உயர்நீதிமன்றம்: செய்தி

'என்கிரிப்ஷனை உடைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம்': உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் வாதம்

அனுப்புநரும் பெறுநரும் மட்டுமே மெசஜை படிக்கவும், அணுகவும் முடியும் என்பதை உறுதி செய்வதன் மூலம், பயனர் தனியுரிமையைப் பாதுகாக்கும் என்க்ரிப்ஷனை உடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், இந்தியாவில் வாட்ஸ்அப் தளம் மூடப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் WhatsApp தெரிவித்துள்ளது.

நீண்ட காலமாக லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்ணுக்கு, பிரிந்த பிறகு ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: நீதிமன்றம்

கணவன்-மனைவியாக நீண்ட காலம் ஆணுடன் லிவ் இன் ரிலேஷன் வாழும் பெண், சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், பிரிந்து செல்லும் போது பெண்ணுக்கு ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

03 Apr 2024

மதுரை

மதுரை கள்ளழகர் வைபவம்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு

இந்த மாத இறுதியில் மதுரையில் நடைபெறவுள்ள கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சந்தேஷ்காலி வழக்கு: ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசுக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

இந்த ஆண்டு தொடக்கத்தில் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றவும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகானை மாலை 4.15 மணிக்குள் சிபிஐயிடம் ஒப்படைக்கவும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் மேற்கு வங்க அரசுக்கு புதன்கிழமை மீண்டும் உத்தரவிட்டது.

நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யகோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தை தனது கட்சிக்கு ஒதுக்கீடு செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

ஷேக் ஷாஜகானை கைது செய்யுங்கள்: சந்தேஷ்காலி வழக்கில் மேற்கு வங்காளத்திற்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

சந்தேஷ்காலியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தும், நிலத்தை அபகரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகானை கைது செய்ய வேண்டும் என்று மேற்கு வங்காள அரசுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

26 Feb 2024

இந்தியா

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பிரார்த்தனை தொடரும்: மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம் 

ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்து மத வழிபாடுகளை நடத்த அனுமதிக்கும் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

30 Jan 2024

பழனி

பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாத பிற மதத்தினருக்கு அனுமதி கிடையாது..ஆனால்!

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில், இந்து மதத்தை சாராதவர்கள் கோவில் கொடி மரத்தை தாண்டி உள்ளே வருவதற்கு அனுமதி கிடையாது என உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

'ஜல்லிக்கட்டில் சாதி பெயரை குறிப்பிடக்கூடாது' - அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை 

ஜல்லிக்கட்டு போட்டியில் காளையின் உரிமையாளர் பெயரோடு அவரது சாதி பெயரினை குறிப்பிட்டு கூறி காளைகளை அவிழ்க்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்யக்கோரியும், லியோ திரைப்படத்தை அனைத்து ஊடகங்களில் இருந்து தடை செய்ய உத்தரவிடக்கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

25 Dec 2023

சபரிமலை

சபரிமலை கூட்ட நெரிசல் விவகாரம் - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு 

கேரளா மாநிலம் சபரிமலை கோயில் நடை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக இந்தாண்டு நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து நடத்த உத்தரவு

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம்.

எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு - ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை 

கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் அதன்மீது ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் விசாரணை மேற்கொண்டார்.

கிருஷ்ணர் ஜென்மபூமி வழக்கு: மதுராவில் உள்ள மசூதியை ஆய்வு செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒப்புதல்

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோயிலுக்கு அருகில் உள்ள ஷாஹி இத்கா மசூதி வளாகத்தை நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் ஆய்வு செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

திரிஷாவிடம் ₹1 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கு- மன்சூர் அலிகான் வழக்கறிஞரிடம் நீதிபதி காட்டம்

நடிகை திரிஷாவுக்கு எதிராக, மன்சூர் அலிகான் தாக்கல் செய்திருந்த மான நஷ்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மன்சூர் அலிகானுக்கு எதிராக திரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.

'திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமில்லை': நீதிமன்றம் 

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

'வெள்ளம் வந்தாலும் மும்பை நீதிமன்றங்கள் செயல்படும்': சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் சர்ச்சை கருத்து

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபூர்வாலா, புதன்கிழமை வழக்காடு மன்றத்தில் பேசுகையில், மும்பையில் உள்ள நீதிமன்றங்கள் ஒரு நாள் கூட வேலை செய்வதை நிறுத்துவதில்லை என்று கூறியுள்ளார்.

தொடரும் ரசிகர்கள் காத்திருப்பு: துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்று வெளியாகாது என ஜிவிஎம் தகவல்

உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த துருவ நட்சத்திரம் திரைப்படம், வெளியாகாது என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

21 Nov 2023

மதுரை

மதுரை அமெரிக்கன் கல்லூரி வழக்கினை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் காலியாக இருந்த உதவி பேராசிரியர் பணிகளை நிரப்ப கல்லூரி கல்வி இயக்குனரகம் அனுமதியளித்தது.

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை: வரும் 28ம் தேதி சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு 

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். இதன் பகுதியருகே அமைந்துள்ளது ஞானவாபி மசூதி.

20 Nov 2023

ஆந்திரா

திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்

திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு, நவம்பர் 28ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 Nov 2023

இந்தியா

நாய் கடித்தால் பல் பட்ட ஒவ்வொரு இடத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு

நாய் கடி தொடர்பான வழக்குகளில், நாயின் ஒரு பல் பட்ட இடத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 10,000 மற்றும் 0.2 செ.மீ காயத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 20,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெற்றோரைக் கவனிப்பது குழந்தைகளின் சட்டப்பூர்வமான கடமை: கர்நாடக உயர்நீதிமன்றம்

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட ஆயுட்கால தடை- விரிவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற நபர்கள், தேர்தலில் போட்டியிட ஆயுட்கால தடை விரிப்பது குறித்து, விரிவான விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் தடையை எதிர்த்து PFI அமைப்பு தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் 

தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) அமைப்பு மத்திய அரசின் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று நிராகரிக்கப்பட்டது.

கொசு உற்பத்தி அதிகரிப்பு, தமிழக சுகாதார செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

தமிழக சுகாதாரத் துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுத்துள்ளார்.

01 Nov 2023

மதுரை

மதுரை ஆதீன மடத்திற்கு உரிமை கோரும் நித்தியானந்தா - மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு 

2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மதுரை ஆதீன மடத்தின் 293வது தற்போது ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் உள்ளார்.

தபால்துறையில் பணிக்கு விண்ணப்பித்து 28 ஆண்டுகளுக்கு பின்னர் வேலைவாய்ப்பு பெற்ற நபர்

கடந்த 1995ம்.,ஆண்டு தபால்துறை உதவியாளர் பணிக்கான விண்ணப்பத்தினை அங்குர் குப்தா என்பவர் பதிவுச்செய்துள்ளார்.

அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் குறித்த ஆய்வு - தமிழக அரசு தகவல்

தமிழ்நாடு மாநிலத்தில் கடந்தாண்டு செப்.,15ம் தேதி முதற்கட்டமாக 1543 அரசு பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

லதா ரஜினிகாந்த் மீதான மோசடி வழக்கு - மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி 

நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்த 'கோச்சடையான்' திரைப்படத்திற்கு தனியார் நிறுவனத்திடமிருந்து ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார்.

11 Oct 2023

ஆந்திரா

அமராவதி  இன்னர் ரிங் ரோடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன்

அமராவதி இன்னர் ரிங் ரோடு சாலை வழக்கில், ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் இன்று முன்ஜாமீன் வழங்கியது.

சட்டப்பேரவையில் மதுபான விதித்திருத்தங்கள் தாக்கல் செய்தது குறித்து உயர்நீதிமன்றத்தில் தகவல் 

தமிழ்நாடு மாநிலத்தில் டாஸ்மாக் கடைகள், உணவகங்கள், அதனை சார்ந்த பார்கள் ஆகியவற்றிற்கு உரிய உரிமத்துடன் மதுபான விற்பனை மற்றும் பரிமாறுதல் உள்ளிட்டவைக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

நவம்பர் 2ம் தேதி ஆந்திராவின் நிர்வாக தலைநகரமாகும் விசாகப்பட்டினம்

ஆந்திரா மாநிலம் கடந்த 2014ம்ஆண்டில் தெலுங்கானா, ஆந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - பிளாஸ்டர் ஆப் பாரீஸ் சிலைகளுக்கு தடை 

விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை(செப்.,17) கொண்டாடப்படவுள்ளது.

16 Sep 2023

சென்னை

'சனாதனம் என்பது தேசத்துக்கான கடமை': சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துக்கள் கொண்ட சுற்றறிக்கையினை திருவாரூர் அரசு கலைக்கல்லூரியில் வெளியிட்டதற்கு எதிரான வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி சேஷாயி விசாரித்து வந்தார்.

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும்

கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மீதான விசாரணை இழுபறியில் இருந்த நிலையில், தற்போது சென்னை உயர் நீதிமன்றம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நிராகரிப்பு; உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்

ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க தனக்கு அதிகாரம் இல்லை என சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ராவின் வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு 

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம், திருவள்ளுவர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

பலாத்காரத்தால் கர்ப்பமான பெண்: கருவை கலைக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதியை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்

பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமான பெண்ணின் 27 வார கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

ஞானவாபி மசூதியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி 

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் எந்தவிதமான ஆக்கிரமிப்பு பணிகளையும் ஒரு வாரத்திற்கு மேற்கொள்ள வேண்டாம் என இந்திய தொல்லியல் துறைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 24ஆம் தேதி உத்தரவிட்டது.

கர்நாடக நீதிபதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல் 

பாகிஸ்தானில் இருந்து கர்நாடக மாநில நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வினேஷ் போகத், பஜ்ரங் புனியாவிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடிய இளம் மல்யுத்த வீரர்கள்

இந்திய மல்யுத்த வீரர்களான ஆன்டிம் பங்கல் மற்றும் சுஜீத் கல்கல் ஆகியோர் புதன்கிழமை (ஜூலை 19) டெல்லி உயர்நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு ஆசிய விளையாட்டுப் போட்டி சோதனைகளுக்கு வழங்கப்பட்ட விலக்குகளை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளனர்.

மணிப்பூர் வன்முறை: 2 மாதகாலமாக தொடரும் 'இன்டர்நெட்' தடையை நீக்க உத்தரவு 

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ஃபைபர் ஆப்டிக் இணைப்புகள் வைத்திருப்பவர்களுக்கு இணையத் தடையை நீக்குமாறு மாநில அரசுக்கு மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

06 Jul 2023

அதிமுக

ரவீந்திரநாத் வெற்றி செல்லாது : மக்களவையில் ஒரு எம்பி கூட இல்லாத கட்சியாக மாறிய அதிமுக

தேனி பாராளுமன்ற தொகுதியின் எம்பியான ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றியை சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூலை 6) ரத்து செய்தது.

26 Jun 2023

இந்தியா

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு 

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் 28 வார கர்ப்பத்தை கலைக்க பாம்பே உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் பெஞ்ச் அனுமதி மறுத்துள்ளது.

23 Jun 2023

கொலை

டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிப்பதற்கான விதிகள் வகுக்க 4 வார கால அவகாசம் - உயர்நீதிமன்றம்

அண்மையில் ஒரு கொலை வழக்கின் தண்டனையினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்தது.

06 Jun 2023

இந்தியா

பெண்ணின் நிர்வாண உடலை ஆபாசமாக கருதக்கூடாது: கேரள உயர்நீதிமன்றம் 

ஒரு பெண்ணின் நிர்வாண உடலை ஆபாசமானதாகவோ, அநாகரீகமானதாகவோ பாலியல் ரீதியிலோ சித்தரிக்கக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் நேற்று(ஜூன்-5) தெரிவித்தது.

02 Jun 2023

இந்தியா

வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு 

வனப் பாதுகாப்பு (திருத்த) மசோதா-2023 மீதான சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று(ஜூன் 2) ரத்து செய்துள்ளது.

02 Jun 2023

இந்தியா

சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்

பெண்களின் சடலம் பலாத்காரம் செய்யப்படுவதை(நெக்ரோபிலியா) இந்திய தண்டனைச் சட்ட(ஐபிசி) பிரிவு 375 குற்றமாக கருதாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு மாநிலத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், கரகாட்டம் போன்ற கலாச்சார நிகழ்வுகள் நடத்த அனுமதி கோரப்பட்டு திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் தனித்தனியே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

29 May 2023

இந்தியா

மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்த வழக்கில், பிரிவினைவாத தலைவரும், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின்(JLF) தலைவருமான யாசின் மாலிக்கிற்கு மரண தண்டனை வழங்கக் கோரி தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.