின் உதவி தேவை': டாடா மோட்டார்ஸ்
மின்சார வாகனத் தொழில்(EV) குறைந்தபட்ச வரம்பை அடையும் வரை மானியங்கள் அல்லது ஊக்கத்தொகைகள் மூலம் அரசாங்கம் உதவ வேண்டும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.
மாருதியை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க ஆட்டோமொபைல் நிறுவனமானது டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸின் பங்கு விலைகள் இன்று 5% அதிகரித்ததை அடுத்து, சந்தை மூலதனத்தில் மாருதி சுசுகியை டாடா விஞ்சியுள்ளது.
டாடா அல்ட்ரோஸ் EV இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகம்
Acti.EV கட்டமைப்பை கொண்ட டாடா அல்ட்ரோஸ் EV இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ளது.
இந்தியாவில் பஞ்ச் EVயின் டெலிவரிகளை தொடங்கியது டாடா மோட்டார்ஸ்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டாடா பஞ்ச் EVயின் டெலிவரிகளை டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் தொடங்கியுள்ளது.
ரூ.11 லட்சத்துக்கு இந்தியாவில் வெளியானது டாடா பஞ்ச் EV
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டாடா பஞ்ச் EVஐ ரூ.11 லட்சத்துக்கு(எக்ஸ்-ஷோரூம்) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.
2024 இறுதியில் வெளியாகும் 'டாடா ஹேரியர் EV'
தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் தங்களுடைய எரிபொருள் ஹேரியர் எஸ்யூவி மாடலுக்கு இணையான, எலெக்ட்ரிக் மாடல் ஒன்றை அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.
குருகிராமில் பிரத்தியேக எலெக்ட்ரிக் கார் ஷோரூமைத் தொடங்கிய டாடா மோட்டார்ஸ்
இந்திய ஆட்டோமொபைல் துறையில், எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், குருகிராமில் புதிய எலெக்ட்ரிக் வாகன ஷோரூம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறது.
2024ல் வெளியாகவிருக்கும் டாடா நிறுவனத்தின் புதிய எஸ்யூவி மாடல்கள்
2024ம் ஆண்டு பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுடைய புதிய கார்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் மூன்று புதிய எஸ்யூவி மாடல்களை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது.
இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வரும் 'டாடா பன்ச் EV'
இந்தியாவில் விற்பனையாகி வரும் சிறிய எரிபொருள் எஸ்யூவியான பன்ச் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா நிறுவனம் உருவாக்கி வருவதாகப் பல மாதங்களாகவே தகவல் வெளியான வண்ணம் இருக்கின்றன.
இந்தியாவில் தங்களது கார்களின் விலைகளை உயர்த்தும் டாடா மற்றும் மாருதி
ஜெர்மனைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார்களின் விலையை 2024 ஜனவரி 1 முதல் 2% வரை உயர்த்தவிருப்பதாக அறிவித்திருந்தது.
என்னென்ன வசதிகளுடன் உருவாகி வருகிறது டாடாவின் புதிய கர்வ் எலெக்ட்ரிக் கார்?
இந்தாண்டு ஜனவரியில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில் தங்களுடைய புதிய கர்வ் கான்செப்ட் எலெக்ட்ரிக் கார் மாடலை காட்சிப்படுத்தியிருந்தது இந்தியாவைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.
2024ல் இந்தியாவில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் புதிய கார்கள் மற்றும் ஃபேஸ்லிப்ட்கள்
2024ம் ஆண்டில் பல்வேறு புதிய கார்களையும், விற்பனையில் இருக்கும் கார்களுக்கான அப்டேட்களையும் வழங்கத் தயாராகி வருகின்றன இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்.