உச்ச நீதிமன்றம்: செய்தி
திருநங்கைகள் சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தேசிய கவுன்சில் (NCTP) தலைவி மனு!
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த திருநங்கையர் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்டம் 2026-ன் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து, திருநங்கையர் தேசிய கவுன்சில் (NCTP) தலைவி லட்சுமி நாராயண் திரிபாதி மற்றும் உறுப்பினர் ஜைனப் படேல் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் நீதிபதிகள் பணயக்கைதிகளாகப் பிடிப்பு; மத்தியப் படைகளை அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு
மேற்கு வங்காள மாநிலத்தில் மால்டா மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் நீக்கம் தொடர்பாக, மூன்று பெண் நீதிபதிகள் உட்பட ஏழு நீதித்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டதைத் தொடர்ந்து, நீதித்துறை அதிகாரிகளைப் பாதுகாக்க மத்திய ஆயுதப் படைகளை அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு மட்டுமேயான பட்டியல் சாதி அந்தஸ்து: SC
ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, அந்த மதத்தை தீவிரமாக பின்பற்றி வரும் பட்சத்தில், அவர் பட்டியல் சாதி சமூகத்தின் உறுப்பினராக தொடர்ந்து இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெண் அதிகாரிகளுக்கு நீதி: ராணுவத்தில் நிலவிய பாகுபாட்டைத் தகர்த்த உச்ச நீதிமன்றம்
இந்திய ராணுவம் மற்றும் கடற்படையில் பணியாற்றும் பெண் குறுகிய கால சேவை (SSC) அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணி நியமனம் (Permanent Commission) வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
'ஜன நாயகன்' தாமதத்திற்குப் பின்னால் அரசியல் சதி: இயக்குநர் அமீர் விளாசல்
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜன நாயகன்' வெளியாவதில் நீடித்து வரும் சிக்கல்கள் குறித்து பிரபல இயக்குநர் அமீர் சுல்தான் அதிரடியான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்குப் பிரசவ விடுப்பு: விதிகளில் அதிரடி திருத்தம்!
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவது தொடர்பான அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
'தத்தெடுக்கும் தாய்க்கும் சம உரிமை!'; வயது கட்டுப்பாட்டை நீக்கிய உச்ச நீதிமன்றம்
குழந்தைகளை தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு விதிகளில் இருந்த வயது கட்டுப்பாட்டை 'அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது' என்று கூறி உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஹரீஷ் ராணா வழக்கு: இந்தியாவில் முதல் முறையாக கருணை கொலைக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம்
கடந்த 13 ஆண்டுகளாக உணர்வற்ற நிலையில் உயிருக்கு போராடி வந்த ஹரீஷ் ராணாவின் செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் உணவு குழாய்களை அகற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
'ஆச்சாரங்களை மாற்ற வேண்டாம்!' சபரிமலை விவகாரத்தில் பின்வாங்கிய பினராயி விஜயன் அரசு! தேர்தலை ஒட்டி அதிரடி முடிவு
கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து அதிரடியாகப் பின்வாங்கியுள்ளது.
கட்டாயமாக்கினால் வேலை கிடைக்காது! மாதவிடாய் விடுமுறை குறித்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்; நீதிபதிகள் சொன்ன அதிரடி காரணம்
இந்தியாவில் உள்ள அனைத்துப் பெண் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு நாடு தழுவிய அளவில் சீரான மாதவிடாய் விடுமுறை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) தள்ளுபடி செய்தது.
இந்தியாவில் முதல்முறை! கோமா நிலையில் இருந்த இளைஞருக்கு கருணைக்கொலை செய்ய அனுமதி; உச்ச நீதிமன்றத்தின் உருக்கமான தீர்ப்பு
கடந்த 13 ஆண்டுகளாக நிரந்தர கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த 32 வயதான ஹரீஷ் ராணாவுக்கு 'செயலற்ற கருணைக்கொலை' செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தவறு நடந்துவிட்டது! நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது NCERT; எட்டாம் வகுப்பு பாடப்புத்தங்கள் வாபஸ்
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து இடம் பெற்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) இன்று நாளிதழ்களில் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோரியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி பதவியேற்பு
உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று பதவியேற்றார்.
நீதிமன்ற உத்தரவுக்கு அடிபணிந்தது ஸ்பைஸ்ஜெட்! கலாநிதி மாறன் வழக்கில் ரூ.144 கோடி டெபாசிட் செய்ய அதிரடி உத்தரவு
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கும், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் கேஏஎல் ஏர்வேஸ் நிறுவனத்திற்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் பங்கு மாற்றல் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நீதித்துறையை அவமதிப்பதா? 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை; என்சிஇஆர்டி இயக்குநருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிட்டுள்ள சிபிஎஸ்இ 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், 'நீதித்துறையில் ஊழல்' என்ற தலைப்பில் ஒரு பகுதி இடம்பெற்றிருந்தது.
"வருமான வரிக்கு இனி வேலையில்லை!": அமெரிக்காவில் புரட்சியை அறிவித்த ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை ஆற்றிய "பீப்பிள்ஸ் ஸ்டேட் ஆஃப் தி யூனியன்" உரையில், நாட்டின் பொருளாதார கட்டமைப்பையே மாற்றியமைக்கும் ஒரு அதிரடித் திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
அமெரிக்காவில் புதிய 10% இறக்குமதி வரி அமல்: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் ட்ரம்ப்பின் அடுத்தகட்ட அதிரடி
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த "வரையறுக்கப்படாத" இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மறுபடியும் வரி வேட்டை! அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தவிடுபொடியாக்கிய டிரம்ப்! 10% இறக்குமதி வரி பிப்ரவரி 24 முதல் அமல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகள் அனைத்திற்கும் பொருந்தக்கூடிய 10 சதவீத தற்காலிக இறக்குமதி வரியை விதிப்பதற்கான நிர்வாக உத்தரவில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20, 2026) கையெழுத்திட்டார்.
மேற்கு வங்கத்தில் SIR-க்கு நீதித்துறை அதிகாரிகளை நியமிக்க SC உத்தரவு
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) மேற்பார்வையிட ஓய்வு பெற்ற நீதிபதிகள் உட்பட நீதித்துறை அதிகாரிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் ஒரு அசாதாரண நடவடிக்கையில் உத்தரவிட்டுள்ளது.
'பாபர்' பெயரில் மசூதி கட்டத் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
இந்தியாவின் எந்தப் பகுதியிலும் முகலாய மன்னர் பாபர் அல்லது 'பாப்ரி மசூதி' என்ற பெயரில் புதிய மசூதிகளைக் கட்டத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
"இலவசங்கள் வரி செலுத்துவோர் தலையில் விழும் இடி!": தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி
தேர்தல் நேரங்களில் அறிவிக்கப்படும் "பொறுப்பற்ற" இலவசத் திட்டங்கள் பொது நிதியை சீர்குலைப்பதாக தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இது குறித்து மாநில அரசுகளுக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஏர் இந்தியா விபத்து, தொழில்நுட்ப கோளாறு அல்ல; வேண்டுமென்றே செய்யப்பட்டது: அறிக்கை
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தை விசாரித்த புலனாய்வாளர்கள், இந்த சம்பவம் "வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல்" என்றும், தொழில்நுட்ப கோளாறு அல்ல என்றும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Rs.2.5 கோடி அவதூறு வழக்கை எதிர்கொள்ளும் பிரபல யூடியூபர்: என்ன காரணம்?
யூடியூபர் நிதிஷ் ராஜ்புத், மனிதவள ஆலோசனை நிறுவனமான Eduquity Technologies -இன் ₹2.5 கோடி அவதூறு வழக்கை எதிர்கொள்கிறார்.
மேற்கு வங்க SIR வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாட முதலமைச்சர் மம்தா பானர்ஜி விருப்பம்
மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம்: வாட்ஸ்அப்பின் privacy policy குறித்து எச்சரித்த உச்ச நீதிமன்றம்
வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவின் தரவு தனியுரிமை நடைமுறைகள் குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பள்ளிகளில் இலவச நாப்கின் வழங்க SC தீர்ப்பு; தமிழகத்தில் இது எப்படி செயல்படுகிறது?
உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில், மாதவிடாய் சுகாதார உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள 'அடிப்படை உரிமை' என அறிவித்துள்ளது.
ஜனநாயகன் ரிலீஸில் புதிய சிக்கல்; உச்ச நீதிமன்றத்தை நாடிய சென்சார் போர்டு
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான சட்டப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
சமூகத்தைப் பிளவுபடுத்தும் விதிகள்? யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை! பொதுப்பிரிவு மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லையா?
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சமீபத்தில் அறிவித்த ஜாதி பாகுபாடு தடுப்பு மற்றும் சமத்துவத்திற்கான புதிய விதிகளை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜனவரி 29) இடைக்காலத் தடை விதித்துள்ளது.
"உதயநிதி ஸ்டாலினின் சனாதன பேச்சு வெறுப்புப் பேச்சே": சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டமான கருத்து
கடந்த 2023-ஆம் ஆண்டு சனாதன தர்மத்தை மலேரியா, டெங்கு போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு, அதனை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரம் மீண்டும் சட்டரீதியான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
'இது அப்பட்டமான திருட்டு!' ஐ-பேக் சோதனையில் குறுக்கிட்ட மம்தா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
மேற்கு வங்காள ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் தேர்தல் வியூக ஆலோசனை நிறுவனமான ஐ-பேக் அலுவலகத்தில் கடந்த வாரம் அமலாக்கத்துறை (ED) சோதனையிட்டது.
13 ஆண்டுகாலக் கண்ணீர் போராட்டம்! ஹரிஷ் ராணாவுக்கு கண்ணியமான மரணம் கிடைக்குமா? தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா (32), கடந்த 2013 ஆம் ஆண்டு சண்டிகரில் படித்துக் கொண்டிருந்தபோது, தனது தங்கும் விடுதியின் 4 வது மாடியில் இருந்து தவறி விழுந்தார்.
கைவிரித்தது உச்ச நீதிமன்றம்; ஜனநாயகன் படக்குழுவை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் மிக முக்கியமான படமாக ஜனநாயகன் பார்க்கப்படுகிறது.
டிரம்பின் அதிரடி வரி விதிப்பு செல்லுமா? அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா, கனடா மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரிகளுக்கு எதிரான சட்டப்போராட்டத்தில் இன்று மிக முக்கியமான தீர்ப்பு வெளியாக உள்ளது.
'ஒவ்வொரு நாய் கடிக்கும், நாங்கள்...மாநிலங்களுக்கு அதிக இழப்பீடு நிர்ணயிப்போம்': உச்ச நீதிமன்றம் கடுப்பு
செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் தெருநாய் தாக்குதல்கள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பி, மாநிலங்கள் மற்றும் நாய் பிரியர்களின் பொறுப்புணர்வை கேள்விக்குள்ளாக்கியது.
டெல்லியில் சிபிஐ முன் ஆஜராகும் விஜய்! கரூர் சம்பவத்தில் அதிரடி திருப்பம்
தமிழக வெற்றிக் கழகத்தின்(TVK) தலைவரும் நடிகருமான விஜய், கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ (CBI) தலைமையகத்தில் இன்று விசாரணைக்காக ஆஜராக உள்ளார்.
அதிபர் டிரம்பின் உலகளாவிய வரி விதிப்பு; அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தள்ளிவைப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள விரிவான உலகளாவிய வரிகளுக்கு எதிரான வழக்கில், அந்நாட்டு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) எவ்விதத் தீர்ப்பையும் வழங்காமல் தள்ளிவைத்துள்ளது.
உச்ச நீதிமன்றம் செல்லும் ஜனநாயகன்; பொங்கல் ரிலீஸ் சந்தேகம்? விஜயின் கடைசிப் படத்திற்குத் தொடரும் முட்டுக்கட்டைகள்
நடிகர் விஜயின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படத்தின் வெளியீட்டில் அடுத்தடுத்து சிக்கல்கள் நீடிப்பதால், தற்போது இந்தப் பட விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லவுள்ளது.
விலங்குகளின் நடத்தையை யாராலும் புரிந்து கொள்ள முடியாது: தெருநாய்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்
இன்று தெருநாய்கள் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "கடிக்க வேண்டிய மனநிலையில்" இருக்கும்போது விலங்குகளின் நடத்தையை யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்று கூறியது.
2020 டெல்லி கலவர வழக்கில் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஜாமீன் மறுப்பு
2020 வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பான பெரிய சதி வழக்கில் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இனி 'அளவற்ற' வாதங்களுக்கு இடமில்லை! வழக்கறிஞர்களுக்கு நேரக்கட்டுப்பாட்டை விதித்தார் தலைமை நீதிபதி
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், நீதிமன்ற நேரத்தை சரியாகப் பயன்படுத்தவும் இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் அதிரடியான புதிய நடைமுறையைக் கொண்டுவந்துள்ளார்.
ஆரவல்லி மலைத்தொடர் வரையறை: மத்திய அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
ஆரவல்லி மலைத்தொடரின் எல்லைகளை வரையறுத்து மத்திய அரசு அண்மையில் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 29) உத்தரவிட்டுள்ளது.
உன்னாவ் பாலியல் வழக்கு: குல்தீப் சிங் செங்கார் ஜாமீனுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும் முன்னாள் பாஜக தலைவருமான குல்தீப் செங்காரின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை இடைநிறுத்தி, அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட மாட்டார் என்று கூறியது.
சொத்துரிமை சட்டம்: பெண்கள் ஏன் உயில் எழுத வேண்டும்? அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்தியாவில் உள்ள அனைத்து இந்துப் பெண்களும், வயது வரம்பின்றி, கட்டாயம் ஒரு உயிலை எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தியுள்ளது.
'வாழ்க்கை முறையை மாற்றுங்கள்': டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடல்
டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) உள்ள பல பள்ளிகள் கடுமையான காற்று மாசுபாடு இருந்தபோதிலும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளை நடத்துவதன் மூலம் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுகின்றன என்று இந்த விஷயத்தில் அமிகஸ் கியூரியான மூத்த வழக்கறிஞர் அபராஜிதா சிங் ஒரு அமர்வுக்கு தெரிவித்தார்.
'உச்ச நீதிமன்ற தலையீடு தற்போது அவசியமில்லை': இண்டிகோ சேவைகள் மீதான PIL விசாரணையை நிராகரித்த SC
இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட சமீபத்திய இடையூறுகள் தொடர்பான பொது நல வழக்கு (PIL) மீதான அவசர விசாரணையை இந்திய தலைமை நீதிபதி (CJI) சூர்யா காந்த் திங்கள்கிழமை நிராகரித்தார்.
டிஜிட்டல் கைது மோசடி: நாடு முழுவதும் விசாரிக்க சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் முழு அதிகாரம்
இந்தியாவில் அதிவேகமாகப் பரவி வரும் டிஜிட்டல் கைது மோசடி வழக்குகளைக் கையாள்வதற்கு உடனடியாக தேசிய அளவில் கவனம் தேவை என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
ஆதார் உள்ள வெளிநாட்டினரை வாக்காளர்களாக மாற்ற முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி
ஆதாரை குடியுரிமைக்கான உறுதியான சான்றாகக் கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் இன்று பதவியேற்பு; அவரது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகள் ஒரு பார்வை
இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக (CJI) நீதிபதி சூர்யா காந்த் இன்று பதவியேற்க உள்ளார்.
நிலுவை வழக்குகளைக் குறைக்க முன்னுரிமை; புதிதாக பொறுப்பேற்கும் தலைமை நீதிபதி சூர்ய காந்த் வலியுறுத்தல்
இந்தியத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ள நீதிபதி சூர்ய காந்த், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளைச் சமாளிக்கவும், நாடு முழுவதும் வழக்குகளைத் தீர்க்க மத்தியஸ்த முறையை ஊக்குவிக்கவும் ஒரு தெளிவான செயல்திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
டெல்லி பள்ளிகளில் வெளிப்புற செயல்பாடுகளுக்குத் தடை: காற்று மாசுபாட்டால் உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லியில் காற்று மாசுபாடு கடுமையான நிலையை எட்டியுள்ளதால், உச்ச நீதிமன்றத்தின் நேரடி உத்தரவைத் தொடர்ந்து, டெல்லி அரசுப் பள்ளிகளில் வெளிப்புற விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.