NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்; அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்; அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார் 
    சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் - அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்

    சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்; அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார் 

    எழுதியவர் Nivetha P
    Aug 18, 2023
    07:26 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம் சிறைக்கைதிகளின் எதிர்காலத்தினை மனதில் கொண்டு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதில் ஒன்றாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து சிறைக்கைதிகள் நடத்துவதற்காக சிறைச்சாலைகள் அருகிலேயே தமிழக சிறைத்துறை பெட்ரோல் பங்குகளை திறந்து வருகிறது.

    அதன்படி, மதுரை மாநகரில் சிறைக்கைதிகளால் நடத்தப்படும் Freedom-பெட்ரோல் மற்றும் டீசல் பங்க்கினை சிறைத்துறை அமைச்சர்.,ரகுபதி திறந்து வைத்துள்ளார்.

    20 சிறைக்கைதிகள் கொண்டு இந்த பெட்ரோல் பங்க் செயல்படும் என்று கூறப்படுகிறது.

    முன்னதாக முழுக்க முழுக்க பெண் கைதிகள் கொண்டு நடத்தப்படும் பெட்ரோல் பங்க் அண்மையில் சென்னை புழல் சிறை அருகே திறக்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

    இதில் வரும் வருவாய் கொண்டு ரூ.6000 வரை கைதிகளுக்கு ஊதியம் அளிக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    பெட்ரோல் பங்க் திறப்பு 

    #JustIN | சிறைக் கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் திறப்பு!#SunNews | #Madurai | #CentralPrison pic.twitter.com/zPKT1P76wj

    — Sun News (@sunnewstamil) August 18, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    பெட்ரோல்
    மதுரை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ்நாடு

    கிருஷ்ணகிரி வெடி விபத்து - ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு அதிகாரிகள் பிரதமர் மோடி
    புதுக்கோட்டை அருகே நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து  அரசு மருத்துவமனை
    58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்று, தமிழ்நாடு முதலிடம் தமிழ்நாடு செய்தி
    தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி

    பெட்ரோல்

    வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு  வணிகம்
    நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளின் பயன்பாட்டிற்கு அனுமதியளித்த மத்திய அமைச்சரவை  மத்திய அரசு

    மதுரை

    மதுரை சித்திரை திருவிழா - மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் அறிவிப்பு கோவில் திருவிழாக்கள்
    மதுரை மெட்ரோ - விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது சென்னை
    மதுரை கருத்தரங்கிற்கு வந்த குஜராத் மாணவி பாலியல் பலாத்காரம் - தமிழக மாணவர்கள் 2 பேர் கைது  குஜராத்
    வடை, பாயசம்...இந்த தமிழ் புத்தாண்டிற்கு என்ன சமைக்கலாம்? தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025