உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயர் பரிந்துரை
செய்தி முன்னோட்டம்
அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை பரிந்துரைத்தார் தற்போதைய தலைமை நீதிபதி DY சந்திரசூட்.
2022ஆம் ஆண்டு டிசம்பரில் தலைமை நீதிபதியாக பதவியேற்ற D.Y சந்திரசூட், தனது பதவி காலம் முடிவடைய வரும் நவம்பர் 10-ஆம் தேதி பணிநிறைவு பெறவுள்ளார்.
சந்திரசூட் ஓய்விற்கு பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா, அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுளார்.
கடந்த 14 ஆண்டுகளாக பல உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றிய சஞ்சீவ் கண்ணா, 2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
வருகிற நவம்பர் 10-ஆம் தேதி, அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று, 2025-ம் ஆண்டு மே மாதம் வரை அந்த பதவியில் இருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Chief Justice of India DY Chandrachud has formally proposed Justice Sanjiv Khanna as his successor. In a communication to the Union government, Chief Justice Chandrachud stated that since he is demitting office on November 11, Justice Khanna would be his successor.
— ANI (@ANI) October 17, 2024
Upon approval… pic.twitter.com/LgH8PqvDyr