LOADING...

அரசு பள்ளி: செய்தி

20 Dec 2025
தமிழகம்

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை: NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்ட (NMMS) தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

30 Nov 2025
ரோபோ

எந்தப் பயிற்சியும் இன்றிச் செயல்படும் ரோபோ ஆசிரியரை உருவாக்கி அரசு பள்ளி மாணவர் சாதனை

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாஹரைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஆதித்யா, எவ்விதமான ரோபாட்டிக்ஸ் பயிற்சியும் பெறாமல், முழுமையாகச் செயல்படக்கூடிய சோபியா (Sophia) என்ற ரோபோ ஆசிரியரை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

21 Nov 2025
டெல்லி

டெல்லி பள்ளிகளில் வெளிப்புற செயல்பாடுகளுக்குத் தடை: காற்று மாசுபாட்டால் உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் காற்று மாசுபாடு கடுமையான நிலையை எட்டியுள்ளதால், உச்ச நீதிமன்றத்தின் நேரடி உத்தரவைத் தொடர்ந்து, டெல்லி அரசுப் பள்ளிகளில் வெளிப்புற விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இலவச மிதிவண்டித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்குக் கல்விப் பயணத்தை எளிதாக்கும் வகையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) தொடங்கி வைத்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு; அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

10 Jul 2025
தமிழ்நாடு

தமிழகத்தில் அரசு முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசுப் பள்ளிகள் மற்றும் தொடர்புடைய துறைகளில் 1,996 காலியிடங்களுக்கான முக்கிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் வாட்டர் பெல் இடைவேளை முறை அறிமுகம்; இதன் முக்கியத்துவம் என்ன?

மாணவர்களின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய முயற்சியாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வாட்டர் பெல் முறையைத் தொடங்கியுள்ளது.

அரசு பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்; அமைச்சர் அன்பில் மகேஷ் குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தின் வெற்றிக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

20 Nov 2024
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் பயங்கரம்: அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே உள்ளது சின்னமனை. அங்கே உள்ள அரசுப்பள்ளியில் வகுப்பறையிலேயே வைத்து ஆசிரியை ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயர்கல்வி படிக்கும் சிறுவர்களுக்கான மாதாந்திர உதவித் திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அரசுப் பள்ளிகளில் படித்து முடித்து உயர்கல்வி படிக்கும் ஆண் குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் அரசு பள்ளி மாணவர்களின் முழு கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும்

தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து சர்வதேச, தேசிய மற்றும் தமிழக அளவில் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்றது.

14 Feb 2024
பள்ளிகள்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை: தமிழக அரசு உத்தரவு

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வு ஒத்திவைக்கப்படுமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் 

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகள் காரணமாக அம்மாவட்டங்களின் பள்ளி அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

தென்மாவட்ட பள்ளிகளுக்கு ஜனவரி 2ம் தேதி அரையாண்டு தேர்வு நடத்தப்படும்-அன்பில் மகேஷ் 

கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித்தீர்த்தது.

20 Dec 2023
நடிகர்

தான் படித்த அரசுப் பள்ளியை தத்தெடுத்த காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டி

கடந்த 2018 ஆம் ஆண்டு தனது சர்காரி ஹிரியா பிரதாமிகா ஷாலே திரைப்படத்தில், அரசு பள்ளிகளை காக்க வேண்டிய அவசியத்தை பேசிய நடிகர் ரிஷப் ஷெட்டி, தனது சொந்த கிராமத்தில் அரசு பள்ளியை தத்தெடுத்துள்ளார்.

2023 - தமிழ்நாடு மாநிலமும் சர்ச்சைகளும் ஓர் பார்வை 

2023ம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தில் நடந்த பல பரபரப்பான நிகழ்வுகளுள் ஒருசிலவற்றை இந்த செய்திக்குறிப்பில் காணவுள்ளோம்.

புயலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ்நாடு மாநிலத்தில் மிக்ஜாம் புயலின் தாக்கம் வட கடலோர மாவட்டங்களில் தான் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

30 Oct 2023
தற்கொலை

சின்னசேலத்தில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மன உளைச்சலில் மாணவி, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.