LOADING...

உச்ச நீதிமன்றம்: செய்தி

14 Oct 2025
டாஸ்மாக்

"சந்தேகம் இருந்தாலே அரசு நிறுவனங்களில் சோதனை செய்வீர்களா?": TASMAC வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) மேற்கொண்ட சோதனை மற்றும் ஆவணங்கள் பறிமுதலுக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறைக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியது.

TVK கரூர் நெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யை சந்தித்தாக தகவல்

கரூரில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் நேற்று இரவு தவெக தலைவர் விஜய்யை சந்தித்தனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

13 Oct 2025
கரூர்

TVK கரூர் நெரிசல் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பின், தனி நபர் ஆணையம் மற்றும் SIT நிலைமை என்ன?

கரூரில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

13 Oct 2025
கரூர்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை மேற்பார்வையிடும் முன்னாள் நீதிபதிக்கும் ஜல்லிக்கட்டுக்கு இப்படியொரு தொடர்பா? முழு விபரம்

கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.

13 Oct 2025
தவெக

TVK கரூர் நெரிசல் விவகாரத்தில் CBI விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

கரூரில் நடந்த TVK கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ (CBI) விசாரணைக்கு உத்தரவு வழங்கியுள்ளது.

10 Oct 2025
கரூர்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தமிழக அரசிடம் விரிவான அறிக்கை கேட்கும் உச்ச நீதிமன்றம்

கரூரில் நடந்த தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் நடிகர் விஜய்யின் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் (சுப்ரீம் கோர்ட்) இன்று விசாரித்துள்ளது.

09 Oct 2025
இந்தியா

2022க்கு முந்தைய தம்பதிகளுக்கு வாடகைத் தாய் வயது வரம்புகள் பொருந்தாது: உச்ச நீதிமன்றம்

வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) சட்டம், 2021 இன் கீழ் உள்ள வயது வரம்புகள், ஜனவரி 2022 க்கு முன்பு வாடகைத் தாய் முறையை தொடங்கிய தம்பதிகளுக்கு பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

09 Oct 2025
தமிழ்நாடு

'சைக்கோ' கொலையாளி தஷ்வந்த் விடுதலை குறித்த குழப்பமும், மக்கள் கொந்தளிப்பும்!- உங்கள் கருத்து என்ன?

தமிழ்நாட்டின் மனசாட்சியை உலுக்கிய ஒரு 'சைக்கோ' குற்றவாளியான தஷ்வந்த் நேற்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

09 Oct 2025
இந்தியா

தலைமை நீதிபதி மீது செருப்பை வீசிய வழக்கறிஞர் பார் அசோசியேஷனில் இருந்து நீக்கம்

இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய் மீது ஷூ வீசியதற்காக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் (SCBA) வெளியேற்றியுள்ளது.

08 Oct 2025
சென்னை

போரூர் சிறுமி கொடூர கொலை வழக்கில் அதிரடி திருப்பம்: தஷ்வந்த்தை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்

சென்னை அருகே போரூரில் கடந்த 2017-ஆம் ஆண்டு 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் எரித்து கொல்லப்பட்ட கொடூர வழக்கில், முக்கிய குற்றவாளியான தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

07 Oct 2025
சிபிஐ

Coldrif இருமல் மருந்து மரணங்கள்: சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப் உட்கொண்டதாக கூறப்படும் 14 குழந்தைகள் இறந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணை நடத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு (பிஐஎல்) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

06 Oct 2025
இந்தியா

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கவாய் மீது செருப்பை வீசிய வழக்கறிஞர்; அடுத்து நடந்தது என்ன?

திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய் மீது ஒரு வழக்கறிஞர் செருப்பை வீச முயன்றதாகக் கூறப்படுகிறது.

"சோனம் வாங்சுக் தடுப்புக்காவல் குறித்து அவரது மனைவிக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை?": உச்ச நீதிமன்றம் கேள்வி

லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் தடுப்புக்காவலை எதிர்த்து தொடரப்பட்ட மனுவில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

05 Oct 2025
தவெக

முன்ஜாமீன் கோரி தவெக நிர்வாகிகள் என்.ஆனந்த், நிர்மல் குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் 

கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

03 Oct 2025
லடாக்

சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்பு இல்லை: உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மனைவி 

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் தனது கணவர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கீதாஞ்சலி ஆங்மோ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பொது இடத்தில் சிலை: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள காய்கறி சந்தையின் நுழைவாயிலில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைப்பதற்கான தீர்மானத்தை வள்ளியூர் பேரூராட்சி நிறைவேற்றியது.

விவாகரத்து கொடுக்க ₹5 கோடி ஜீவனாம்சம் கோரிய பெண்ணுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

ஒரு வருடத்திற்கும் சற்று அதிகமாக நீடித்த திருமண வாழ்க்கைக்கு ₹5 கோடி ஜீவனாம்சம் கோரிய ஒரு பெண்ணை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

22 Sep 2025
இந்தியா

அவதூறு வழக்குகளை கிரிமினல் குற்றமற்றதாக மாற்றுவது குறித்து உச்ச நீதிமன்றம் பரிசீலனை

இந்தியாவின் சட்ட அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், அவதூறு வழக்குகளை குற்றமற்றதாக மாற்றும் காலம் வந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் திங்களன்று (செப்டம்பர் 22) கருத்து தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா விபத்து விசாரணை அறிக்கை கசிந்த விவகாரம்: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

260 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமானம் AI171 விபத்து குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திடீரென X-இல் ட்ரெண்ட் ஆன தலைமை நீதிபதி கவாய்; என்ன காரணம்? 

இன்று காலை முதல் X -இல் இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாயின் பெயர் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

15 Sep 2025
குஜராத்

வந்தாரா மிருகக்காட்சிசாலை விதிமுறைகளின்படி விலங்குகளை கையகப்படுத்துகிறது: உச்ச நீதிமன்றம் 

குஜராத்தின் ஜாம்நகரில் ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் வந்தாரா என்ற நிறுவனம் விலங்குகளை கையகப்படுத்தியது தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) அறிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

வக்ஃப் திருத்தச் சட்டம்: சில முக்கியப் பிரிவுகளுக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் தடை; முழு விபரம்

வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 இன் சில முக்கியப் பிரிவுகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

வக்ஃப் சட்டத்தின் செல்லுபடித்தன்மை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவுள்ளது

வக்ஃப் சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்க மேற்பார்வையை விரிவுபடுத்தும் வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025 ஐ எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை இடைக்கால உத்தரவை பிறப்பிக்கும்.

வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் மீதான வழக்கில் இடைக்கால உத்தரவை செப்.15இல் வெளியிடுவதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்புச் சட்டம் செல்லுபடியாகும் தன்மை குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (செப்டம்பர் 15) அறிவிக்க உள்ளது.

12 Sep 2025
இந்தியா

பிரபல கோயிலில் விஐபி தரிசனம் ரத்து: உச்ச நீதிமன்றம் நியமித்த உயர்நிலைக் குழு அதிரடி முடிவு

இந்தியாவின் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான மதுரா ஸ்ரீ பாங்கே பிஹாரி கோயிலில், விஐபி தரிசன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

12 Sep 2025
இந்தியா

உயர் பாதுகாப்புப் பகுதிகளில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கத் தடை; உச்ச நீதிமன்றம் அதிரடி

உச்ச நீதிமன்றம், தனது வளாகத்தின் உயர் பாதுகாப்புப் பகுதிகளில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்குப் புதிய தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு; அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

11 Sep 2025
வழக்கு

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது

மாநில சட்டசபைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடு தொடர்பான முக்கிய அரசியல் சாசன வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டிக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

உச்ச நீதிமன்றம், ஆசிய கோப்பைத் தொடரில் இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டிக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க வியாழக்கிழமை (செப்டம்பர் 11) மறுத்துவிட்டது.

01 Sep 2025
வாகன வரி

தனியார் இடங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி கூடாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஒரு வாகனம் பொது இடங்களில் பயன்படுத்தப்படாமலோ அல்லது பயன்பாட்டிற்காக வைக்கப்படாமலோ இருந்தால், அதற்கு மோட்டார் வாகன வரி விதிக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

01 Sep 2025
இந்தியா

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் TET தகுதி கட்டாயம்; உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு

கற்பித்தல் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

29 Aug 2025
வாகனம்

நுகர்வோர் மைலேஜ் குறைவதாகப் புகார்; E20 எரிபொருள் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

E20 எரிபொருள் குறித்த சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், அரசின் எத்தனால் கலப்புக் கொள்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

26 Aug 2025
ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் வந்தாரா விலங்கியல் மையத்தை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளைக்குச் சொந்தமான வந்தாரா கிரீன்ஸ் விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்துள்ளது.

22 Aug 2025
டெல்லி

தெரு நாய்கள் மீதான உச்ச நீதிமன்ற உத்தரவின் முக்கிய அம்சங்கள் இவையே

டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள தெருநாய்கள் தொடர்பாக ஆகஸ்ட் 11 ஆம் தேதி அமர்வு பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாற்றியமைத்தது.

22 Aug 2025
டெல்லி

தெரு நாய்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவில் மாற்றம்; புதிய விதிமுறைகள் என்னென்ன?

தெரு நாய்கள் தொடர்பான தனது முந்தைய உத்தரவை உச்ச நீதிமன்றம் மாற்றியமைத்துள்ளது.

ரேணுகாசாமி கொலை வழக்கு: நடிகர் தர்ஷனின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது

ரேணுகாசாமி கொலை வழக்கு தொடர்பாக கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபாவின் ஜாமீனை ஆகஸ்ட் 14 வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

'பஹல்காமை புறக்கணிக்க முடியாது': ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் ஜம்மு-காஷ்மீரின் நிலவரங்களைக் கருத்தில் கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.

ஒலிம்பிக் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது

ஜூனியர் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகர் தன்கர் கொலை வழக்கில் ஒலிம்பிக் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

13 Aug 2025
டெல்லி

தெருநாய்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை 'பரிசீலிப்பதாக' தலைமை நீதிபதி கூறினார்

தெருநாய்களுக்கு வழக்கமான கருத்தடை மற்றும் தடுப்பூசி போடக் கோரும் மனு புதன்கிழமை தனது அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தெருநாய்கள் பிரச்சினையை தாம் பரிசீலிப்பதாக இந்திய தலைமை நீதிபதி கூறினார்.

11 Aug 2025
டெல்லி

தலைநகரிலுள்ள தெருநாய்கள் உடனடியாக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட வேண்டும் - உச்சநீதிமன்றத்தின் கடுமையான உத்தரவு

தெருநாய்கள் தாக்குதலால் ஏற்படும் ரேபிஸ் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் (NCR) பகுதியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து தங்குமிடங்களுக்கு மாற்ற கடுமையான உத்தரவை பிறப்பித்தது.

இந்திய ராணுவத்தின் JAG ஆட்சேர்ப்பில் பாலின அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் தடை

இந்திய ராணுவத்தின் நீதிபதி அட்வகேட் ஜெனரல் (JAG) பிரிவில் ஆண் மற்றும் பெண் அதிகாரிகளுக்கான 2:1 இடஒதுக்கீடு கொள்கையை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) செல்லாததாக்கி, ஆட்சேர்ப்பு தகுதியின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

வாக்காளர் பெயர்கள் முன்னறிவிப்பு இல்லாமல் நீக்கம் கிடையாது; தேர்தல் ஆணையம் பிரமாணப் பாத்திரம் தாக்கல்

பீகாரில் தகுதியுள்ள எந்த வாக்காளரும் முன் அறிவிப்பு இல்லாமல் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கக் கோரும் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

ஜம்மு-காஷ்மீரின் (ஜே&கே) மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான வழிகாட்டுதல்களைக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கும்.

அரசு திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பெயர் வைக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு

உங்களுடன் ஸ்டாலின் மற்றும் நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற மாநில நலத்திட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பெயரைப் பயன்படுத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு விதித்த இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.

28 Jul 2025
டெல்லி

தெருநாய் தாக்குதல்கள்: குழந்தை இறப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை தொடக்கம்

டெல்லியில் ஆறு வயது குழந்தை ரேபிஸ் நோயால் பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து, தெருநாய்களின் தாக்குதல்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து (suo motu) நடவடிக்கை எடுத்துள்ளது.

26 Jul 2025
இந்தியா

ஓய்வுக்குப் பிறகு எந்த அரசு பதவியும் ஏற்க மாட்டேன் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உறுதி

உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, எந்த அரசுப் பதவியையோ அல்லது சலுகைப் பங்கையோ ஏற்க மாட்டேன் என்று இந்திய தலைமை நீதிபதி பூஷன் கவாய் உறுதியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பு முகவுரையிலிருந்து 'சோஷியலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளை நீக்கும் திட்டம் இல்லை: அரசு

அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து "socialist" மற்றும் "secular" என்ற வார்த்தைகளை மறுபரிசீலனை செய்யவோ அல்லது நீக்கவோ தற்போது எந்த திட்டமும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

24 Jul 2025
மும்பை

2006 மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விடுவித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைப்பு

2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் விடுவித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனுவை விசாரிப்பதிலிருந்து விலகி கொண்டார் தலைமை நீதிபதி கவாய்

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் இருந்து இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய் விலகியுள்ளார்.

22 Jul 2025
மும்பை

மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

2006 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த 7/11 ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 குற்றவாளிகளையும் விடுவித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

உச்ச நீதிமன்ற குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்த நீதிபதி யஷ்வந்த் வர்மா 

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, தனது பதவி நீக்கத்தை பரிந்துரைத்த உள்ளக விசாரணை அறிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

14 Jul 2025
இந்தியா

தம்பதிகளுக்கிடையே நடைபெற்ற உரையாடல் ரகசியமாக பதிவு செய்திருந்தாலும், அது விவகாரத்திற்கான சான்றாகும்: உச்ச நீதிமன்றம்

தம்பதிகளுக்கு இடையே ரகசியமாக பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களை சட்ட நடவடிக்கைகளில் ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

14 Jul 2025
ஏமன்

"எங்கள் கையை மீறிவிட்டது": ஏமனில் மரணதண்டனை எதிர்கொள்ளும் நிமிஷாவின் வழக்கில் மத்திய அரசு வாதம்

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவை ஜூலை 16 ஆம் தேதி ஏமனில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்த மரணதண்டனையிலிருந்து காப்பாற்ற அனைத்து ராஜதந்திர முயற்சிகளும் தீர்ந்துவிட்டதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

12 Jul 2025
இளையராஜா

சோனி மியூசிக்கிற்கு எதிரான மும்பை வழக்கை சென்னைக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இசைஞானி இளையராஜா மனு

இசைஞானி இளையராஜா, சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் நடந்து வரும் பதிப்புரிமை வழக்குகளை மும்பை உயர் நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

அதிவேகமாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் காப்பீடு கோர முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதால் இறக்கும் தனிநபர்களின் குடும்பங்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

19 Jun 2025
கமல்ஹாசன்

'தக் லைஃப்' கர்நாடகா வெளியீட்டிற்கு அனுமதித்த SC, என்ன பிரயோஜனம் என குமுறும் விநியோகஸ்தர்கள்

கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இருப்பினும், மாநிலத்தில் உள்ள விநியோகஸ்தர்கள் படத்தை இப்போது வெளியிடுவது "வணிக ரீதியாக எந்த அர்த்தமும் இல்லை" என்று கூறுகிறார்கள்.

17 Jun 2025
கமல்ஹாசன்

'தக் லைஃப்' கர்நாடகாவில் வெளியிடப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து 

கர்நாடகாவில் 'தக் லைஃப்' மீதான "நீதித்துறைக்கு அப்பாற்பட்ட தடை" குறித்து உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

கடத்தல் டு சஸ்பெண்ட்: காதல் திருமண விவகாரத்தில் ADGP சஸ்பெண்ட் செய்யப்பட்டது எதற்காக?

காதல் திருமண விவகாரத்தில் சிறுவனை கடத்த உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆயுதப்படை கூடுதல் டிஜிபி எச்.எம்.ஜெயராம் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

NEET-PG 2025 தேர்வு ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஒரே ஷிப்ட்டில் நடைபெறும்

தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBE) முதுகலை படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-PG) 2025 ஐ ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு மாற்றியமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பேட்டிங் செயலிகளை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்

சட்டவிரோத பந்தய செயலிகளை முழுமையாகத் தடை செய்யவும், ஆன்லைன் கேமிங் மற்றும் ஃபேன்டஸி விளையாட்டு தளங்களை வலுவாக ஒழுங்குபடுத்தவும் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை (பிஐஎல்) விசாரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மே 23) ஒப்புக்கொண்டது.

நீட் முதுகலை மருத்துவ கவுன்சிலிங்கில் முறைகேடுகளை தடுக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நீட் பிஜி கவுன்சிலிங் செயல்முறையை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்ட விரிவான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.