NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்தியாவில் நெக்ஸான் EV, டியாகோ EVயின் விலையை குறைத்தது டாடா மோட்டார்ஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் நெக்ஸான் EV, டியாகோ EVயின் விலையை குறைத்தது டாடா மோட்டார்ஸ்

    இந்தியாவில் நெக்ஸான் EV, டியாகோ EVயின் விலையை குறைத்தது டாடா மோட்டார்ஸ்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 13, 2024
    04:42 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் அதன் நெக்ஸான் EV மற்றும் டியாகோ EV மாடல்களின் விலையை டாடா மோட்டார்ஸ் குறைத்துள்ளது.

    டியாகோ EV தற்போது ரூ.70,000 குறைந்து ரூ.7.99 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. மேலும் நெக்ஸான் EV தற்போது ரூ.1.2 லட்சம் வரை குறைந்து ரூ.14.49 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

    நெக்ஸான் EVயின் லாங் ரேஞ் மாடல் தற்போது ரூ. 16.99 லட்சத்திற்கு(அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம்) விற்பனையாகிறது.

    பேட்டரி செல்களின் விலை குறைவதால் மேற்கூறிய மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    பேட்டரி செல்கள் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பை வழங்க முடிகிறது என்று TPEM இன் தலைமை வணிக அதிகாரி விவேக் ஸ்ரீவத்சா கூறியுள்ளது.

    டாடா 

    நெக்ஸான் EV, டியாகோ EVயின் அம்சங்கள் 

    "சமீப காலங்களில் பேட்டரி செல்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன் விளைவாக கிடைக்கும் நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்." என்று அவர் கூறியுள்ளார்.

    மின்சார வாகனங்களின் விலையை குறைத்து, அதன் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் EV சந்தையை வளர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    டியாகோ EV, XE, XT, XZ+ மற்றும் XZ+ Lux ஆகிய நான்கு டிரிம்களில் கிடைக்கிறது.

    அதில் மீடியம் ரேஞ் மற்றும் லாங் ரேஞ் என்ற இரண்டு பதிப்புகள் உள்ளன. இந்த மாடல்களுக்கான உரிமை கோரப்பட்ட ஓட்டுநர் வரம்பு 250-315 கிமீ இடையே உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டாடா மோட்டார்ஸ்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    டாடா மோட்டார்ஸ்

    இந்தியாவில் வெளியானது டாடா ஆல்ட்ராஸின் CNG வெர்ஷன்! கார்
    CNG வசதியுடனும் வெளியாகிறதா டாடா 'கர்வ்'? டாடா
    வரும் மாதங்களில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கும் டாடா டாடா
    புதிய அறிமுகங்களைத் திட்டமிடும் நிறுவனங்கள், வளரும் இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தை எலக்ட்ரிக் வாகனங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025