LOADING...

பள்ளி மாணவர்கள்: செய்தி

NEET UG 2026: விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 11 வரை நீட்டிப்பு; என்டிஏ அறிவிப்பு

இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான இளங்கலை நீட் (NEET UG) 2026 தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நீட்டித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு: புதிய அறிவிப்பு வெளியீடு

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றத்தை கருத்தில் கொண்டு, மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஒத்திவைத்துள்ளது.

03 Mar 2026
தேர்தல்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்: 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே தொடக்கம்?

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்குவதைக் கருத்தில் கொண்டு, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகளை ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

02 Mar 2026
தமிழகம்

மாணவர்களுக்கு இனி கவலையே இல்லை! தமிழகத்தில் ஏப்ரல் வரை தடையற்ற மின்சாரம் வழங்க மின்வாரியம் உத்தரவு

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை (மார்ச் 3) முதல் தொடங்கவுள்ள நிலையில், மாணவர்கள் எவ்வித இடையூறுமின்றித் தேர்வுக்குத் தயாராவதை உறுதி செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

02 Mar 2026
தமிழகம்

தமிழகத்தில் தொடங்கியது பிளஸ் 2 பொதுத்தேர்வு! 8.27 லட்சம் மாணவர்களுக்கு தேர்வு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 2) தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

19 Feb 2026
அடோப்

இந்திய மாணவர்களுக்கு அடோப் வழங்கும் இன்ப அதிர்ச்சி: போட்டோஷாப் மற்றும் ஏஐ கருவிகள் இனி இலவசம்!

டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026 இல் வியாழக்கிழமை (பிப்ரவரி 19), உலகப் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான அடோப் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

17 Feb 2026
சிபிஎஸ்இ

இன்று முதல் CBSE 10-ஆம் வகுப்பு தேர்வுகள் தொடக்கம்; புதிய தேர்வு முறை, தகுதி விதிகள் குறித்து அனைத்தும்

CBSE, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கவுள்ளது.

16 Feb 2026
அமெரிக்கா

விளையாடும் வயதில் இப்படியொரு சாதனையா! 8 வயதில் தொடங்கி 12 வயதில் அணு உலையை உருவாக்கி சிறுவன் சாதனை

அமெரிக்காவின் டல்லாஸ் நகரைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவன் ஏய்டன் மெக்மில்லன், தனது வீட்டில் உள்ள விளையாட்டு அறையிலேயே வெற்றிகரமாக ஒரு அணுக்கரு இணைவு உலையை உருவாக்கி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

14 Feb 2026
கல்வி

மாணவர்களுக்கும் ஆதார் போல ஒரு கார்டு; கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் APAAR ID; நன்மைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை

மத்திய கல்வி அமைச்சகம் 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய APAAR (Automated Permanent Academic Account Registry) என்பது மாணவர்களுக்கான ஒரு பிரத்யேக டிஜிட்டல் அடையாள அட்டையாகும்.

14 Feb 2026
சிபிஎஸ்இ

10 மணிக்கு மேல் அனுமதி இல்லை; பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்குகின்றன.

10 Feb 2026
சிபிஎஸ்இ

12ஆம் வகுப்பு மதிப்பீடுகளுக்கான புதிய On-Screen Marking முறையை CBSE அறிமுகப்படுத்தியுள்ளது

பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கும் 12 ஆம் வகுப்பு போர்டு எக்ஸாம்களுக்கு On-Screen Marking (OSM) அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) அறிவித்துள்ளது.

பரிக்ஷா பே சர்ச்சா 2026: குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்; பெற்றோர்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள்

அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற பரிக்ஷா பே சர்ச்சா 2026 நிகழ்வில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

15 Jan 2026
சிபிஎஸ்இ

பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்: கடிதம் எழுதும் போட்டியில் வென்றால் ரூ.50,000 பரிசு, சுவிட்சர்லாந்துக்கு ட்ரிப்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்காக ஒரு தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியை அறிவித்துள்ளது.

12 Jan 2026
விண்வெளி

இந்திய பள்ளி மாணவர்களின் ஸ்பேஸ் மிஷன்! பலூன் மூலம் ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பி சாதனை

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் இணைந்து, பலூன் மூலம் விண்ணில் செலுத்தக்கூடிய ஒரு ராக்கெட்டை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

எழுதிப் படித்தால் ஞாபக சக்தி அதிகரிக்குமா? மாணவர்களே இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

இன்றைய டிஜிட்டல் உலகில் மாணவர்கள் லேப்டாப் மற்றும் டேப்லெட்களில் பாடங்களை டைப் செய்வதையே விரும்புகின்றனர்.

11 Jan 2026
கல்வி

கணக்கு இனி கஷ்டமே இல்ல! மாணவர்களுக்கு என்சிஇஆர்டியின் அதிரடி அறிவிப்பு; ஏஐ மூலம் கணிதம் கற்க சூப்பர் வாய்ப்பு

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி), மாணவர்களின் கணிதத் திறனை மேம்படுத்துவதற்காக நான்கு நாட்கள் கொண்ட ஒரு இன்டரேக்டிவ் (Interactive) பயிற்சியை அறிவித்துள்ளது.

மோடியின் 'பரீக்ஷா பே சர்ச்சா' படைத்த பிரம்மாண்ட சாதனை! 4 கோடி பதிவுகளுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது

பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடும் பரீக்ஷா பே சர்ச்சா (Pariksha Pe Charcha) 2026 நிகழ்வு, உலகளாவிய அளவில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

பங்களாதேஷில் பள்ளி இசை நிகழ்ச்சி மீது அடிப்படைவாத கும்பல் தாக்குதல்: 20 மாணவர்கள் காயம்

பங்களாதேஷின் ஃபரித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி மீது மத அடிப்படைவாத கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

உத்தரகாண்ட்: பள்ளிகளில் பகவத் கீதை பாராயணத்தை கட்டாயமாக்குகிறார் முதல்வர் தாமி

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பகவத் கீதையின் வசனங்களை ஓதுவது கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

20 Dec 2025
தமிழகம்

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை: NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்ட (NMMS) தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே அலெர்ட்: செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 9, 2026 முதல் பிப்ரவரி 14, 2026 வரை நடைபெறவுள்ளன.

பள்ளி அரையாண்டுத் தேர்வு விடுமுறை 9 நாட்களா? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களுக்கு பள்ளிக் கல்வித்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது என ABPNadu செய்தி குறிப்பிடுகிறது.

15 Dec 2025
விடுமுறை

மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை: பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, 2025-26 ஆம் ஆண்டிற்கான அரையாண்டுத் தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

06 Dec 2025
தேர்வு

+2 மாணவர்களே நோட் பண்ணிக்கோங்க; ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 தேர்வுத் தேதி வெளியீடு; முக்கிய விவரங்கள்

இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஐஐடிகளில் சேருவதற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு (Joint Entrance Examination Advanced) 2026 தேர்வுத் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

வங்கக்கடலில் உருவான Ditwah புயல் வலுவிழந்தாலும், அதன் காரணமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை KTCC மாவட்டங்களை கடந்த 2 நாட்களாக திணறடித்து வருகிறது.

29 Nov 2025
சிபிஎஸ்இ

மனப்பாடம் செய்து தேர்வெழுதும் முறைக்கு டாட்டா.. 2026 பொதுத்தேர்வு கேள்வித்தாள் அமைப்பில் பெரிய மாற்றம் செய்தது சிபிஎஸ்இ

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 2026 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்வுக்கான கேள்வித்தாள் அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது.

2026-27 கல்வியாண்டு முதல் பாடத்திட்டம் படிப்படியாக மாற்றம்; அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படும் என்று தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

நைஜீரியாவில் பயங்கரம்: கத்தோலிக்கப் பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கடத்தல்

ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவின் வடக்குப் பகுதிகளில் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நைஜர் மாகாணத்தில் உள்ள அகவாரா சமூகத்தில் அமைந்துள்ள செயின்ட் மேரி கத்தோலிக்கப் பள்ளியில் நேற்று அதிகாலையில் ஆயுதம் தாங்கிய கும்பல் புகுந்து, 215 மாணவ மாணவிகளையும் 12 ஆசிரியர்களையும் கடத்திச் சென்றுள்ளனர்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு; கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவு

2025-2026 நடப்பு கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களைத் திருத்தம் செய்ய வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

21 Nov 2025
டெல்லி

டெல்லி மாணவர் தற்கொலை: தலைமை ஆசிரியை உட்பட 4 பேர் சஸ்பெண்ட்

டெல்லியில் உள்ள செயின்ட் கொலம்பா பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, பள்ளி ஊழியர்கள் நான்கு பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

16 Nov 2025
விடுமுறை

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்: அரையாண்டுத் தேர்வு விடுமுறை 12 நாட்களாக நீட்டிக்க வாய்ப்பு

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 12 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்படலாம் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளி மாணவர்களே அலெர்ட்: 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியானது

தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு (Half-Yearly Exam) அட்டவணையைப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

+2 பொதுத் தேர்வு: கணக்குப் பதிவியலுக்கு (Accountancy) கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி

தமிழகத்தில் +2 வகுப்பு (12th Standard) பொதுத் தேர்வில், கணக்குப் பதிவியல் (Accountancy) பாடத் தேர்வின்போது மாணவர்கள் கால்குலேட்டரைப் (Calculator) பயன்படுத்த பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு! முழு விவரங்கள் இங்கே!

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகளை இன்று (நவம்பர் 4, 2025) அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.

பிப்ரவரி 17 முதல் பொதுத்தேர்வு; 10, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது சிபிஎஸ்இ

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 2026ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கான இறுதித் தேர்வுக் கால அட்டவணையை (Date Sheet) வெளியிட்டுள்ளது.

நவம்பர் 4ஆம் தேதி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வரும் நவம்பர் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கனமழையால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு: எந்தெந்த ஊர் தெரியுமா?

தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (அக். 22) மாநிலத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

14 Oct 2025
மலேசியா

மலேசியாவில் 6,000 மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிப்பு; பள்ளிகள் தற்காலிகமாக மூடல்

மலேசியாவில் சுமார் 6,000 மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸா (Influenza) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக் கருதி சில பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் கல்வி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

RTE சேர்க்கை குழப்பம்: தமிழக அரசு அறிவிப்பால் பெற்றோர்கள், தனியார் பள்ளிகள் அதிர்ச்சி!

கல்வி உரிமை சட்டம் (RTE) 2025-26ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு, தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பினர் மற்றும் சேர்க்கைக்காக காத்திருந்த பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால்... தனியார் பள்ளிகளுக்குப் பள்ளிக் கல்வித் துறை கடும் எச்சரிக்கை

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்குப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்; 2029ஆம் ஆண்டுக்குள் 800 தொடக்கப் பள்ளிகள் மூடப்படலாம்

கல்வி கொள்கை நிறுவனத்தின் புதிய ஆய்வில், இங்கிலாந்தின் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் 2029 ஆம் ஆண்டுக்குள் சுமார் 800 தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

22 Sep 2025
கல்வி

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் திறன் சார்ந்த கற்றல்: மத்திய அரசு திட்டம்

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் திறன் சார்ந்த கற்றலை அறிமுகப்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

01 Sep 2025
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை இனி மாதாந்திர தேர்வுகள் நடத்தப்படும்

கற்றல் விளைவுகளை மேம்படுத்தும் புதிய முயற்சியாக, தமிழக அரசு பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பீடுகள் (Monthly Assessments) நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புற பள்ளிகளுக்கும் விரிவாக்கம்: முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்

மாநிலத்தில் மாணவர்களின் ஆரோக்கியத்தையும் கல்வி முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தற்போது நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! இலவச ஆன்லைன் AI பயிற்சி முகாம்களை நடத்துகிறது CBSE

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி முகாம்களையும், ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களையும் (CBPs) செப்டம்பர் மாதம் தொடங்கி நடத்தும்.

21 Aug 2025
தமிழகம்

தமிழகத்தில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஆகஸ்ட் 26 அன்று விரிவுபடுத்த உள்ளார்.

21 Aug 2025
அகமதாபாத்

10ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தியது ஏன்? அகமதாபாத் பள்ளி மாணவனின் இன்ஸ்டாகிராம் சாட் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

குஜராத்தின் அகமதாபாத்தில் 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது ஜூனியர் மாணவனால் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டான்.