உச்ச நீதிமன்றம்: செய்தி

ஆன்லைன் பேட்டிங் செயலிகளை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்

சட்டவிரோத பந்தய செயலிகளை முழுமையாகத் தடை செய்யவும், ஆன்லைன் கேமிங் மற்றும் ஃபேன்டஸி விளையாட்டு தளங்களை வலுவாக ஒழுங்குபடுத்தவும் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை (பிஐஎல்) விசாரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மே 23) ஒப்புக்கொண்டது.

நீட் முதுகலை மருத்துவ கவுன்சிலிங்கில் முறைகேடுகளை தடுக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நீட் பிஜி கவுன்சிலிங் செயல்முறையை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்ட விரிவான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

டாஸ்மாக் வழக்கில் எல்லை மீறி செயல்படுவதாக அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்; வழக்கு விசாரணைக்கு தடை

இந்திய உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் அரசு நிறுவனமான டாஸ்மாக் நடத்தும் மதுபானக் கடைகளில் சோதனைகளை நடத்துவதில் அமலாக்கத்துறை ஆக்ரோஷமாகமாக நடந்து கொள்வதாக கடுமையாக விமர்சித்துள்ளது.

'கொலைகாரரோ பயங்கரவாதியோ அல்ல': முன்னாள் IAS பூஜா கெத்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் போலி சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கருக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை பெற்றுத் தர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

தொடக்க நிலை நீதித்துறை சேவை பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வழக்கறிஞர்களுக்கான குறைந்தபட்ச பயிற்சி மூன்று ஆண்டு தேவையை உச்ச நீதிமன்றம் மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.

19 May 2025

இலங்கை

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது; இலங்கை பிரஜையை நாடுகடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

உஃபா சட்டத்தின் கீழ் தண்டனையை முடித்தவுடன் நாடு கடத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, இலங்கைத் தமிழர் ஒருவரைத் தடுத்து வைப்பதில் தலையிட உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (மே 19) மறுத்துவிட்டது.

அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே அளவிலான ஓய்வூதியம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு

திங்கட்கிழமை (மே 19) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், கூடுதல் நீதிபதிகள் உட்பட அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களைப் பெறுவார்கள் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

3 வயது சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மகாராஷ்டிராவின் தானேயில் 2013 ஆம் ஆண்டு மூன்று வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.

15 May 2025

போக்சோ

போக்சோ வழக்குகள் அதிகரிப்பு: தனி நீதிமன்றங்கள் தேவை என உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கவனத்தில் கொண்டு, இவ்வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்களை அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

15 May 2025

பாஜக

கர்னல் குரேஷியை 'பயங்கரவாத சகோதரி' என்று அழைத்த பாஜக அமைச்சரை கண்டித்த உச்ச நீதிமன்றம்

கர்னல் சோபியா குரேஷியை "பயங்கரவாதிகளின் சகோதரி" என்று கூறியதற்காக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அமைச்சர் குன்வர் விஜய் ஷா மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

வியாழக்கிழமை (மே 15) வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விஷயத்தில் இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து மே 20 அன்று பரிசீலிப்பதாக கூறியது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு நிர்ணயித்தது சரியா? உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பியுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு

இந்தியாவின் ஜனாதிபதி திரௌபதி முர்மு, மாநில சட்ட மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் தொடர்பான முக்கியமான கேள்விகள் குறித்து அரசியலமைப்பின் பிரிவு 143(1) ஐப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்டுள்ளார்.

14 May 2025

இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்கிறார் - பதவியேற்கும் முதல் பௌத்தர்

நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்குப் பதிலாக, நீதிபதி பி.ஆர். கவாய் புதன்கிழமை இந்தியா உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள், நியமன செயல்முறை பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்டது

உச்ச நீதிமன்றம் தனது நீதிபதிகளின் சொத்து அறிவிப்புகளை அதன் வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளது.

'ஏன் ஃபதேபூர் சிக்ரி வேண்டாமா?': டெல்லி செங்கோட்டையின் மீது உரிமைகோரிய பெண்ணிற்கு உச்ச நீதிமன்றத்தின் கேள்வி

கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் வழித்தோன்றல் என்று கூறும் சுல்தானா பேகம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

30 Apr 2025

இந்தியா

'டிஜிட்டல் அணுகல்... அடிப்படை உரிமை': பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு KYC-ஐ எளிதாக்க உத்தரவு

ஒரு முக்கிய தீர்ப்பில், இந்திய உச்ச நீதிமன்றம் டிஜிட்டல் அணுகலை ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளது.

'பெகாசஸைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் கேள்வி அது யாருக்கு எதிரானது': SC

ஒரு நாடு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஸ்பைவேரைப் பயன்படுத்துவதில் அடிப்படையில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் முக்கிய கவலை, அந்த தொழில்நுட்பம் யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அடுத்த விசாரணை வரை வக்ஃப் நியமனங்கள் இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சைக்குரிய வக்ஃப் சட்டத்தின் சில பகுதிகள், வக்ஃப் வாரியங்கள் மற்றும் கவுன்சிலில் முஸ்லிம் அல்லாதவர்களைச் சேர்ப்பது உட்பட, மே 5 ஆம் தேதி அடுத்த விசாரணை தேதி வரை செயல்படுவதை நிறுத்துவதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

16 Apr 2025

இந்தியா

அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர். கவாய், மே 14 அன்று பதவியேற்கிறார்

இந்திய தலைமை நீதிபதி (CJI) சஞ்சீவ் கன்னா, நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாயை தனது வாரிசாக அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்துள்ளார்.

வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிரான 73 மனுக்கள்; இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்த சட்டம் தற்போது நீதிமன்ற பரிசீலனையில் உள்ளது.

குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவனை உரிமம் ரத்து; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

குழந்தை கடத்தல் வழக்கை மோசமாக கையாண்டதாக உத்தரபிரதேச அரசு மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) கடுமையாக விமர்சித்ததுடன், நாடு தழுவிய அளவில் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது.

தமிழக அரசிற்கு சாதகமான தீர்ப்பு: ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் பெரிய உத்தரவு

தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

25,000 வங்காள பள்ளி ஆசிரியர்களின் நியமனங்களை ரத்து செய்ததை சரிதான்: உச்ச நீதிமன்றம் 

மம்தா பானர்ஜி அரசாங்கத்திற்கு பெரும் அடியாக, 2016 ஆம் ஆண்டில் மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் (WBSSC) செய்யப்பட்ட 24,000 நியமனங்களை ரத்து செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

03 Apr 2025

இந்தியா

தங்கள் சொத்து விவரங்களை பொதுமக்களுக்கு வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவு

நீதித்துறை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், உச்ச நீதிமன்றத்தின் 30 நீதிபதிகள், நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் சொத்துக்களின் விவரங்களை பகிரங்கமாக வெளியிட ஒப்புக்கொண்டுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் விதித்த சர்ச்சையான தீர்ப்பை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் அதிர்ச்சியூட்டும் தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

23 Mar 2025

டெல்லி

பணப்பதுக்கல் சர்ச்சை; நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

தீ விபத்துக்குப் பிறகு நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் அதிக அளவு பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, அவரது வீட்டில் விசாரணை நடத்த இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.

21 Mar 2025

டெல்லி

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இடமாற்றத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை; உச்ச நீதிமன்றம் மறுப்பு

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இடமாற்றம், பண மீட்பு தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் ஊகங்களை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) நிராகரித்தது.

21 Mar 2025

டெல்லி

வீட்டில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதி இடமாற்றம்; உச்ச நீதிமன்ற கொலீஜியம் உத்தரவு

டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை டெல்லி உயர் நீதிமன்றத்திலிருந்து அலகாபாத்திற்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா மருத்துவர் வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்; உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுரை

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஏப்ரல் 22இல் பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கிறது உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு இஸ்ரேலிய ஸ்பைவேர் பெகாசஸை அரசியல் ரீதியாக கண்காணிப்புக்காகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரும் மனுக்கள் மீதான விசாரணையை ஏப்ரல் 22 ஆம் தேதி மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க மீண்டும் அமெரிக்க நீதிமன்றத்தில் தஹாவூர் ராணா மேல்முறையீடு

26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குற்றவாளியான தஹாவூர் ராணா, இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு அவசரத் தடை கோரி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

ஈஷா அறக்கட்டளைக்கு ஆதரவான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் 

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் 2022 ஆம் ஆண்டு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

குற்றவாளிகளான அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கும் முடிவை எதிர்க்கும் மத்திய அரசு

கிரிமினல் குற்றங்களில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கக் கோரிய மனுவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளை விசாரிக்கும் அதிகாரம் குறித்த லோக்பால் உத்தரவை இடைநிறுத்திய உச்ச நீதிமன்றம்

லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டம், 2013-ன் கீழ் உயர் நீதிமன்ற நீதிபதிகளை விசாரிக்கும் அதிகாரம் லோக்பாலுக்கு உண்டு என்று தீர்ப்பளித்த லோக்பாலின் உத்தரவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை இடைநிறுத்தியது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் புது உத்தரவு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில் 2017 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவு, அவர் நிரபராதியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அர்த்தமில்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழக அரசுடன் ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து

தமிழக அரசின் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கு தடையாக உள்ள கவர்னரின் நடவடிக்கைகளை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மணிப்பூர் கலவரத்தில் முதல்வர் பைரேன் சிங்கிற்குத் தொடர்பா? ஆடியோ கிளிப்பை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

மணிப்பூர் முதல்வர் என் பைரேன் சிங் இனக்கலவரத்தை தூண்டியதாகக் கூறப்படும் ஆடியோ கிளிப்களை தடயவியல் ஆய்வுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா மாணவி வழக்கில் போராட்டங்களின் போது மருத்துவர்கள் இல்லாததை முறைப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்கத்தில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவர்கள் பணியில் இல்லாத காலத்தை டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகள் முறைப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வாட்ஸ்அப் மூலம் நோட்டீஸ் அனுப்பக் கூடாது; காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் தடை

ஒரு முக்கிய தீர்ப்பில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) மற்றும் பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), 2023 ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு வாட்ஸ்அப் அல்லது பிற மின்னணு வழிமுறைகள் மூலம் நோட்டீஸ் அனுப்ப காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

29 Jan 2025

விருது

பத்ம விபூஷன் விருது பெற்ற இந்தியாவின் முதல் சீக்கிய தலைமை நீதிபதி; யார் இந்த திபதி ஜகதீஷ் சிங் கேஹர்?

76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் கேஹருக்கு, இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம விபூஷன் விருது கடந்த சனிக்கிழமை (ஜனவரி 25) அறிவிக்கப்பட்டது.

26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தடையை உறுதி செய்தது அமெரிக்க உச்சநீதிமன்றம்; அமெரிக்காவில் டிக்டாக் இழுத்து மூடப்படுகிறதா?

டிக்டாக் செயலியைத் தடைசெய்யும் புதிய சட்டம் சேவை வழங்குநர்களுக்கு அபராதம் விதிக்காது என்று ஜோ பைடன் நிர்வாகம் உத்தரவாதம் அளிக்காவிட்டால், ஜனவரி 19 அன்று அமெரிக்காவில் செயல்பாடுகளை நிறுத்துவதாக டிக்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் முட்டுக்கட்டைக்கு உச்ச நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை 

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே நிலவி வரும் மோதலில் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது.

17 Jan 2025

டெல்லி

டெல்லியில் ஆயுஷ்மான் பாரத் திட்டம்: இடை நிறுத்திய உச்ச நீதிமன்றம்

டெல்லியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என டெல்லி அரசுக்கு உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

16 Jan 2025

இந்தியா

கோத்ரா வழக்கு பிப்ரவரி 13-ம் தேதி விசாரிக்கப்படும்: உச்ச நீதிமன்றம் நிர்ணயம்

2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணையை பிப்ரவரி 13-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

முந்தைய
அடுத்தது