கர்நாடகா: செய்தி

ராமநகரா மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு என மாற்ற உள்ளது கர்நாடக அரசு 

ராமநகரா மாவட்டத்தை பெங்களூரு தெற்கு மாவட்டமாக மாற்றும் யோசனைக்கு கர்நாடக அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

21 Jul 2024

இந்தியா

14 மணி நேர வேலை நாட்களை முன்மொழிந்தது கர்நாடக ஐடி நிறுவனங்கள்: ஊழியர்கள் கடும் எதிர்ப்பு 

கர்நாடகாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக நீட்டிக்கக் கோரி மாநில அரசிடம் முன்மொழிவை சமர்ப்பித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

கலைஞர்கள் நல நிதிக்காக கர்நாடக அரசு திரைப்பட டிக்கெட்டுகள், OTT சந்தாக்கள் மீது வரி விதிக்க திட்டம்

சினிமா மற்றும் கலாச்சார கலைஞர்களை ஆதரிப்பதற்காக திரைப்பட டிக்கெட்டுகள் மற்றும் OTT சந்தா கட்டணம் மீதான செஸ் வரியை கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது.

கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து தனியார் வேலை ஒதுக்கீடு மசோதாவை இடைநிறுத்திய கர்நாடகா அரசு

கர்நாடகாவில் இயங்கும் தனியார் துறையில் கன்னட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை கட்டாயமாக்கும் மசோதாவை, கர்நாடக அரசு கிடப்பில் போட்டுள்ளது.

கர்நாடக அரசின் இடஒதுக்கீடு மசோதாவை ரத்து செய்ய வேண்டும் : நாஸ்காம்

தனியார் நிறுவனங்களில், நிர்வாகப் பணிகளில் 50 சதவீதமும், நிர்வாகம் அல்லாத பணிகளில் 70 சதவீதமும் கன்னட மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற மசோதாவிற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

50% -70% தான் இடஒதுக்கீடு என கர்நாடக அமைச்சர் விளக்கம்; 100% இடஒதுக்கீடு மசோதா குறித்த பதிவை நீக்கிய சித்தராமையா 

கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவை, மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளில் 100% கன்னடர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்ற செய்தி காலையில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

குறிப்பிட்ட தனியார் வேலைகளில் கன்னடர்களுக்கு 100% ஒதுக்கீடு: கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு

கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவை, மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளில் 100% கன்னடர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த தங்கலான் ட்ரைலர் வெளியானது

கர்நாடகாவில் உள்ள KGF வயலில் நடைபெற்ற ஒரு நிஜ கதையை அடிப்படையாக கொண்டு உருவான 'தங்கலான்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

08 Jul 2024

இந்தியா

தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மக்களுக்கு இலவசமாக மதுபானங்களை வழங்கிய பாஜக எம்.பி

கர்நாடகா: மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, அதை கொண்டாடும் வகையில், கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் பாஜக எம்பி கே.சுதாகர் பொதுமக்களுக்கு இலவசமாக மது பானங்களை வழங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

02 Jul 2024

இந்தியா

பானி-பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனத்தைக் கண்டறிந்துள்ளது கர்நாடக உணவுப் பாதுகாப்புத் துறை

உணவு பிரியர்கள் மத்தியில் பானி-பூரிக்கு ஒரு தனி மவுசு இருந்து வரும் நிலையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கர்நாடகாவில் பானி பூரி மாதிரிகளை சோதனை செய்ததில் அதிர்ச்சிகரமான தகவல்களை கண்டறிந்துள்ளனர்.

சுகாதாரமற்ற ஷவர்மா கடைகள் மீது கர்நாடக அதிகாரிகள் கடும் நடவடிக்கை

கர்நாடகா சுகாதாரத் துறை, "சுகாதாரமற்ற" ஷவர்மாவை விற்கும் உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

ஆண் கட்சி ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் கைது

மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் பிரஜ்வல் ரேவண்ணாவின் மூத்த சகோதரரான சூரஜ் ரேவண்ணா ஒரு ஆண் தொண்டரை பாலியல் பலாத்காரம் செய்தற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

22 Jun 2024

இந்தியா

ரேணுகாசாமி கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜூலை 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா மற்றும் மற்ற மூன்று குற்றவாளிகளையும் ஜூலை 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது கர்நாடக அரசு 

மாநில அரசு அமல்படுத்திய பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வைத் தொடர்ந்து கர்நாடகாவில் எரிபொருள் விலை லிட்டருக்கு சுமார் 3 ரூபாய் உயர்ந்துள்ளது.

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்படலாம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது பெங்களூரு நீதிமன்றம்.

நாடாளுமன்ற தேர்தல் 2024: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா பின்னடைவு

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா, கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் JD(S) கட்சி சார்பில் போட்டியிட்டார்.

கர்நாடகாவில் சாத்தானை ஓட்டுவதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்த மதபோதகர்; சிறுமியின் சகோதரனும் உடந்தையாக இருந்ததால் பரபரப்பு 

கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் பேய் பிடித்ததற்காக சிகிச்சை அளிப்பதாக கூறி ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மதபோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 May 2024

மைசூர்

பிரதமரின் பேரில் நிலவையிலுள்ள மைசூரு ஓட்டல் கட்டணத்தை கர்நாடக அரசே ஏற்கும் என அமைச்சர் தகவல்

கடந்த ஆண்டு, மைசூருவில் புலிகள் திட்டத்தின் 50 ஆண்டு நிறைவை நினைவுகூரும் பிரதமர் வருகை தந்திருந்தார்.

27 May 2024

இந்தியா

பாலியல் குற்றச்சாட்டுகளால் ஜெர்மனிக்கு தப்பி ஓடிய கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா மன்னிப்பு கோரினார் 

கர்நாடக எம்.பி.யும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான பிரஜ்வல் ரேவண்ணா, தன் மீதான பாலியல் புகார்களுக்கு மத்தியில் கடந்த மாதம் இந்தியாவை விட்டு ஜெர்மனிக்கு தப்பி ஓடினார்.

பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேடிக் பாஸ்ப்போர்ட்டை ரத்து செய்ய MEA நடவடிக்கை 

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தற்போது ஜெர்மனியில் தலைமறைவாக உள்ள சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஜனதா தள (மதச்சார்பற்ற) தலைவர் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு கர்நாடக அரசின் கோரிக்கையை, வெளியுறவு அமைச்சகம் (MEA) செயல்படுத்துகிறது.

15 May 2024

கொலை

கர்நாடகாவில் காதலிக்க மறுத்த பக்கத்து வீட்டு பெண்ணை கத்தியால் குத்திக் கொன்றவர் தப்பி ஓட்டம் 

கர்நாடகாவின் ஹுப்பாலியில் வசித்து வந்த 20 வயது பெண் ஒருவர் அண்டை வீட்டு காரரின் காதலை மறுத்ததால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

12 May 2024

இந்தியா

கர்நாடகா: 3 பேரை கடத்தி அவர்களது அந்தரங்க உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்திய கும்பல் 

கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டத்தில் 3 பழைய கார் டீலர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரஜ்வால் வழக்கு: பொய் புகார் அளிக்க பெண் கட்டாயப்படுத்தப்பட்டதாக NCW தகவல்

ஜனதா தளம் (மதச்சார்பற்ற) எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுடன் தொடர்புடைய பாலியல் முறைகேடு வழக்கில் ஒரு திருப்பமாக, இந்த வழக்கில் தொடர்புடைய பெண் ஒருவர், போலீஸ் அதிகாரிகள் போல் காட்டிக் கொள்ளும் ஒரு குழுவினரால், பொய் புகார் அளிக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறியதாக கூறப்படுகிறது.

08 May 2024

பாஜக

சர்ச்சைக்குரிய பதிவிட்டதற்காக ஜேபி நட்டாவுக்கு கர்நாடக காவல்துறை நோட்டீஸ் 

கர்நாடக மாநில பாஜக, சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவிட்டதால், பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் அக்கட்சியின் ஐடி செல் தலைவர் அமித் மாளவியா ஆகியோருக்கு பெங்களூரு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஊமை மகனை முதலைகள் நிறைந்த ஆற்றில் தூக்கி வீசிய தாய்: கர்நாடகாவில் கொடூரம் 

கர்நாடகாவின் உத்தர கன்னடாவில் 32 வயது பெண் ஒருவர் தனது ஆறு வயது மகனை முதலைகள் நிறைந்த கால்வாயில் வீசிய கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

04 May 2024

இந்தியா

கடத்தல் வழக்கில் கர்நாடகா எம்எல்ஏ ஹெச்டி ரேவண்ணா கைது 

கர்நாடகா மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏ ஹெச்டி ரேவண்ணா மீது பதிவு செய்யப்பட்ட கடத்தல் வழக்கு தொடர்பாக கர்நாடக காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்ஐடி) கைது செய்தது.

கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது பலாத்கார வழக்கு பதிவு

செக்ஸ் டேப் முறைகேடு வழக்கில் ஜேடி(எஸ்) எம்பி பிரஜ்வல் ரேவண்ணா, மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரஜ்வாலின் 'செக்ஸ் ஊழல்': தேவகவுடாவின் பேரனுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தள எம்பியும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கர்நாடக அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) லுக்அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

பாலியல் புகார் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா, அவரின் தந்தைக்கு விசாரணை குழு சம்மன்

கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையும், ஜேடி(எஸ்) மூத்த தலைவருமான எச்டி ரேவண்ணா ஆகியோருக்கு, பாலியல் முறைகேடு வழக்கில் விசாரிக்க கர்நாடக காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

30 Apr 2024

இந்தியா

பாலியல் புகார் சர்ச்சை: கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா ஜேடிஎஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் 

கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அவர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து இன்று இடைநீக்கம் செய்யப்பட்டார்.

26 Apr 2024

தேர்தல்

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேர்தல் 2024 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது.

23 Apr 2024

பாஜக

போராடுவேன், வெற்றி பெறுவேன், மீண்டும் கட்சிக்கு செல்வேன்: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட கேஎஸ் ஈஸ்வரப்பா

பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, கே.எஸ். ஈஸ்வரப்பா கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடும் முடிவை திங்கள்கிழமை அறிவித்தார்.

20 Apr 2024

இந்தியா

காங்கிரஸ் தலைவரின் மகள் கொலை: 'லவ் ஜிஹாத்' சம்பவம் என குற்றச்சாட்டு

கர்நாடகா கார்ப்பரேட்டரின் மகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே பெரும் மோதலை தூண்டியுள்ளது.

26 Mar 2024

இந்தியா

IPLஇல் பந்தயம் கட்டி ரூ.1 கோடியை இழந்த கணவன்: மனைவி தற்கொலை 

தர்ஷன் பாபு என்பவர் கிரிக்கெட் போட்டிகளில் பந்தயம் கட்டுவதில் விருப்பமுள்ள ஒரு பொறியாளர் ஆவார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது POCSO வழக்கு பதிவு

மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசியலில் இறங்கும் மற்றுமொரு ராஜ வம்சம்: கர்நாடகாவில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் யதுவீர் வாடியார்

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை, பாஜக நேற்று வெளியிட்டது.

கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சுமிட்டாய் செய்ய பயன்படுத்தப்படும் இரசாயனத்துக்கு தடை விதித்தது கர்நாடக அரசு

ரோடோமைன்-பி இரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சுமிட்டாயை விற்பனை செய்ய கர்நாடக சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

09 Mar 2024

ஆட்டோ

காரைக் கழுவினால் ரூ.5,000 அபராதம்: கர்நாடக அரசின் புதிய உத்தரவு 

தற்போது நிலவும் தண்ணீர் பிரச்சனையை சமாளிப்பதற்காக, குடிநீரில் காரை கழுவினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு குண்டுவெடிப்பு வீடியோ: பலமுறை உடைகளை மாற்றி காவல்துறையில் சிக்காமல் தப்பித்த சந்தேக நபர்

பெங்களூருவின் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தின் சந்தேக நபர் குண்டு வெடிப்புக்குப் பிறகு தனது உடைகளையும் தோற்றத்தையும் பலமுறை மாற்றிக்கொண்டதாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

"என் வீட்டு கிணறும் வறண்டுவிட்டது": பெங்களூரு தண்ணீர் நெருக்கடி குறித்து பேசிய டி.கே.சிவக்குமார் 

பெங்களூருவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கர்நாடகா போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

கர்நாடக துணை முதல்வர் மீதான பணமோசடி வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் 

காங்கிரஸ் தலைவரும் கர்நாடக துணை முதல்வருமான டி.கே.சிவகுமாருக்கு எதிரான 2018 பணமோசடி வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

சிறைக்கைதிகளுக்கு பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை

லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதிகள் சிறைக்கைதிகளை தீவிரவாதிகளாக மாற்றியது தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை(NIA) இன்று பல இடங்களில் சோதனை நடத்தியது.

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: சிசிடிவி கேமராவில் சிக்கிய சந்தேக நபரின் வீடியோ 

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தொடர்புடைய சந்தேக நபர், தீவிர வெடிகுண்டு சாதனத்தை எடுத்துக்கொண்டு ஒரு பையுடன் உணவகத்தை நோக்கி நடந்து செல்வதை காட்டும் புதிய சிசிடிவி காட்சிகள் இன்று வெளிவந்துள்ளன.

'பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டு வெடிப்புதான்': முதலமைச்சர் சித்தராமையா

பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று வெடிகுண்டு வெடித்ததால் 9 பேர் காயமடைந்தனர் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

24 Feb 2024

இந்தியா

கோயில்களுக்கு வரி விதிக்கும் கர்நாடக அரசின் மசோதா தோற்கடிக்கப்பட்டது

ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் வரும் கோயில்களின் வருமானத்திற்கு 10 சதவீதம் வரி விதிக்கும் மசோதா நேற்று மாலை கர்நாடக மாநில சட்டப் பேரவையில் தோற்கடிக்கப்பட்டது.

22 Feb 2024

பாஜக

கர்நாடகாவில் கோயில்கள் மீது 10% வரி விதிப்பு: மாநில அரசின் இந்து விரோதக் கொள்கை என பாஜக கண்டனம்

கர்நாடகா மாநில சட்டசபையில் நேற்று 'கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024' நிறைவேற்றப்பட்டுள்ளது.

21 Feb 2024

இந்தியா

ஹூக்கா பார்களுக்கும் சிகரெட் விற்பனைக்கும் தடை விதிக்க கர்நாடகா முடிவு 

மாநிலம் முழுவதும் ஹூக்கா பார்களை தடை செய்யும் மசோதாவை கர்நாடக அரசு இன்று நிறைவேற்றியது.

பல நூற்றாண்டுகள் பழமையான சிவலிங்கம், விஷ்ணு சிலை கர்நாடக ஆற்றுப்படுகையில் கண்டெடுப்பு 

தெலுங்கானா-கர்நாடகா எல்லைக்கு அருகே உள்ள கிருஷ்ணா நதிக்கரையில் இருந்து பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு விஷ்ணு சிலை மற்றும் ஒரு சிவலிங்கம் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

கர்நாடகா பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் மற்றொரு வீடியோ வைரல் 

கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூரில் உள்ள அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை இரண்டு மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வது கேமராவில் பதிவாகியுள்ளது.

கர்நாடகாவில் ஹோட்டல் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஜோடியை தாக்கியவர்கள் மீது பலாத்கார குற்றச்சாட்டு 

கர்நாடகாவில் உள்ள ஒரு லாட்ஜின் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஒரு ஜோடியை சரமாரியாக தாக்கிய 7 பேர் மீது பலாத்கார குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

12 Jan 2024

கோவா

பெங்களுரு சிஇஓ தனது 4 வயது மகனை கொல்வதற்கு முன்பு எழுதிய கடிதம் குறித்த தகவல் வெளியானது

கோவா மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது நான்கு வயது மகனைக் கொன்றதாகக் கூறி கைது செய்யப்பட்ட சுசனா சேத்தின் கடிதம் ஐலைனரைப் பயன்படுத்தி எழுதப்பட்டது என்று கோவா காவல்துறை தெரிவித்துள்ளது.

11 Jan 2024

இந்தியா

கர்நாடகா: ஹோட்டல் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஜோடியை தாக்கிய 6 பேரால் பரபரப்பு 

கர்நாடகாவில் உள்ள ஒரு லாட்ஜின் அறைக்குள் புகுந்த ஆறு பேர், ஒரு ஜோடியை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 126 மரங்களை வெட்டிய பாஜக எம்பியின் சகோதரர் கைது

இந்த மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவின் சகோதரர், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 126 மரங்களை வெட்டிக் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

30 Dec 2023

கல்வி

10ஆம் வகுப்பு மாணவனுடன் தகாத முறையில் போட்டோஷூட் நடத்திய ஆசிரியை சஸ்பெண்ட்

10ஆம் வகுப்பு மாணவனுடன் தகாத முறையில் புகைப்படம் எடுத்த கர்நாடக ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

"இது இங்கிலாந்து இல்லை"- பெங்களூரின் 60% கன்னட உத்தரவுக்கு, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆதரவு

பெங்களூரில் கடை பெயர் பலகைகள் பெரும்பாலும் உள்ளூர் மொழியில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அங்கு நடக்கும் வன்முறைகளுக்கு ஆதரவளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

கடைகளின் சைன்போர்டுகளில் கன்னடா கட்டாயம்: கலவர பூமியான பெங்களூர் வீதிகள்

கர்நாடகாவின் பெங்களூருவில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில், கன்னட ஆதரவு குழுக்கள் வன்முறைப் போராட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து, மொழி மோதல் அதிகரித்துள்ளது.

ஹிஜாப் தடையை நீக்குமா கர்நாடகா? மாநில உள்துறை அமைச்சர் கூறிய முக்கிய தகவல் 

2022ஆம் ஆண்டு, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு கர்நாடகாவில் உள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஹிஜாப் அணிய தடை விதித்தது. இதனால் அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய
அடுத்தது