பங்களாதேஷ்: செய்தி

மம்தா பானர்ஜியின் அடைக்கல வாக்குறுதி, 'பயங்கரவாதிகளை ஈர்க்கக்கூடும்' என்று பங்களாதேஷ் கவலை

அண்டை நாடான பங்களாதேஷில் நடைபெற்று வரும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை நாடி வந்தால், அடைக்கலம் தரத்தயாராக இருப்பதாக இரண்டு தினங்களுக்கு முன்னர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

பங்களாதேஷ் அகதிகளுக்கு மேற்கு வங்கம் அடைக்கலம் தரும் என்று அறிவித்தார் மம்தா பானர்ஜி 

வன்முறையால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷில் இருந்து மக்கள் எங்கள் கதவைத் தட்டினால், திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தெரிவித்தார்.

21 Jul 2024

உலகம்

அமைதியின்மையைத் தூண்டிய பெரும்பாலான இடஒதுக்கீட்டை ரத்து செய்தது பங்களாதேஷ் நீதிமன்றம் 

பங்களாதேஷின் உச்ச நீதிமன்றம் அரசாங்க வேலைகளுக்கான இடஒதுக்கீட்டில் பெரும்பாலானவற்றை ரத்து செய்துள்ளது.

பங்களாதேஷ் போராட்டத்தினால் 115 பேர் உயிரிழப்பு: நாடு திரும்பிய கிட்டத்தட்ட 1,000 இந்தியர்கள் 

பங்களாதேஷில் இருந்து 778 இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக திரும்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் (MEA) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பங்களாதேஷில் போராட்டங்கள் முற்றியதால், 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்

பங்களாதேஷில் அரசு வேலைகளில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வருவதற்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருவதால், அந்நாட்டில் படித்து வரும் 300க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

19 Jul 2024

கொலை

ஒதுக்கீடு முறையை எதிர்த்து பங்களாதேஷில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் 39 பேர் கொல்லப்பட்டனர்

பங்களாதேஷில் அரசு வேலைகளுக்கான ஒதுக்கீட்டு முறை தொடர்பாக மாணவர் போராட்டக்காரர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசு சார்பு மாணவர் ஆர்வலர்களுக்கு இடையே இடைவிடாத மோதல்கள் நடைபெற்று வருகிறது.

ஒதுக்கீடுகளுக்கு எதிராக கிளர்ந்து எழும் பங்களாதேஷ், ஏன்?

30% வேலை ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்களின் போராட்டங்கள் கிட்டத்தட்ட வங்கதேசம் முழுவதும் பரவியுள்ளன.

135 கிலோமீட்டர் வேகத்தில், தீவிர புயலாக மேற்கு வங்க கரையை கடந்த ரெமல்!

மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில், வங்காளதேச மற்றும் மேற்கு வங்காளத்தை ஒட்டியுள்ள கடற்கரைகளுக்கு இடையே கரையை கடந்தது அதிதீவிர புயல் 'ரெமல்'.

24 May 2024

கொலை

பங்களாதேஷ் எம்.பி கொலை; தோலுரிக்கப்பட்ட உடல், துண்டுதுண்டாக வெட்டப்பட்ட சதை என திடுக்கிடும் தகவல்கள் வெளியானது

பங்களாதேஷ் எம்பி அன்வருல் அன்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய ஒருவரை சிஐடி குழு வெள்ளிக்கிழமை கைது செய்ததையடுத்து பல கொடூரமான விவரங்கள் வெளிவந்தன.

01 Mar 2024

உலகம்

வங்கதேசத்தில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 43 பேர் பலி, பலர் காயம்

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் வியாழக்கிழமை பிற்பகுதியில் ஒரு ஏழு மாடி கட்டிடம் தீ விபத்துக்குள்ளாகியதால் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

08 Jan 2024

பிரதமர்

5வது முறையாக ஆட்சியை கைப்பற்றினார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 

எதிர்க்கட்சியின் புறக்கணிப்பைத் தொடர்ந்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று ஐந்தாவது முறையாக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றார்.

07 Jan 2024

தேர்தல்

வங்கதேச தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததால், ஷேக் ஹசீனா மீண்டும் பதவியேற்க வாய்ப்பு 

வங்காளதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை பொது தேர்தல் வாக்களிப்பு தொடங்கியது.

02 Dec 2023

லடாக்

வங்கதேசத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: கொல்கத்தாவில் நில அதிர்வு 

வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

08 Nov 2023

என்ஐஏ

என்ஐஏ ரெய்டில் 3 வங்கதேசத்தினர் கைது; போலி ஆதார் கொண்டு வசித்துவந்தது அம்பலம்

இன்று அதிகாலை முதல், சென்னையில், பல இடங்களில், என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியது.

23 Oct 2023

விபத்து

வங்கதேசத்தில் பயங்கர ரயில் விபத்து: 20 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம் 

வங்கதேசத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதால் குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

SLvsBAN: சூப்பர் 4 சுற்றில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது இலங்கை

ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில் இன்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்தன. டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் சகிப் அல் ஹசன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

SlvsBAN: வங்கதேசத்திற்கு குறைவான இலக்கை நிர்ணயித்திருக்கும் இலங்கை

ஆசிய கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஹகிப் அல் ஹசன் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

ஆசிய கோப்பை, SLvsBAN: டாஸை வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்திருக்கும் வங்கதேசம்

ஆசிய கோப்பையின் எட்டாவது போட்டியில் இன்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. இன்றைய போட்டியில் டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் சகிப் அல் ஹசன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்திருக்கிறார்.

BANvsPAK: இலக்கை எளிதாக சேஸ் செய்து போட்டியை வென்றது பாகிஸ்தான்

ஆசிய கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்தன. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் சகிப் அல் ஹசன், முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

BANvsPAK: பாகிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சால் 200 ரன்களுக்குள் சுருண்ட வங்கதேசம் 

ஆசிய கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

ஆசிய கோப்பை BANvsPAK : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு

ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டி தற்போது நடைபெறவிருக்கிறது. இந்த முதல் போட்டியில், A பிரிவில் முதலிடம் பிடித்த பாகிஸ்தானும், B பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த வங்கதேசமும் மோதவிருக்கின்றன.

பங்களாதேஷில் சுற்றுலா செல்லும்போது, இந்த தவறுகளைத் தவிர்க்கவும்

காக்ஸ் பஜார் முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க சுந்தர்பன்ஸ் மற்றும் பழங்கால பாகர்ஹாட் நகரம் வரை, பங்களாதேஷில் சுற்றிபார்ப்பதற்கு நிறைய இருக்கிறது.

06 Jun 2023

உலகம்

மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை மூடிய வங்கதேசம் 

கடுமையான வெப்பம் காரணமாக இந்தியா உட்பட பல நாடுகளிலும் மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருகிறது.