உச்ச நீதிமன்றம்: செய்தி
தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்க மறுத்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு
தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்க மறுத்த அதன் அக்டோபர் 2023 தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
டிஎம் கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி எம்எஸ் சுப்புலட்சுமி விருது வழங்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு
குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் டிஎம் கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்ட மதிப்புமிக்க சங்கீத கலாநிதி எம்எஸ் சுப்புலட்சுமி விருதுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
விவாகரத்து வழக்கில் ஜீவனாம்சத்தை தீர்மானிக்க இவை அவசியம்: உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு
பிரவீன் குமார் ஜெயின் மற்றும் அஞ்சு ஜெயின் தம்பதியினரின் விவாகரத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜீவனாம்சத்திற்கான அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் பரிசீலிக்க வேண்டிய பல நிபந்தனைகளையும், காரணிகளையும் புதன்கிழமை வகுத்துள்ளது.
கணவர்களுக்கு எதிரான 'தனிப்பட்ட பழிவாங்கலுக்கு' சட்டத்தினை தவறாகப் பயன்படுத்தக்கூடாது: உச்ச நீதிமன்றம்
திருமணமான பெண்களுக்கு எதிராக கணவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் செய்யும் கொடுமைகளை தண்டிக்கும் சட்டமான பிரிவு 498A துஷ்பிரயோகம் செய்வது குறித்து உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மையை அரசியலமைப்பில் இருந்து நீக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இருந்து சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகளை நீக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (நவம்பர் 25) தள்ளுபடி செய்தது.
சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்க உள்ளதா உச்ச நீதிமன்றம்?
சீக்கிய சமூகத்தைப் பற்றி இழிவான நகைச்சுவைகளைப் பரப்பும் இணையதளங்களைத் தடை செய்யக் கோரி வழக்கறிஞர் ஹர்விந்தர் கவுர் சவுத்ரி தாக்கல் செய்த பொதுநல வழக்கை (பிஐஎல்) விசாரிக்க இந்திய உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
'நிர்வாகி நீதிபதி ஆக முடியாது...': 'புல்டோசர் நீதி' மீது உச்ச நீதிமன்றம் குட்டு
"புல்டோசர் நீதி"-குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை உரிய நடைமுறையின்றி இடிக்கும் நடைமுறையை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாட்டியுள்ளது.
தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிவடைந்தது; ஆனால் அவர் வழக்கறிஞராக தொடர முடியாது....!
திங்களன்று டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்ற விழாவில், நீதிபதி சஞ்சீவ் கண்ணா 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான நீதிபதி சந்திரசூட் நேற்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக பொறுப்பேறக்கவுள்ளார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா.
தலைமை நீதிபதி சந்திரசூட்டின் கடைசி நாள் இன்று: நீதிபதியாக அவர் வழங்கிய முக்கிய தீர்ப்புகள்
இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி (CJI) DY சந்திரசூட் நவம்பர் 10, 2024 அன்று ஓய்வு பெறுகிறார், வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) அவரது கடைசி வேலை நாளாகும்.
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் சிறுபான்மை கல்வி நிறுவனமா? 1967 தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் (ஏஎம்யூ) சிறுபான்மை அந்தஸ்து குறித்த 1967ஆம் ஆண்டு தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஜெட் ஏர்வேஸின் உரிமையை ஜேகேசிக்கு மாற்றியது ரத்து; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வியாழக்கிழமை (நவம்பர் 7) அன்று, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தலைமையிலான விமான நிறுவனத்தின் கடன் வழங்குநர்களின் மேல்முறையீடுகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஜெட் ஏர்வேஸின் உரிமையை ஜாலான்-கல்ராக் கூட்டமைப்புக்கு (ஜேகேசி) மாற்ற அனுமதித்த தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (NCLAT) தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
LMV உரிமம் வைத்திருப்பவர்கள் போக்குவரத்து வாகனங்களை ஓட்டலாம்: உச்ச நீதிமன்றம்
இலகுரக மோட்டார் வாகன (LMV) உரிமம் உள்ள ஓட்டுநர்கள் 7,500 கிலோ எடையுள்ள போக்குவரத்து வாகனங்களை சட்டப்பூர்வமாக ஓட்டலாம் என்று நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அனைத்து தனியார் சொத்தையும் அரசால் கையகப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்
தனியாருக்குச் சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அரசு கையகப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (CJI) DY சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
நீதித்துறை சுதந்திரம் என்பது அரசுக்கு எதிராக முடிவெடுப்பது அல்ல: தலைமை நீதிபதி சந்திரசூட்
நவம்பர் 10-ம் தேதி பதவி விலகவுள்ள இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதித்துறை சுதந்திரம் என்றால் எப்போதும் அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.
நீட் தகுதித் தேர்வில் மாற்றம் செய்வது குறித்த அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு; உச்ச நீதிமன்றம் உத்தரவு
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவில் நடக்கும் தகுதித் தேர்வான நீட் தேர்வை நடத்துவதில் தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) செயல்பாடுகளை ஆய்வு செய்த பின்னர், தேர்வு சீர்திருத்தங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க, மத்திய அரசு நியமித்த ஏழு பேர் கொண்ட நிபுணர் குழுவுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை இரண்டு வார கால நீட்டிப்பு வழங்கியது.
ஓடிடி மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களை கண்காணிக்க ஆணையம்; மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
ஓடிடி மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களை மேற்பார்வையிட ஒரு ஒழுங்குமுறை வாரியத்தை நிறுவக் கோரிய பொது நல வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஈஷா யோகா மையத்தில் சிறுவர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதாக புகார்: வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையின் ஆசிரமத்தில் தாங்களாகவே முன்வந்து வற்புறுத்தலின்றி தங்கியிருப்பதாக இரண்டு பெண்களின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்துக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை முடித்து வைத்தது.
தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பரிந்துரைத்த அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா யார்?
தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி DY சந்திரசூட், நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக (CJI) பரிந்துரைத்துள்ளார்.
பங்களாதேஷ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கியது செல்லும்; 1971 ஒப்பந்தத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
1971க்கு முன்னர் மாநிலத்திற்கு வந்த பங்களாதேஷ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் அசாம் ஒப்பந்தத்தை அங்கீகரித்த முக்கிய குடியுரிமை விதி செல்லும் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயர் பரிந்துரை
அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை பரிந்துரைத்தார் தற்போதைய தலைமை நீதிபதி DY சந்திரசூட்.
உச்சநீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை திறப்பு: இதன் சிறப்பம்சங்கள் தெரியுமா?
"சட்டம் குருடு அல்ல" என்ற வாசகத்துடன், புதிய நீதிதேவதை சிலை உச்ச நீதிமன்ற நூலகத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
திருப்பதி லட்டு விவகாரம்: சிபிஐ மேற்பார்வையில் எஸ்ஐடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு தரமற்ற நெய்யைப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இன்றும் விசாரணையை மேற்கொண்டது உச்ச நீதிமன்றம்.
ஈஷா அறக்கட்டளை மீதான நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை; காவல்துறைக்கு அதிரடி உத்தரவு
சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து குற்ற வழக்குகள் தொடர்பாகவும் தமிழக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
'கடவுள்களை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கவும்...': திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கண்டனம்
ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதாகக் கூறப்படும் மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மதம் மற்றும் அரசியலைப் பிரிப்பதன் முக்கியத்துவம் குறித்து திங்கள்கிழமை பேசியது.
தேர்தல் பத்திரங்களைங் காட்டி மிரட்டியதாக புகார்; மத்திய நிதியமைச்சர் மீது பெங்களூரில் எஃப்ஐஆர் பதிவு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பில்கிஸ் பானோ வழக்கில் குஜராத் அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பில்கிஸ் பானோ வழக்கில் குஜராத் அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (செப்டம்பர் 26) தள்ளுபடி செய்தது.
விடுதலையாகிறார் செந்தில் பாலாஜி; ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
திருப்பதி லட்டு விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க பொதுநல மனு
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுகளில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டது; கிரிப்டோ உள்ளடக்கம் விளம்பரப்படுத்தப்பட்டது
இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
புல்டோசர் முறையில் நீதி வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு
இந்தியா முழுவதும் தனியார் சொத்துக்களுக்கு எதிரான அனைத்து அங்கீகரிக்கப்படாத புல்டோசர் நடவடிக்கைகளையும் அக்டோபர் 1ஆம் தேதி வரை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) உத்தரவிட்டுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் நிபந்தனைகள் என்ன?
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியது.
சிபிஐ கைது நியாயமற்றது; டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) ஜாமீன் வழங்கியது.
விடுதலையாவரா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
கலால் கொள்கை வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு வழங்கவுள்ளது.
கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டம்: உச்ச நீதிமன்ற காலக்கெடுவை மீறி தொடரும் போராட்டம்
மேற்கு வங்கத்தில் வேலைநிறுத்தம் செய்து வரும் மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று, திங்கள்கிழமை உத்தரவிட்டது.
நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்புமாறு மருத்துவர்களை கேட்டுக்கொண்ட உச்ச நீதிமன்றம்
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்திய மருத்துவர்களை, செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோளை அடுத்து முடிவுக்கு வந்த 11 நாள் மருத்துவர் போராட்டம்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ரெசிடென்ட் டாக்டர்கள் சங்கம் (ஆர்டிஏ) தங்களது 11 நாள் வேலைநிறுத்தத்தை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது.
மருத்துவர்கள் போராட்டம்: உடனடியாக பணிக்கு திரும்புமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை எதிர்த்துப் போராடும் மருத்துவர்களை பணிக்குத் திரும்புமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) வேண்டுகோள் விடுத்தார்.
நாளை, ஆகஸ்ட் 21, நாடு முழுவதும் பாரத் பந்த்: தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்
ரிசர்வஷன் பச்சாவோ சங்கர்ஷ் சமிதி, "ஒதுக்கீட்டிற்குள் ஒதுக்கீடு" என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து புதன்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.
பணியிடத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய டாஸ்க் போர்ஸ்: உச்சநீதிமன்றம்
கொல்கத்தா மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் போது, மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தேசிய பணிக்குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.