கன்னட படங்கள்: செய்தி
காந்தாரா: அத்தியாயம் 1 படப்பிடிப்பின் போது படகு கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய படக்குழுவினர்
கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் உள்ள மணி நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் நடிகர்-இயக்குனர் ரிஷப் ஷெட்டி மற்றும் அவரது படக்குழுவினர் மயிரிழையில் ஒரு பெரிய விபத்தில் இருந்து தப்பினர்.
கன்னட படங்களுக்கான முதல் அரசு OTT தளத்தை கர்நாடகா தொடங்க உள்ளது
பிராந்திய திரைப்படத் துறையை மேம்படுத்தும் முயற்சியில், கர்நாடக முதல்வர் சித்தராமையா திரைப்பட டிக்கெட் விலைகளுக்கு உச்சவரம்பு விதிப்பதாகவும், அரசு நிதியுதவி அளிக்கும் OTT தளத்தை தொடங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
நடிகை ரன்யா ராவ் ஒவ்வொரு துபாய் பயணத்திலும் தங்கம் கடத்தி, ₹12 லட்சம் சம்பாதித்ததாக தகவல்
கன்னட நடிகையும், மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரின் வளர்ப்பு மகளுமான ரன்யா ராவ் மிகப்பெரிய தங்கக் கடத்தல் விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.
கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் தான் புற்று நோயிலிருந்து மீண்டதாக அறிவித்தார்
கன்னட திரையுலகின் அபிமான நடிகரும் தயாரிப்பாளருமான சிவ ராஜ்குமார் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது புற்றுநோயில் இருந்து விடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டார் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார்
கன்னட நடிகர் சிவராஜ்குமார் சமீபத்தில் தனது உடல்நிலை குறித்து மனம் திறந்திருந்தார். அதில் ஒரு தீவிர நோய்க்கு (புற்று நோய் சார்ந்த) சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.
ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன்
ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா மற்றும் அவரது கூட்டாளி பவித்ரா கவுடா ஆகியோருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் மயங்கி விழுந்த கன்னட நடிகர் தர்ஷன்
கன்னட நடிகரும், ரசிகர் ஒருவரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருமான தர்ஷன் தூகுதீபா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
ராக்கி பாயிலிருந்து ஆன்டி ஹீரோவா? யாஷின் 'Toxic' பயணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
KGF நட்சத்திரம் யாஷ் நடிக்கும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'டாக்ஸிக்' என்ற கன்னட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக தனது பட வேலைகளை தொடங்கியுள்ளது.
'டாக்ஸிக்' படத்தில் '70களின் கதைக்களத்தில் நடிக்கும் யாஷ், நயன்தாரா
கன்னட நடிகர் யாஷ் முதன்முறையாக நயன்தாராவுடன் நடிக்கும் திரைப்படமான 'டாக்ஸிக்' ஒரு ரெட்ரோ பீரியட் படமாக இருக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்கொலை செய்து கொண்ட மேனேஜர்; 8 வருடங்களாக மாயமான அசிஸ்டன்ட்; தர்ஷனை சுற்றி பல மர்மங்கள்
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபாவின் ரசிகரான ரேணுகாசுவாமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் உள்ள நடிகரின் வீட்டில் உடைகள் மற்றும் பிற ஆதாரங்களை கைப்பற்றியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
ரேணுகாசாமி கொலை வழக்கு: காவல்துறை பிடியில் சிக்கும் கன்னட திரையுலகின் பிரபல நடிகர்கள் தர்ஷன், சிக்கண்ணா
பரபரப்பான ரேணுகாசாமி கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறையினர் குழு பெங்களூருவில் உள்ள தனியார் கிளப்பில் விசாரணை நடத்த உள்ளது.
ரசிகர் மன்ற நிர்வாகியை வைத்து கொலையை அரங்கேற்றிய கன்னட நடிகர் தர்ஷன்
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா மற்றும் அவரது மனைவி பவித்ரா கவுடா ஆகியோர் பெங்களூரைச் சேர்ந்த 33 வயதான ரேணுகாசாமி கொலையில் ஈடுபட்டதாகக் கூறி நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாரின் வீட்டில் வீசும் புயல்; கள்ளத்தொடர்பு என மருமகள் புகார்
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரின் சகோதரர் மகன் யுவா ராஜ்குமாரும் ஒரு வளர்ந்துவரும் நடிகர் ஆவர்.
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா கொலை வழக்கில் கைது
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, கொலை வழக்கில் பெங்களூரு போலீசாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
கன்னட இயக்குனர்- நடிகர் துவாரகிஷ் பெங்களூருவில் காலமானார்
பிரபல கன்னட நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான துவாரகிஷ், இன்று ஏப்ரல் 16, காலை காலமானார். அவருக்கு வயது 81.
KGF நாயகன் யாஷ் பிறந்தநாள்: பேனர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி இறந்த ரசிகர்கள்
கன்னட திரையுலகின் பிரபலமான ஹீரோ யாஷ்.
தான் படித்த அரசுப் பள்ளியை தத்தெடுத்த காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டி
கடந்த 2018 ஆம் ஆண்டு தனது சர்காரி ஹிரியா பிரதாமிகா ஷாலே திரைப்படத்தில், அரசு பள்ளிகளை காக்க வேண்டிய அவசியத்தை பேசிய நடிகர் ரிஷப் ஷெட்டி, தனது சொந்த கிராமத்தில் அரசு பள்ளியை தத்தெடுத்துள்ளார்.
சாலார் டிரெய்லர்: 2 நண்பர்கள் எதிரிகளான கதையை விவரிக்கிறது
கன்னடத்தில் கே ஜி எஃப் சாப்டர் 1, மற்றும் சாப்டர் 2 என இரண்டு சூப்பர்ஹிட் வெற்றி படத்தை இயக்கி, இந்திய சினிமாவை தன்னை நோக்கி திருப்பியவர் இயக்குனர் பிரசாந்த் நீல்.
TOXIC: #யாஷ்19 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் டைட்டில் வீடியோ வெளியானது
கேஜிஎஃப் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற கன்னட நடிகர் யாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. #யாஷ்19 திரைப்படத்திற்கு 'டாக்சிக்' என பெயரிடப்பட்டுள்ளது.
காந்தாரா அத்தியாயம்1 டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது
கடந்தாண்டு ரிஷாப் ஷெட்டி கன்னடத்தில் இயக்கிய நடித்த காந்தாரா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது தொடர்ந்து, அதன் அடுத்த பாகம் உருவாக உள்ளது.
காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகம்: வெளியான அறிவிப்பு
2022ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி கர்நாடகாவில் வெளியாகி, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலத்திலும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற திரைப்படம் காந்தாரா.
கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா
நடிகர் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த, படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும், தென்னிந்திய சினிமாவும்- ஒரு பார்வை
இயக்குனர் T.J.ஞானவேல் இயக்கும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 170-ஆவது திரைப்படத்தில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிப்பதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டது.
கார் மோதியதால் மனைவி பலி, கணவன் படுகாயம்- பிரபல நடிகர் கைது
கார் மோதி பெண் உயிரிழந்த விவகாரத்தில் கன்னட நடிகர் நாகபூஷன் போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
படப்பிடிப்பில் தமிழ் ஹீரோ தன்னை துன்புறுத்தியதாக நடிகை நித்யாமேனன் பரபரப்பு குற்றச்சாட்டு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நித்யா மேனன்.