உயர்நீதிமன்றம்: செய்தி

27 Mar 2025

விக்ரம்

முடிவுக்கு வந்த சட்டப் போராட்டம்; வீர தீர சூரன் பகுதி 2 படத்தை வெளியிட அனுமதி

நடிகர் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கிய வீர தீர சூரன் பகுதி 2 திரைப்படத்தின் வெளியீடு வியாழக்கிழமை (மார்ச் 27) அன்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில், திரையிடலுக்கு சற்று முன்பு சட்ட ரீதியாக தடையை எதிர்கொண்டது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் விதித்த சர்ச்சையான தீர்ப்பை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் அதிர்ச்சியூட்டும் தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

₹1,000 கோடி டாஸ்மாக் முறைகேடு வழக்கில் இருந்து அமலாக்கத்துறையை கண்டித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விலகல்

டாஸ்மாக் மீதான அமலாக்கத்துறையின் சோதனைக்கு எதிரான தமிழக அரசின் வழக்கை விசாரிப்பதில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

24 Mar 2025

டெல்லி

நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்: அதிரடி உத்தரவு பிறப்பித்த டெல்லி உயர் நீதிமன்றம்

பண விவகாரத்தில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மாவை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய், நீதித்துறைப் பணிகளில் இருந்து உடனடியாக நீக்கி உத்தரவிட்டார்.

பணப்பதுக்கல் சர்ச்சை; நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

தீ விபத்துக்குப் பிறகு நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் அதிக அளவு பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, அவரது வீட்டில் விசாரணை நடத்த இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இடமாற்றத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை; உச்ச நீதிமன்றம் மறுப்பு

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இடமாற்றம், பண மீட்பு தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் ஊகங்களை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) நிராகரித்தது.

21 Mar 2025

டெல்லி

வீட்டில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதி இடமாற்றம்; உச்ச நீதிமன்ற கொலீஜியம் உத்தரவு

டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை டெல்லி உயர் நீதிமன்றத்திலிருந்து அலகாபாத்திற்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது.

10 Mar 2025

மதுரை

தமிழகத்தில் பணிபுரிய தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்; உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி

தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைப்பதற்கான சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்

2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு, தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களை பணியிலிருந்து நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளை விசாரிக்கும் அதிகாரம் குறித்த லோக்பால் உத்தரவை இடைநிறுத்திய உச்ச நீதிமன்றம்

லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டம், 2013-ன் கீழ் உயர் நீதிமன்ற நீதிபதிகளை விசாரிக்கும் அதிகாரம் லோக்பாலுக்கு உண்டு என்று தீர்ப்பளித்த லோக்பாலின் உத்தரவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை இடைநிறுத்தியது.

தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக கடலோரப் பகுதிகளில் நடந்த சட்டவிரோத தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தீர்ப்பு எதிரான அரசின் மேல்முறையீடு நிராகரிப்பு; சிபிஐ மேல்முறையீடு ஏற்பு

ஆர்ஜி கர் மருத்துவமனை பயிற்சி மருத்துவர் கற்பழிப்பு-கொலை வழக்கின் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு எதிரான மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டை கொல்கத்தா உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

பேருந்து கட்டண உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவு; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பேருந்து கட்டண உயர்வு கோரிக்கை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிடத்தக்க உத்தரவை பிறப்பித்துள்ளது. கட்டண உயர்வு விரைவில் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.

22 Jan 2025

சிபிஐ

RG Kar வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை கோரி உயர் நீதிமன்றத்தை அணுகும் சிபிஐ

RG Kar கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் சீல்டா நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை CBI நாடுகிறது என PTI செய்தி வெளியிட்டுள்ளது.

திரையரங்க நெரிசல் வழக்கு: அல்லு அர்ஜுன் ஜாமீன் மனு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

சந்தியா தியேட்டர் நெரிசல் வழக்கில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஜாமீன் மனு மீதான விசாரணையை தெலுங்கானா உயர்நீதிமன்றம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

திரையரங்க நெரிசல் வழக்கு: அல்லு அர்ஜுன் ஜாமீன் மனு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

சந்தியா தியேட்டர் நெரிசல் வழக்கில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஜாமீன் மனு மீதான விசாரணையை தெலுங்கானா உயர்நீதிமன்றம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

24 Dec 2024

டெல்லி

பலாத்காரம், ஆசிட் வீச்சில் உயிர் பிழைத்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

பாலியல் பலாத்காரம், ஆசிட் வீச்சு, பாலியல் வன்கொடுமை, போக்சோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை பெற தகுதியுடையவர்கள் என டெல்லி உயர் நீதிமன்றம் செவ்வாயன்று ஒரு முக்கிய உத்தரவில் தெரிவித்துள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் எப்போது? தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில்

மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் பிரீமியர் காட்சியில் ஏற்பட்ட நெரிசல் சிக்கி ஒரு நபர் உயிரிழந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், தெலுங்கானா உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நான்கு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை தண்டனை: உயர் நீதிமன்ற உதவியை நாடியுள்ள குடும்பத்தினர்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் இன்று கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் நம்பள்ளியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

46 ஆண்டுகால வாடகையை செலுத்த இந்திய ராணுவத்திற்கு உத்தரவு; ஜம்மு காஷ்மீர் நீதிமன்றம் தீர்ப்பு

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றம், குப்வாராவின் தங்தார் கிராமத்தில் 1978 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறப்படும் நிலத்தின் உரிமையாளரான அப்துல் மஜீத் லோனுக்கு, நிலுவையில் உள்ள 46 ஆண்டு வாடகையை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பான சர்ச்சை என்ன?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இங்கிலாந்து குடியுரிமை உள்ளதாக தொடரப்பட்ட மனு மீது மத்திய அரசு முடிவெடுக்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈஷா அறக்கட்டளை மீதான நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை; காவல்துறைக்கு அதிரடி உத்தரவு

சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து குற்ற வழக்குகள் தொடர்பாகவும் தமிழக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தேர்தல் பத்திர வழக்கில் நிர்மலா சீதாராமன் மீதான விசாரணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்க்கு இடைக்காலத் தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு: 43 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் பேசக்கூடிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் இன்று பதவியேற்றார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது பாயவுள்ள ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17A என்றால் என்ன?

MUDA வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை விசாரிக்க ஊழல் தடுப்புச் சட்டம் (பிசிஏ) பிரிவு 17ஏ-ன் கீழ் ஆளுநர் அளித்த அனுமதியை கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று, செப்டம்பர் 24, உறுதி செய்தது.

22 Sep 2024

சென்னை

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்; மத்திய அரசு ஒப்புதல்

எட்டு உயர் நீதிமன்றங்களுக்கான தலைமை நீதிபதிகள் நியமனம் குறித்த அறிவிப்பை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்த மறுநாள், மத்திய அரசு சனிக்கிழமை (செப்டம்பர் 21) அதற்கு ஒப்புதல் அளித்தது.

உண்மை சரிபார்ப்பு குழுக்களை அமைக்கும் மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது; உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2023ஆம் ஆண்டு ஐடி விதிகளில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களை மும்பை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) ரத்து செய்தது.

29 Aug 2024

டெல்லி

முன்னாள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் முன் ஜாமீனை நீடித்த டெல்லி உயர்நீதிமன்றம் 

முன்னாள் தகுதிகாண் IAS அதிகாரி பூஜா கேத்கருக்கு கைதுக்கு எதிரான முன் ஜாமீனை செப்டம்பர் 5 வரை டெல்லி உயர்நீதிமன்றம் நீட்டித்தது.

ஊழல் வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க கூடாது: கர்நாடக உயர் நீதிமன்றம் 

MUDA நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கூடாது என விசாரணை நீதிமன்றத்துக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

02 Aug 2024

சிபிஐ

சிவில் சர்வீசஸ் பயிற்சி மைய மாணவர்கள் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்

டெல்லியின் பழைய ராஜிந்தர் நகரில் உள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வர்கள் மூவரின் மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி டெல்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) உத்தரவிட்டது.

ED-இன் மனுவை பரிசீலிக்க கால அவகாசம் தேவை எனக்கூறி கெஜ்ரிவாலின் ஜாமீன் நிறுத்தி வைப்பு

டெல்லி உயர்நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்திருந்த ஜாமீனை மீண்டும் இடைநிறுத்தியது. அதோடு ED -யின் மனுவை பரிசீலிக்க கூடுதல் அவகாசம் தேவை என்று கூறியுள்ளது.

24 Jun 2024

டெல்லி

ஜாமீன் தடையை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது

தனது ஜாமீனுக்கு தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

12 Jun 2024

மும்பை

'இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற சதி...': மும்பை உயர்நீதிமன்றம்

தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (PFI) உறுப்பினர்கள் மூவருக்கு ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

21 May 2024

டெல்லி

மதுபானக் கொள்கை தொடர்பான அனைத்து வழக்குகளிலும் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

டெல்லி மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.

21 May 2024

டெல்லி

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நீட்டித்தது டெல்லி நீதிமன்றம் 

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை மே 31 வரை நீட்டித்து டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 May 2024

டெல்லி

 'டெல்லி மதுபான வழக்கில் ஆம் ஆத்மி கட்சி குற்றவாளியாக அறிவிக்கப்பட உள்ளது': அமலாக்கத்துறை 

டெல்லி மதுக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று அமலாக்க இயக்குநரகம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தது.

29 Apr 2024

டெல்லி

தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பிரதமர் மோடியை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை நிராகரித்தது டெல்லி உயர் நீதிமன்றம் 

கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலத்தின் பெயரில் வாக்கு கேட்டதற்காகவும், அதனால் தேர்தல் நடத்தை விதிகளை(எம்சிசி) மீறியதற்காகவும், பிரதமர் நரேந்திர மோடியை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்ய கோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

'என்கிரிப்ஷனை உடைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம்': உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் வாதம்

அனுப்புநரும் பெறுநரும் மட்டுமே மெசஜை படிக்கவும், அணுகவும் முடியும் என்பதை உறுதி செய்வதன் மூலம், பயனர் தனியுரிமையைப் பாதுகாக்கும் என்க்ரிப்ஷனை உடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், இந்தியாவில் வாட்ஸ்அப் தளம் மூடப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் WhatsApp தெரிவித்துள்ளது.

நீண்ட காலமாக லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்ணுக்கு, பிரிந்த பிறகு ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: நீதிமன்றம்

கணவன்-மனைவியாக நீண்ட காலம் ஆணுடன் லிவ் இன் ரிலேஷன் வாழும் பெண், சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், பிரிந்து செல்லும் போது பெண்ணுக்கு ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

03 Apr 2024

மதுரை

மதுரை கள்ளழகர் வைபவம்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு

இந்த மாத இறுதியில் மதுரையில் நடைபெறவுள்ள கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சந்தேஷ்காலி வழக்கு: ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசுக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

இந்த ஆண்டு தொடக்கத்தில் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றவும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகானை மாலை 4.15 மணிக்குள் சிபிஐயிடம் ஒப்படைக்கவும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் மேற்கு வங்க அரசுக்கு புதன்கிழமை மீண்டும் உத்தரவிட்டது.

நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யகோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தை தனது கட்சிக்கு ஒதுக்கீடு செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

ஷேக் ஷாஜகானை கைது செய்யுங்கள்: சந்தேஷ்காலி வழக்கில் மேற்கு வங்காளத்திற்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

சந்தேஷ்காலியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தும், நிலத்தை அபகரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகானை கைது செய்ய வேண்டும் என்று மேற்கு வங்காள அரசுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

26 Feb 2024

இந்தியா

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பிரார்த்தனை தொடரும்: மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம் 

ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்து மத வழிபாடுகளை நடத்த அனுமதிக்கும் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

30 Jan 2024

பழனி

பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாத பிற மதத்தினருக்கு அனுமதி கிடையாது..ஆனால்!

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில், இந்து மதத்தை சாராதவர்கள் கோவில் கொடி மரத்தை தாண்டி உள்ளே வருவதற்கு அனுமதி கிடையாது என உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

'ஜல்லிக்கட்டில் சாதி பெயரை குறிப்பிடக்கூடாது' - அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை 

ஜல்லிக்கட்டு போட்டியில் காளையின் உரிமையாளர் பெயரோடு அவரது சாதி பெயரினை குறிப்பிட்டு கூறி காளைகளை அவிழ்க்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்யக்கோரியும், லியோ திரைப்படத்தை அனைத்து ஊடகங்களில் இருந்து தடை செய்ய உத்தரவிடக்கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

25 Dec 2023

சபரிமலை

சபரிமலை கூட்ட நெரிசல் விவகாரம் - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு 

கேரளா மாநிலம் சபரிமலை கோயில் நடை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக இந்தாண்டு நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது.

முந்தைய
அடுத்தது