பங்களாதேஷ்: செய்தி
பங்களாதேஷின் அமெரிக்க ஒப்பந்தம் இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்களை ஏன் கவலையடைய செய்கிறது?
சமீபத்திய அமெரிக்க- பங்களாதேஷின் வர்த்தக ஒப்பந்தம் இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்களிடையே கவலைகளை எழுப்பியுள்ளது.
அமெரிக்கா - வங்கதேசம் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்; 19 சதவீதமாக குறைந்தது இறக்குமதி வரி
அமெரிக்கா மற்றும் வங்கதேசம் இடையே திங்களன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
வங்கதேசத்தில் யாருடைய ஆட்சி? தேர்தலுக்குப் பிறகு இந்தியாவுடனான உறவில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள்; முக்கிய சாத்தியக்கூறுகள்
வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி 12, 2026 அன்று பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. 2024 இல் ஷேக் ஹசீனாவின் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது என்பதால், இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச தேர்தல் 2026: இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? முக்கியக் கட்சிகள் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள் என்ன?
ஷேக் ஹசீனாவின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு, வரும் பிப்ரவரி 12-ம் தேதி பங்களாதேஷில் முதல் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
பங்களாதேஷத்தில் இருந்து வரும் மீன்களை சாப்பிடாதீங்க! மேகாலயாவின் 2 மாவட்டங்களில் அதிரடி தடை!
மேகாலயா மாநிலத்தின் கிழக்கு காசி ஹில்ஸ் மற்றும் தென்மேற்கு காசி ஹில்ஸ் ஆகிய இரண்டு மாவட்டங்களில், பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கு மாவட்ட நிர்வாகம் அதிரடி தடை விதித்துள்ளது.
ஊழல் வழக்கில் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு, அரசு வீட்டு வசதித் திட்டத்தில் நிலம் ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட இரண்டு ஊழல் வழக்குகளில் தலா 5 ஆண்டுகள் என மொத்தம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டாக்கா நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 2, 2026) தீர்ப்பளித்துள்ளது.
கிரிக்கெட்டுக்கு ஒரு நீதி.. துப்பாக்கி சுடுதலுக்கு ஒரு நீதியா? டி20 உலகக்கோப்பையை புறக்கணித்துவிட்டு இந்தியா வரும் வங்கதேச துப்பாக்கி சுடுதல் வீரர்கள்
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே கிரிக்கெட் ரீதியான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், வங்கதேச இடைக்கால அரசு தனது நாட்டுத் துப்பாக்கி சுடும் வீரர்களை இந்தியாவிற்கு அனுப்ப அனுமதி அளித்துள்ளது.
அதிக ரன்கள் முதல் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வரை: டி20 உலகக் கோப்பையின் உலக சாதனைகளின் பட்டியல்
சர்வதேச டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் எப்போதும் ரசிகர்களைக் குதூகலப்படுத்தி வருகிறது.
வங்கதேசத்தில் தொடரும் இந்துக்கள் மீதான தாக்குதல்; 23 வயது இளைஞர் கராஜில் உயிரோடு எரிப்பு; பதறவைக்கும் பின்னணி
பங்களாதேஷில் சிறுபான்மை இந்துக்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நரசிங்கடியில் 23 வயது இந்து இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேசத்தில் உள்ள தூதர்களின் குடும்பத்தினரை திரும்புமாறு உத்தரவிட்ட இந்தியா
பாதுகாப்பு காரணங்களுக்காக, பங்களாதேஷை தனது தூதர்களுக்கு "குடும்பம் அல்லாத" பதவியாக மாற்ற இந்தியா முடிவு செய்துள்ளது.
உலகக் கோப்பைக்காக இந்தியா வரமாட்டோம்! ஐசிசி-யின் கோரிக்கையை நிராகரித்த பங்களாதேஷ்
பங்களாதேஷில் நிலவி வரும் அரசியல் சூழல் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பங்களாதேஷில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு: 12-வது இந்து நபர் அடித்துக் கொலை
பங்களாதேஷில் சமீபகாலமாக வெடித்துள்ள வன்முறை போராட்டங்களுக்கு இடையே, ஃபெனி மாவட்டத்தில் சமீர் குமார் தாஸ் (28) என்ற இந்து இளைஞர் கும்பல் ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டார்.
பங்களாதேஷில் மீண்டும் ஒரு இந்து பலி; அடித்து துன்புறுத்தி விஷம் கொடுத்து கொலை; திட்டமிட்ட சதி என குற்றச்சாட்டு
பங்களாதேஷில் நிலவி வரும் அரசியல் ஸ்திரமற்ற சூழலுக்கு மத்தியில், சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகி வருகின்றன.
பங்களாதேஷில் திபு தாஸ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி யாசின் அராஃபத்தைக் கைது செய்தது காவல்துறை
பங்களாதேஷின் மைமென்சிங் பகுதியில் திபு தாஸ் என்பவர் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான யாசின் அராஃபத்தை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
பிசிசிஐ முடிவால் முஸ்தபிசுருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம்: ஏலத் தொகை கிடைக்குமா?
பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானின் ஒப்பந்தம் முடிவுக்கு வழிவகுத்த சூழ்நிலைகளில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்றாலும், பிசிசிஐயின் அறிவுறுத்தலின் பேரில் அவர் KKR அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
சிறுபான்மையினரை குறிவைத்து வங்கதேசத்தில் மீண்டும் பயங்கரம்: 18 நாட்களில் 6-வது இந்து நபர் படுகொலை
பங்களாதேஷில் சிறுபான்மையின இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், நரசிங்கடி மாவட்டத்தில் மர்ம கும்பலால் இந்து மளிகை கடை உரிமையாளர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
முஸ்தபிசுர் ரஹ்மான் சர்ச்சை: பங்களாதேஷில் ஐபிஎல் ஒளிபரப்பிற்கு காலவரையறையற்ற தடை விதிப்பு
பங்களாதேஷில் இந்திய பிரீமியர் லீக் 2026 (ஐபிஎல் 2026) போட்டிகளை ஒளிபரப்ப அந்நாட்டு அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது.
பங்களாதேஷ் வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான்- KKR விவகாரம்: ரஹ்மானை நீக்கினால் KKR ஊதியம் வழங்க வேண்டுமா?
ஐபிஎல் 2026 மெகா ஏலத்தில் பங்களாதேஷ் வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை, KKR அணி ஏலம் எடுத்ததைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
பங்களாதேஷில் குறிவைக்கப்படும் இந்துக்கள்; மேலும் ஒரு நபர் தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டார்
பங்களாதேஷில் நடந்த மற்றொரு அதிர்ச்சியூட்டும் கும்பல் வன்முறை சம்பவத்தில், 50 வயது இந்து ஒருவர் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டார்.
இல்லத்தரசியாக தொடங்கி வங்கதேச அரசியலின் அசைக்க முடியாத ஆளுமையாக மாறிய கலிதா ஜியா!
பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் மற்றும் அந்நாட்டின் அரசியல் திசையை தீர்மானித்த முக்கிய தலைவர்களில் ஒருவரான பேகம் கலிதா ஜியா இன்று காலமானார். அவருக்கு வயது 80.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா காலமானார்: ஒரு சகாப்தம் முடிவு
பங்களாதேஷின் முதல் பெண் பிரதமரும், அந்நாட்டின் முக்கிய அரசியல் கட்சியான 'வங்கதேச தேசியக் கட்சியின்' (BNP) தலைவருமான பேகம் கலீதா ஜியா, உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 30, 2025) அதிகாலை காலமானார்.
பங்களாதேஷில் பள்ளி இசை நிகழ்ச்சி மீது அடிப்படைவாத கும்பல் தாக்குதல்: 20 மாணவர்கள் காயம்
பங்களாதேஷின் ஃபரித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி மீது மத அடிப்படைவாத கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
வங்கதேசத்தில் மீண்டும் மீண்டும் குறிவைக்கப்படும் ஹிந்துக்கள்: நிலத்தகராறில் இந்து நபர் அடித்துக் கொலை
பங்களாதேஷில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், மிரட்டி பணம் பறிக்கும் மற்றும் நிலத்தைப் பறிக்கும் நோக்கில் இந்து நபர் ஒருவர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
17 ஆண்டு காலத்திற்கு பிறகு பங்களாதேஷ் திரும்பிய தாரிக் ரஹ்மான்; இந்தியாவிற்கு பாதிப்பா?
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், 2008-ஆம் ஆண்டு முதல் லண்டனில் தங்கியிருந்தார்.
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: பெட்ரோல் குண்டு வீசியதில் இளைஞர் பலி
பங்களாதேஷில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தலைநகர் டாக்காவில் நேற்று இரவு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
'தேர்தலை தடம் புரள செய்வதற்காக யூனுஸ் ஆட்சி உஸ்மான் ஹாடியை கொன்றது': சகோதரர் குற்றசாட்டு
பங்களாதேஷ் மாணவர் தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடியின் படுகொலை பரவலான அமைதியின்மையை தூண்டியுள்ளதுடன், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளையும் எழுப்பியுள்ளது.
வங்கதேச அரசியல் தலைவர் சுடப்பட்ட வழக்கில் பகீர் திருப்பம்: போதை விருந்து.. மர்மப் பெண்.. சிக்கிய ரகசியங்கள்!
உள்நாட்டு ஊடகத்தை மேற்கோள் காட்டி இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியின்படி, வங்கதேசத்தில் தேசிய குடிமக்கள் கட்சி (NCP) தலைவர் மொதலேப் ஷிக்தர் சுடப்பட்ட வழக்கில், போதைப்பொருள் மற்றும் மர்ம பெண் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பங்களாதேஷில் இந்து நபர் அடித்துக் கொல்லப்பட்டதற்கு எதிராக டெல்லியில் போராட்டங்கள் வெடித்தன
டிசம்பர் 23 அன்று புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்திற்கு வெளியே ஒரு பெரிய போராட்டம் நடத்தப்பட்டது.
பங்களாதேஷ் டெல்லி உயர் ஸ்தானிகராலயம் விசா சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது
"தற்போது நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை" காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயம் விசா சேவைகளை நிறுத்தி வைத்துள்ளதாக, ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உஸ்மான் ஹாதி கொலைக்கு எதிரான போராட்டத்தில் மற்றொரு மாணவர் தலைவர் தலையில் சுடப்பட்டார்
பங்களாதேஷில் ஏற்கனவே உஸ்மான் ஹாதி படுகொலையினால் ஏற்பட்ட கொந்தளிப்பு தணியாத நிலையில், போராட்டத்தின் போது மற்றொரு முக்கிய மாணவர் தலைவர் சுடப்பட்டிருப்பது அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உஸ்மான் ஹாதி கொலை வழக்கு: துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அடையாளம் காணப்பட்டது
பங்களாதேஷின் 'இன்குலாப் மஞ்ச்' (Inqilab Mancha) அமைப்பின் செய்தித் தொடர்பாளரும், இளம் தலைவர் மற்றும் ஆர்வலருமான ஷெரீப் உஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளியை அடையாளம் கண்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
வங்கதேசம்: ஷெரீப் உஸ்மான் ஹாடியின் கொள்கைகளை பின்பற்றுவதாக யூனுஸ் சபதம்
கடந்த வாரம் கொல்லப்பட்ட தீவிரவாத மாணவர் தலைவர் ஷெரீஃப் ஒஸ்மான் ஹாடியின் கொள்கைகளை நிலைநிறுத்துவதாக பங்களாதேஷ் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சபதம் செய்துள்ளார்.
பங்களாதேஷில் கொழுந்துவிட்டு எரியும் வன்முறை: மாணவர் தலைவர் மறைவால் பதற்றம், இந்தியத் தூதரகம் முற்றுகை
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த வங்கதேச மாணவர் போராட்ட குழுவின் முன்னணி தலைவர் ஷரீப் உஸ்மான் ஹாடியின் மரண செய்தி வெளியானதை தொடர்ந்து, வங்கதேசம் முழுவதும் போராட்டங்களும் வன்முறையும் வெடித்துள்ளன.
டாக்கா தூதரகத்திற்கு மிரட்டல்; பங்களாதேஷ் உயர் ஸ்தானிகரை அழைத்த இந்தியா
வெளியுறவு அமைச்சகம் (MEA), புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர் ஆணையர் முகமது ரியாஸ் ஹமீதுல்லாவை வரவழைத்துள்ளது.
பிப்ரவரி 12, 2026இல் பங்களாதேஷ் பொதுத் தேர்தல்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
பங்களாதேஷில் அடுத்த பொதுத் தேர்தல் பிப்ரவரி 12, 2026 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் நிலநடுக்கம்: கொல்கத்தாவில் உணரப்பட்ட நில அதிர்வு
பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே இன்று (வெள்ளிக்கிழமை) ரிக்டர் அளவில் 5.5 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து வங்கதேசத்தில் கொதிப்பு; 2 பேர் கொல்லப்பட்டனர்
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) திங்களன்று மரண தண்டனை விதித்ததை தொடர்ந்து வங்கதேசத்தில் வன்முறை மோதல்கள் நடந்தன.
ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டியது இந்தியாவின் கடமை; பங்களாதேஷ் வலியுறுத்தல்
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாத்துஸ்ஸமான் கான் கமல் ஆகியோரை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்று பங்களாதேஷ், இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தீர்ப்பு: இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக, டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) அளித்த தீர்ப்பை இந்தியா முறைப்படி கவனத்தில் கொண்டதாக திங்கட்கிழமை (நவம்பர் 17) அறிவித்தது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த கிளர்ச்சியின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி, ஒரு சிறப்புத் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது உலகெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்; ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு
பங்களாதேஷில் கடந்த ஜூலை 2024 மாணவர் போராட்டத்தின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், பதவியில் இருந்து நீக்கப்பட்டப் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது இரண்டு மூத்த உதவியாளர்களுக்கு எதிரானத் தீர்ப்பை சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) இன்று வழங்கியது.
வங்கதேசத்தில் பதற்றம்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கில் இன்று தீர்ப்பு
பங்களாதேஷின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா மீது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) வழங்கவிருக்கும் தீர்ப்புக்கு முன்னதாக, தலைநகர் டாக்காவில் (Dhaka) குண்டுவெடிப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு வெளியாகிறது
பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கில், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (ICT) தனது தீர்ப்பை வரும் திங்கட்கிழமை (நவம்பர் 17) வழங்கவுள்ளது.
தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் தீ வைப்புத் தாக்குதல்கலால் உச்சகட்ட பதற்றத்தில் பங்களாதேஷ்
டாக்காவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் தீ வைப்பு தாக்குதல்களை தொடர்ந்து வங்கதேசம் உச்சக்கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து வந்த கடைசி நிமிட தொலைபேசி அழைப்பு; ஷேக் ஹசீனா உயிர் தப்பியது இப்படித்தான்
கடந்த ஆண்டு பங்களாதேஷில் மாணவர் தலைமையிலான போராட்டங்களுக்கு மத்தியில், அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் உயிரை இந்தியாவிடமிருந்து வந்த ஒரு அவசர தொலைபேசி அழைப்பு காப்பாற்றியிருக்கலாம் என்ற ஒரு பரபரப்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஆழமடையும் பாகிஸ்தான்- பங்களாதேஷ் நட்பு: இந்தியா கவலைப்பட வேண்டுமா?
பாகிஸ்தானின் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா சமீபத்தில் டாக்காவில் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை சந்தித்தார்.
திரிபுராவில் மாடு திருட முயன்ற 3 பங்களாதேஷ் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டதால் பதற்றம்
கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி திரிபுராவில் நடந்த வன்முறை மோதலைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே ராஜதந்திர மோதல் வெடித்துள்ளது. இந்தப் பூசலில் மூன்று பங்களாதேஷ் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தியா பங்களாதேஷ் உறவு மோசமானதற்கு காரணம் இதுதான்; முகமது யூனுஸ் குற்றச்சாட்டு
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி நீக்கம் செய்ய வழிவகுத்த கடந்த ஆண்டு நடந்த மக்கள் போராட்டங்கள் குறித்து இந்தியா அதிருப்தி தெரிவித்ததால்,இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பங்களாதேஷின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இளைஞர்கள், கலவரத்திற்கான காரணம்: வங்கதேச போராட்டம் vs நேபாள போராட்டம்- ஒரு பார்வை
சமூக ஊடகங்களின் மீது விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நேபாளத்தில் வெடித்த இளைஞர்கள் தலைமையிலான போராட்டம், அந்நாட்டின் ஆட்சியை ஆட்டம் காண வைத்தது.
18 வயது நிரம்பியவர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதை நிறுத்த அசாம் அரசு முடிவு
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த அசாம் அரசு முடிவு செய்துள்ளது.
ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு பதிலாக பங்களாதேஷ் அணி சேர்க்கப்பட வாய்ப்பு என தகவல்
ஆகஸ்ட் 29 அன்று தொடங்கவிருக்கும் ஆடவர் ஹாக்கி ஆசிய கோப்பை 2025 தொடரில், பாகிஸ்தான் பங்கேற்க மறுத்துவிட்டதால், கடைசி நேரத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பிப்ரவரி 2026 இல் பங்களாதேஷில் தேர்தல்; தலைமை ஆலோசகர் முகமது யூனூஸ் அறிவிப்பு
பங்களாதேஷ் அதன் அடுத்த பொதுத் தேர்தலை பிப்ரவரி 2026 இல் நடத்தும் என்று அந்நாட்டு அரசின் இடைக்காலத் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவித்தார்.
ராணுவ விமான விபத்துக்குப் பிறகு, தீக்காய நிபுணர்கள் குழுவை டாக்காவிற்கு அனுப்பும் இந்தியா
பங்களாதேஷில் நடந்த ராணுவ ஜெட் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தீக்காய நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவை டாக்காவிற்கு அனுப்புவதாக இந்தியா செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தது.
டாக்கா பள்ளி மீது மோதிய வங்கதேச விமானப்படை ஜெட் விமானம்; குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர்
டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி மீது திங்கள்கிழமை F-7 BGI என அடையாளம் காணப்பட்ட பங்களாதேஷ் விமானப்படை பயிற்சி விமானம் மோதியது.
பங்களாதேஷில் சிறுபான்மை இந்துக்களுக்காக குரல் கொடுத்த பொருளாதார நிபுணர் அபுல் பர்கத் கைது
புகழ்பெற்ற பங்களாதேஷ் பொருளாதார நிபுணரும், ஜனதா வங்கியின் முன்னாள் தலைவருமான அபுல் பர்கத், தேசியத் தேர்தல்களுக்கு முன்னதாக சிவில் சமூகத்தின் மீதான ஒரு ஆபத்தான அடக்குமுறையாக டாக்கா பெருநகர காவல்துறையின் துப்பறியும் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக தங்கியிருந்த 250 பங்களாதேஷிகளை கைவிலங்கிட்டு நாடு கடத்தியது இந்தியா
சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, குஜராத்தில் சட்டவிரோதமாக வசிக்கும் சுமார் 250 பங்களாதேஷ் நாட்டினர் புதன்கிழமை (ஜூலை 3) அன்று டாக்காவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்த வங்கதேச நீதிமன்றம்
பங்களாதேஷ் நீதிமன்றம் புதன்கிழமை நாட்டின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அவமதிப்பு வழக்கில் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்ததாக உள்ளூர் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் சூழ்நிலையில் இந்தியா vs வங்கதேசம் தொடர் நடப்பது சந்தேகம் தான்!
ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இந்தியா-பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர் இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது.
சார்க்குக்கு மாற்றாக புதிய அமைப்பை உருவாக்க பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் சீனா முயற்சி
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால பதட்டங்கள் காரணமாக 2016 முதல் செயலற்ற நிலையில் இருக்கும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு கூட்டமைப்பான சார்க் அமைப்பிற்கு மாற்றாக ஒரு புதிய பிராந்திய குழுவை உருவாக்கும் திட்டங்களை பாகிஸ்தானும் சீனாவும் முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையர் வீட்டை ஒரு கும்பல் சேதப்படுத்தியது
நோபல் பரிசு பெற்றவரும், சுதந்திர போராட்ட கவிஞருமான ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையர் வீடு செவ்வாய்க்கிழமை ஒரு கும்பலால் சேதப்படுத்தப்பட்டது.
பங்களாதேஷில் ஏப்ரல் 2026இல் பொதுத்தேர்தல் நடைபெறும் என தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவிப்பு
பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், ஏப்ரல் 2026 இல் நாட்டில் பொதுத் தேர்தலை நடத்த உள்ளதாக அறிவித்தார்.
பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடந்த ஜூலை 2024 புரட்சியின் போது மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை கடுமையாக ஒடுக்கியதில் அவர் வகித்ததாகக் கூறப்படும் பங்கு தொடர்பாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக முறையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
700க்கும் மேற்பட்டவர்கள் நாடுகடத்தல்; சட்டவிரோத பங்களாதேஷ் குடியேறிகள் மீது இந்தியா கடும் நடவடிக்கை
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சட்டவிரோத பங்களாதேஷ் குடியேறிகள் மற்றும் தங்கியிருந்த வெளிநாட்டினர் மீது டெல்லி காவல்துறை தனது கடும் நடவடிக்கையை கணிசமாக முடுக்கிவிட்டுள்ளது.
தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை பதவியிலிருந்து நீக்க தீவிரம் காட்டும் பங்களாதேஷ் ராணுவ தளபதி
பங்களாதேஷ் ராணுவத் தளபதி ஜெனரல் வக்கார்-உஸ்-ஜமான், திட்டமிடப்பட்ட தேர்தலுக்கு முன்னதாக தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை அதிகாரத்தில் இருந்து நீக்குவதற்கான அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜினாமாவெல்லாம் கிடையாது; பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் திட்டவட்டம்
தனது ராஜினாமா குறித்த அதிகரித்து வரும் அரசியல் பதற்றம் மற்றும் ஊகங்களுக்கு மத்தியில், பங்களாதேஷின் இடைக்கால அரசாங்க ஆலோசகர் முகமது யூனுஸ், சனிக்கிழமை (மே 24) திட்டமிடப்படாத ஆலோசனைக் குழுவைக் கூட்டி, ஆட்சி, கட்சி கருத்து வேறுபாடுகள் மற்றும் ராணுவ பதட்டங்கள் குறித்த கவலைகளை விவாதித்தார்.
மீண்டும் பங்களாதேஷில் ஆட்சி கவிழும் அபாயம்; ராஜினாமா செய்வதாக இடைக்கால தலைவர் யூனுஸ் மிரட்டல்
வங்கதேசத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பின்னர் ஆதரவைப் பெறும் தீவிர முயற்சியில், இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் ராஜினாமா செய்வதாக மிரட்டியுள்ளார்.
ஒரு சிக்கன் நெக்கில் கைவைத்தால் இரண்டு சிக்கன் நெக் பறிபோகும்; பங்களாதேஷுக்கு அசாம் முதல்வர் எச்சரிக்கை
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பங்களாதேஷிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தடை செய்தது பங்களாதேஷ் இடைக்கால அரசு; காரணம் என்ன?
பங்களாதேஷில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கை முறையாகத் தடை செய்துள்ளது.
குறுக்க இந்த கவுசிக் வந்தா? பாகிஸ்தானை தாக்கினால் இந்தியாவை தாக்க வேண்டும் என பங்களாதேஷ் முன்னாள் ராணுவ அதிகாரி கருத்து
சமீபத்திய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை சீனாவுடன் ராணுவ ஒத்துழைப்பை மேற்கொண்டு தாக்கி பிடிக்க வேண்டும் என்று பங்களாதேஷ் முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம்.ஃபஸ்லுர் ரஹ்மான் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இன்டர்போலின் ரெட் நோட்டீசை நாடும் பங்களாதேஷ்
ஆகஸ்ட் 2024 முதல் இந்தியாவில் வசித்து வரும் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு வங்காளதேச காவல்துறை இன்டர்போலிடம் கேட்டுள்ளது.
பங்களாதேஷில் இந்து சிறுபான்மையின தலைவர் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம்
வடக்கு பங்களாதேஷில் ஒரு முக்கிய இந்து சிறுபான்மைத் தலைவரான பாபேஷ் சந்திர ராய் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா கடுமையான இராஜதந்திர கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
1971 அட்டூழியங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாகிஸ்தானிடமிருந்து கோரும் பங்களாதேஷ்
ஒரு துணிச்சலான ராஜதந்திர நடவடிக்கையாக, 1971 விடுதலைப் போரின் போது செய்யப்பட்ட அட்டூழியங்களுக்கு பாகிஸ்தான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பங்களாதேஷ் கோரியுள்ளது.
15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் - பங்களாதேஷ் இடையே வெளியுறவு செயலாளர்கள் கூட்டம்
15 ஆண்டுகளில் முதல் முறையாக, பங்களாதேஷுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் டாக்காவிற்கு சென்றுள்ளார்.