பெட்ரோல்: செய்தி
மத்தியப் பிரதேச முதல்வரின் வாகனங்களில் டீசலுக்குப் பதிலாக தண்ணீரை நிரப்பிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்!
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவின் Convoy-இல் இருந்த 19 வாகனங்களில் டீசலுக்குப் பதிலாக தண்ணீர் நிரப்பப்பட்டு, என்ஜின் பழுதாகி, தள்ளி செல்லப்பட்ட ஒரு வினோதமான சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது.
அவசர காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது அரசுக்கு முழு அதிகாரம்; மத்திய அரசு வரைவு சட்டம் வெளியீடு
தேசிய அவசரநிலை ஏற்பட்டால் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மீதும் அரசிற்கு முன்கூட்டிய உரிமைகளை வழங்கும் புதிய விதிகளை இந்திய அரசாங்கம் உருவாக்கி வருகிறது.
தேவையான கையிருப்பு உள்ளது; எரிபொருள், எல்பிஜி வாங்க அவசரப்பட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் எல்பிஜி விநியோகம் சீராக இருக்கும் என்று இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐஓசி) வெள்ளிக்கிழமை (மே 9) உறுதிமொழியை வெளியிட்டது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது மத்திய அரசு
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவதாக மத்திய அரசு திங்கட்கிழமை (ஏப்ரல் 7) அறிவித்தது.
காரில் ஏசி பயன்படுத்துவதால் அதிக பெட்ரோல் செலவாகிறதா; நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், அதிகரித்து வரும் வெப்பநிலையை சமாளிக்க கார்களில் ஏசி அத்தியாவசிய தேவையாக பலருக்கும் மாறிவிட்டது.
கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் ஏற்றுமதி மீதான விண்ட்ஃபால் வரியை திரும்பப் பெற்றது மத்திய அரசு
கச்சா எண்ணெய், விமான ஜெட் டர்பைன் எரிபொருள் (ஏடிஎஃப்), பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிகள் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி (SAED) எனப்படும் விண்ட்ஃபால் வரியை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற்றுள்ளது.
பெட்ரோல் கார்களை விட அதிக EV களைக் கொண்ட முதல் நாடு நார்வே
நிலையான போக்குவரத்தை நோக்கிய அதன் மாற்றத்தில் நார்வே ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
வணிக கேஸ் சிலிண்டர் விலை 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் உயர்வு
சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது கர்நாடக அரசு
மாநில அரசு அமல்படுத்திய பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வைத் தொடர்ந்து கர்நாடகாவில் எரிபொருள் விலை லிட்டருக்கு சுமார் 3 ரூபாய் உயர்ந்துள்ளது.
இந்திய தேர்தல் பிரச்சாரங்களுக்கு மத்தியில் டீசல் விற்பனை சரிந்தது
இந்தியாவில் தேர்தல் பிரச்சாரம் உச்சம் அடைந்திருக்கும் நிலையிலும், மே 2024 இல் பெட்ரோல் மற்றும் டீசலின் விற்பனை மந்தமாகவே இருந்தது.
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு: மத்திய அரசு
பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று இரவு அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்து-ஒருவர் பலி
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு
அவ்வப்போது மாற்றம் அடையும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டே நிர்ணயிக்க படுகின்றன.
ரூ.10 லட்சம் விலைக்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் சிறந்த பெட்ரோல் கார்கள்
இந்தியா ஆட்டோமொபைல் சந்தையானது வசதிகள் மற்றும் ஆடம்பரத்தைக் கடந்து, தேவை மற்றும் மதிப்புக்கேற்ற அடிப்படையிலேயே இயங்கி வருகிறது.
"சக திரை நாயகி த்ரிஷாவே மன்னித்துவிடு"- மன்சூர் அலிகான் அறிக்கை
நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில், ஒரு வாரத்திற்கு பின் நடிகர் மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்தது
இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிகம் செய்வோர் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப நிர்ணயித்து வருகிறது.
பெட்ரோல் என்ஜினுடன் ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களை களமிறங்குகிறது டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஹாரியர் மற்றும் சஃபாரி போன்ற நிறுவனத்தின் பிரீமியம் எஸ்யூவி வாகனங்களை பெட்ரோல் என்ஜினுடன் விரைவில் களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பெட்ரோல் பங்க் விபத்தின் எதிரொலி - பங்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்
சென்னையில் நேற்று(செப்.,29) இரவு கனமழை பெய்தது.
ரூ.2000 நோட்டுகள் - வங்கிகளில் செலுத்துவதற்கான அவகாசம் நாளையோடு நிறைவு
இந்தியா முழுவதும் புழக்கத்தில் இருந்த 2000 நோட்டுகளை திரும்ப பெற போவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஓர் அறிக்கையினை வெளியிட்டது.
2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பா? மத்திய அமைச்சர் விளக்கம்
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி, 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அரசு எரிபொருள் விலையை குறைக்கும் என கூறுவது தவறான கருத்து எனத் தெரிவித்துள்ளார்.
சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்; அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்
தமிழ்நாடு மாநிலம் சிறைக்கைதிகளின் எதிர்காலத்தினை மனதில் கொண்டு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளின் பயன்பாட்டிற்கு அனுமதியளித்த மத்திய அமைச்சரவை
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறிவரும் நிலையில் அரசு பேருந்துகளையும் மின்சார பேருந்துகளாக மாற்றியமைக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு அண்மை காலமாக எடுத்து வருகிறது.
வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு
சர்வதேச சந்தையில் நிலவி வரும் டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலைக்கு நிகராக இந்தியா ரூபாயின் மதிப்பு ஆகியனவற்றின் அடிப்படையிலேயே அவ்வப்போது பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.