சீனா: செய்தி
செயற்கை நுண்ணறிவு (AI) நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தல்: சீன உளவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கும் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக சீன மாநில பாதுகாப்பு அமைச்சர் சென் யிக்சின் எச்சரித்துள்ளார்.
உலகத் தலைவர்களுக்கு நடுவே யார் இந்த இந்தியர்? மோடி - ஜின்பிங் அருகே நின்று வைரலான 36 வயது அதிகாரி
டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய மூவரும் கைகளைக் கோர்த்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்த புகைப்படம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.
சீனப் படைகள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் திரும்பப் பெறப்பட்டாலும் நீடிக்கும் பதற்றம்; பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை
இந்திய-சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் படைப் பிரிவுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தனது புதிய ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.
18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு 2026: ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 140 அம்ச பிரகடனம்
இந்தியாவின் தலைமையின் கீழ் புதுடெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு, 140 அம்சங்கள் அடங்கிய புதுடெல்லி பிரகடனத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்டு நிறைவடைந்தது.
சீனாவிற்கு நேரடி எச்சரிக்கை! ஜி ஜின்பிங் எதிரிலேயே பிரதமர் மோடி அதிரடி பேச்சு; பிரிக்ஸ் மாநாட்டில் முக்கிய பிரகடனம்
புதுடெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் நிறைவு அமர்வில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தொழில் துறைக்கு அவசியமான முக்கியத் தாதுக்கள் (Critical Minerals) மற்றும் தொழில்நுட்பங்களை சில நாடுகள் ஆயுதமாக பயன்படுத்துவது உலகளாவிய வளர்ச்சிக்குத் தடையை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.
இருதரப்பு உறவா எல்லை அமைதியா? எது முதலில்? மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பிற்குப் பின் இந்தியா-சீனா அறிக்கைகளில் நிலவும் வேறுபாடு
புதுடெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இடையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
'இரு நாடுகளும் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம்! டெல்லி பிரிக்ஸ் மாநாட்டில் மோடி - ஜி ஜின்பிங் ஆலோசனை
புதுடெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்று வரும் 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சுமார் 50 நிமிடங்கள் நீடித்த உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.
புடின், ஜி ஜின்பிங்கிற்கு தமிழ்நாட்டு முறுக்கு, கபாப்: டெல்லி BRICS மாநாட்டில் அசத்தும் இந்திய மெனு
புதுடெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டை முன்னிட்டு தலைநகர் டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது.
டெல்லி BRICS மாநாடு: பிரத்யேக விஐபி கார்களைத் தவிர்த்து ஒரே பேருந்தில் பயணிக்கும் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள்
டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டை முன்னிட்டு, டெல்லி மக்கள் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுவதை தவிர்க்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரு புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது.
க்ளோடு AI மூலம் உயிரி ஆயுதங்கள், ஆளில்லா ட்ரோன் தயாரிப்பு? ஆந்த்ரோபிக் நிறுவனம் தடுத்து நிறுத்திய அதிர்ச்சி பின்னணி
பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக், தங்களது க்ளோடு AI மாடல்களை சில நாடுகளும், அரசு ஆதரவு பெற்ற சைபர் கும்பல்களும் சட்டவிரோதமாக பயன்படுத்த முயன்றதாக தனது அண்மைக்கால பாதுகாப்பு அறிக்கையில் தெரியப்படுத்தியுள்ளது.
புதுடெல்லி வந்தடைந்தார் ரஷ்ய அதிபர் புடின்; பிரதமர் மோடியுடன் இன்று முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை
18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று அதிகாலை புதுடெல்லி வந்தடைந்தார்.
7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்; பிரதமர் மோடியுடன் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை
புதுடெல்லி பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டின் இடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்கும் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை செப்டம்பர் 12 நடைபெற உள்ளது.
புதின்-மோடி சந்திப்பு: நிகழ்ச்சி நிரலில் எஸ்யு-57, அணுசக்தி குறித்து இடம்பெறும் என தகவல்
டெல்லியில் BRICS தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தவுள்ளார்.
புதுடெல்லியில் உலக தலைவர்கள் பங்கேற்கும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு 2026: முக்கியத்துவம் மற்றும் எதிர்பார்ப்புகள்
இந்தியாவின் தலைமையில் 18-வது பிரிக்ஸ்(BRICS) உச்சிமாநாடு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது.
நிஜமாகும் 'எந்திரன்' கதை! ஹியூமனாய்டு ரோபோக்களை போர் களத்திற்கு கொண்டு செல்ல சீனா தீவிர முயற்சி
சீனா தனது ராணுவப் படைகளான 'மக்கள் விடுதலை இராணுவத்தில்'(PLA) மனித வடிவிலான 'ஹியூமனாய்டு' ரோபோக்களை போர் வீரார்களாக களமிறக்குவதற்கான தீவிர ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
உடம்பை லேசாக சொறிந்து விட்டால் போதும்! மாதம் ₹14 லட்சம் சம்பாதிக்கும் வித்தியாசமான தொழில்; வியப்பில் இணையவாசிகள்
சீனாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஷென்சென் நகரை சேர்ந்த 32 வயதான ஜாங் ஷியாவோகியோ என்பவர், சுமா என்ற பெயரில் இரண்டு மசாஜ் மையங்களைத் திறந்துள்ளார்.
உக்ரைன் போரை முடிக்க இந்தியா உதவ தயாராக உள்ளது: கீவில் ஜெய்சங்கர் அறிவிப்பு
உக்ரைனில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நேபாள வெள்ள பேரிடர் நடந்த இடத்திலிருந்து நூறு மைல் தொலைவில் திபெத்தில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
சீனாவின் திபெத் பகுதியில் வியாழக்கிழமை 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து இந்தியா, சீனா, அமெரிக்காவிடம் காலநிலை இழப்பீடு கோரியுள்ளது நேபாளம்
1,000-க்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்த பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் நாடுகளிடமிருந்து நேபாளம் காலநிலை இழப்பீடு கோரியுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக கல்வான் மோதலை நடத்திய தளபதி திடீரென பதவி நீக்கம்: சீன அதிபர் ஜி ஜின்பிங் நடவடிக்கை
கடந்த 2017ல் டோக்லாம் மற்றும் 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியப் படைகளுக்கு எதிராக சீன ராணுவ நடவடிக்கைகளை வழிநடத்திய வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்ட் அமைப்பின் முன்னாள் தளபதி ஜெனரல் ஜாவோ ஜோங்கி, சீன அரசின் உயரிய அரசியல் ஆலோசனைக் குழுவான CPPCC அமைப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
எந்த நேரத்திலும் ஏரி உடையலாம்! நேபாளத்தை அச்சுறுத்தும் புதிய பேரழிவு; சீனா அவசர எச்சரிக்கை
சீனா மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, லெண்டே ஆற்றுப் படுகையின் மேல் பகுதியில் புதிதாக உருவான இயற்கை ஏரி எந்த நேரத்திலும் கரையுடைந்து பேரழிவை ஏற்படுத்தலாம் என சீனா மீண்டும் எச்சரித்துள்ளது.
உதவி வேண்டாம் என மறுத்த நேபாள அரசு திடீர் யூ-டர்ன்; இந்தியா, சீனாவின் மீட்புக் குழுக்களுக்கு அனுமதி
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் பல நாட்டுப் பிரஜைகள் மாயமானதைத் தொடர்ந்து, வெளிநாட்டு மீட்புக் குழுக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நேபாள அரசு உடனடியாகத் திரும்பப் பெற்றுள்ளது.
நேபாளத்தில் நிலச்சரிவில் 320 இந்தியர்களை காணவில்லை; தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர்
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் போதேகோஷி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது.
16 நிமிட தாமதம் ஏற்படுத்திய பேரழிவு: நேபாள வெள்ள எச்சரிக்கை அமைப்பில் என்ன நடந்தது? முழு விபரம்
ஆகஸ்ட் 2026-இல் நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாவதற்கு காரணியாக 16 நிமிடத் தகவல் தாமதம் அமைந்திருந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
8 நாடுகளின் மீட்புக் குழுக்களை நேபாளம் நிராகரித்தது ஏன்? பின்னணித் தகவல்கள்
நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 472 ஆக உயர்த்துள்ள நிலையில், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 8 வெளிநாடுகள் அனுப்ப முன்வந்த தேடல் மற்றும் மீட்புக் குழுக்களை நேபாளத்தின் பாலேன் ஷா அரசு நிராகரித்துள்ளது.
திபெத்தில் மீண்டும் உடைந்த அணை: நேபாளத்தில் அவசர சிவப்பு எச்சரிக்கை; மீட்புக் குழுவினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
நேபாள-திபெத் எல்லையில் புதன்கிழமை ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் 469 பேர் பலியாகி, 1,500-க்கும் மேற்பட்டோரைக் காணாமல் போயுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை திபெத் பகுதியில் மீண்டும் ஓர் அணை உடைந்ததால் நேபாளத்தில் புதிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவிடமிருந்து 20 J-10CE போர் விமானங்களை வாங்க வங்கதேசம் முடிவு: பின்னணியில் ஆபரேஷன் சிந்தூர் காரணம்
வங்கதேசத்தில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான புதிய அரசு தனது விமானப்படையை புதுப்பித்து நவீனப்படுத்தும் நோக்கில், சீனாவிடமிருந்து 20 J-10CE மல்டிரோல் போர் விமானங்களை வாங்கத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
நேபாளம் - திபெத் எல்லையில் பேரழிவு: 392 பேர் பலி, 1,400-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை
நேபாளம் மற்றும் சீனாவுக்கு சொந்தமான திபெத் எல்லை பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 392 பேர் உயிரிழந்துள்ளனர்.
72 மணி நேரத்தில் வெடித்து சிதறும் ஆபத்து! 270 பேரைப் பலிகொண்ட நேபாள வெள்ளத்தில் புதிய பேரழிவு எச்சரிக்கை
கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரழிவை சந்தித்துள்ள நேபாள எல்லைப் பகுதியில், அடுத்த 72 மணி நேரத்திற்குள் மற்றொரு பிரம்மாண்டக் கடல் போன்ற ஏரி உடையும் அபாயம் இருப்பதாக சீனா எச்சரித்துள்ளது.
நீதித்துறை மற்றும் நாசாவை குறிவைத்து சீனா ஆதரவுடன் நடத்தப்பட்ட ஹேக்கிங்; வெற்றிகரமாக முறியடித்த அமெரிக்கா
அமெரிக்க நீதித்துறை, நாசா மற்றும் அமெரிக்க செனட் சபை உள்ளிட்ட பல முக்கிய அரசு நிறுவனங்களைக் குறிவைத்து, சீனா ஆதரவுடன் நடத்தப்பட்ட ஒரு பெரிய ஹேக்கிங் நடவடிக்கையை அமெரிக்கா முறியடித்துள்ளது.
'80 யாத்ரீகர்களைக் காணவில்லை': கியிராங்கை சென்றடைய சீனாவுக்கு சத்குரு வேண்டுகோள்
ஆன்மீக தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ், திபெத்தில் உள்ள கியிரோங்கை சென்றடைய அனுமதி கோரி சீன அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எல்லையில் அமைதி திரும்புமா? இந்தியா - சீனா இடையே எட்டப்பட்ட 8 அம்ச உடன்பாடு; முழு விபரம்
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவுச் செயலாளர் வாங் யி ஆகியோருக்கு இடையே பெய்ஜிங்கில் சிறப்புப் பிரதிநிதிகள் மட்டத்திலான 25வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
நேபாளத்தில் மீண்டும் பெருவெள்ள அபாயம்? பனிப்பாறை சரிவே பேரழிவுக்குக் காரணம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் பயங்கர நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு: 160 பேர் பலி, 133 இந்தியர்களைக் காணவில்லை
திபெத் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, மத்திய நேபாள மாவட்டங்களான ரசுவா, தாடிங் மற்றும் நுவாகோட் ஆகிய பகுதிகளில் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு: 400 பேர் கொண்ட குழுவுடன் சீனா அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகிறார்
டெல்லியில் வரவிருக்கும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் 400 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ குழுவுடன் இந்தியா வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
H-1B விசா கட்டணம் $100,000 ஆக உயர்வு: ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவால் இந்தியர்களுக்கு விழுந்த பேரிடி
அமெரிக்காவில் புதிய H-1B விசா பெறுவதற்கான கட்டணத்தை $100,000-க்கும் அதிகமாக (சுமார் $103,265) நிரந்தரமாக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் திட்டம் வெளியிட்டுள்ளது.
'ஒரு டாலரும் கிடைக்காது': ஈரானை முடக்க அமெரிக்கா வீசிய புதிய பொருளாதார அஸ்திரம்
ஈரான் மீது ராணுவத் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கில் அமெரிக்கா புதிய மற்றும் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.
பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன் திடீர் பயணம்! எல்லைப் பிரச்சினை குறித்து பேச சீனா செல்கிறார் அஜித் தோவல்
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், எல்லைப் பிரச்சினை குறித்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்காகத் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) பெய்ஜிங் செல்கிறார்.
கதவு ஹேண்டில் செயலிழப்பு; காரில் சிக்கிக் கொள்ளும் ஆபத்து! சீனாவில் 30 லட்சம் கார்களைத் திரும்பப் பெறுகிறது டெஸ்லா
மின்சார வாகன உற்பத்தியில் சர்வதேச அளவில் முன்னணி வகிக்கும் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம், சீனாவில் தயாரிக்கப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 29.8 லட்சம் மின்சார வாகனங்களை அதிரடியாகத் திரும்பப் பெறுகிறது.
60 மணி நேரத் தீவிர வான்வழி நகர்வு! பாகிஸ்தான் தளங்களில் இறங்கிய சீனா, துருக்கி ராணுவ விமானங்கள்; இந்தியா அலெர்ட்
பாகிஸ்தானின் முக்கிய ராணுவ விமான தளங்களில் சீனா மற்றும் துருக்கி நாடுகளை சேர்ந்த கனரகப் போக்குவரத்து விமானங்கள் தொடர்ச்சியாக தரையிறங்கி வருவது இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சீனா தனது அரசாங்க கணினி அமைப்புகளிலிருந்து மைக்ரோசாப்ட் விண்டோஸை நீக்கத் தொடங்கியுள்ளது
வெளிநாட்டு தொழில்நுட்பத்தின் மீதான சார்பைக் குறைக்கும் தனது பரந்த உத்தியின் ஒரு பகுதியாக, அரசு நிறுவனங்களுக்கான மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 10 பதிப்பை சீனா நிறுத்தி வருகிறது.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: உலக நெ.1 வீரா் ஷி யூக்கியை வீழ்த்தி ஆயுஷ் ஷெட்டி அபார சாதனை
டெல்லியில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில், 21 வயதான இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
சீனாவுக்கு இந்தியா உள்ளிட்ட 40 நாடுகள் உதவுவதாக அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு
அமெரிக்கா விதித்துள்ள அதிக அளவிலான வரிகளை தவிர்ப்பதற்காக, சீனா தனது ஏற்றுமதிப் பொருட்களை இந்தியா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் வழியாக திசைதிருப்பி அமெரிக்காவிற்குள் அனுப்புவதாக அதிபர் டொனால்ட் டிரம்பின் முன்னணி வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ பரபரப்பு குற்றச்சாட்டைக் சுமத்தியுள்ளார்.
காணொளி: சீனாவின் லாங் மார்ச் 7A ராக்கெட் ஏவப்பட்ட சில நொடிகளில் வெடித்துச் சிதறியது
சீனாவின் விண்வெளி திட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் லாங் மார்ச் 7A ராக்கெட், திங்களன்று ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறியது.
சீனாவில் 'டால்பின்' சூறாவளித் தாக்குதல்: 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்
சீனாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளை இந்த ஆண்டின் மிகக் கடுமையான டால்பின் சூறாவளி தாக்கியுள்ளதை தொடர்ந்து, அந்நாட்டின் நிதி தலைநகரான ஷாங்காய் உட்பட பல்வேறு மாகாணங்களில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிரிக்ஸ் மாநாட்டிற்கு முன் அருணாச்சல பிரதேச வரைபடத்தை இந்தியா மாற்றியது ஏன்? முழு பின்னணி
மத்திய அரசு அருணாச்சல பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ வரைபடத்தைப் புதுப்பித்து, சீன எல்லையோரப் பகுதியில் உள்ள வியூக ரீதியிலான கணவாய்கள், ஏரிகள், குடியிருப்புகள் மற்றும் 1962 போர் நினைவிடங்கள் உள்ளிட்ட 27 முக்கிய இடங்களை அதில் புதிதாக பெயரிட்டுள்ளது.
"இந்தியா, சீனாவுக்கு 100% வரி அச்சுறுத்தல்!" அமெரிக்க செனட்டில் நிறைவேறிய மசோதா; பின்னணி என்ன?
உக்ரைனுக்கு எதிரான போருக்கு நிதி திரட்டும் ரஷ்யாவின் எரிசக்தித் துறையை முடக்கும் நோக்கில், அமெரிக்க செனட் சபை ஒரு கடுமையான வரைவு மசோதாவை 86-11 என்ற கணக்கில் அதிக ஆதரவுடன் நிறைவேற்றியுள்ளது.
மிஜியா ஸ்மார்ட் ஹோம் பிராண்டை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது சியோமி
சியோமி தனது உலகளாவிய ஸ்மார்ட் ஹோம் துணை பிராண்டான மிஜியாவை இந்தியாவிற்கு கொண்டு வருகிறது.
ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டின் ஒரு பகுதி நிலவில் மோதியதாக தகவல்
கடந்த ஆண்டு முதல் விண்வெளியில் மிதந்து கொண்டிருந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டின் நான்கு டன் எடை கொண்ட ஒரு பாகம் , தற்செயலாக நிலவில் மோதியதாக நம்பப்படுகிறது.
வீடு, ஷாப்பிங் மால் என சீனாவில் வாழும் வெளிநாட்டினரை 24 மணி நேரமும் கண்காணிக்கும் சீனக் காவல்துறை
சீனாவில் வசிக்கும் மற்றும் வருகை தரும் வெளிநாட்டினரை கண்காணிப்பதற்காக, அந்நாட்டு பொது பாதுகாப்புத் துறை உருவாக்கிய 'Dynamic Control Platform for Overseas Personnel' என்ற ஒருங்கிணைந்த ரகசியத் தரவுத்தள அமைப்பை இணையவழிப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தற்செயலாகக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்திய எல்லையில் 250 சீன SH-15 ஹோவிட்சர் பீரங்கிகளைக் குவித்த பாகிஸ்தான்
இந்திய எல்லைக்கு எதிரே பாகிஸ்தான் ராணுவம் தனது பீரங்கி படையை பெருமளவில் நவீனப்படுத்தி, சீன தயாரிப்பான 250 அதிநவீன 'SH-15' ரக சுயமரியாதை பீரங்கிகளை குவித்து வருவது எல்லை பகுதியில் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடைபெறும் SCO உச்சி மாநாடு: பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்க பாகிஸ்தான் முடிவு?
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் அடுத்தகட்ட உச்சி மாநாட்டை தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்தவுள்ள பாகிஸ்தான், கூட்டமைப்பின் மரபுகளுக்கு ஏற்ப இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைத்து உறுப்பு நாட்டுத் தலைவர்களுக்கும் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
செப்டம்பரில் இந்தியா வருகிறார் சீனா அதிபர் ஷி ஜின்பிங்: டெல்லி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க திட்டம்
புதுடெல்லியில் வரும் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனா இப்போது எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் ஒரு ட்ரோன் மையத்தை அமைத்துள்ளது
சீனா, எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் உள்ள திபெத்தில் ஒரு புதிய ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைத்துள்ளது.
மன அழுத்த நிவாரணத்திற்கான தை ச்சி: பிகினர்களுக்கான வழிகாட்டி
தை ச்சி என்பது ஒரு பழமையான சீன தற்காப்புக் கலை. இது மெதுவான, நிதானமான அசைவுகளுக்கும், மூச்சுப் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கும் பெயர் பெற்றது.
நாதுலா கணவாய் வர்த்தகம் மீண்டும் தொடக்கம்: இந்தியா - சீனா எல்லையில் 6 ஆண்டுகளுக்கு பின் புதிய திருப்பம்
இந்தியா - சீனா இடையிலான எல்லை பகுதிகளில் பதற்றத்தை தணிக்கும் நம்பிக்கை கட்டமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிக்கிமில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாதுலா கணவாய் வழியிலான எல்லை வர்த்தகம் ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் தொடங்குகிறது.
மூளை போன்ற மண்டை ஓடு! 11 மாத போராட்டத்திற்குப் பின் இளைஞருக்கு வெற்றிகரமான பிளாஸ்டிக் சர்ஜரி!
மண்டைப் பகுதித் தோல் வழக்கத்திற்கு மாறாகத் தடித்து, மனித மூளையின் மேற்பரப்பைப் போன்ற ஆழமான மடிப்புகளை உருவாக்கும் அரிய நோயால் பாதிக்கப்பட்ட 23 வயது சீன இளைஞருக்குப் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாகத் தீர்வை அளித்துள்ளனர்.
100 ஆண்டுகாலக் கணிதப் புதிர்களுக்குத் தீர்வு! ஃபீல்ட்ஸ் மெடல் வென்று வரலாற்று சாதனை படைத்த இரு சீன கணிதவியலாளர்கள்
கணிதத் துறையின் நோபல் பரிசாகக் கருதப்படும் உயரிய ஃபீல்ட்ஸ் மெடல் விருதை முதன்முறையாக இரு சீன கணிதவியலாளர்கள் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
கட்டாய உழைப்பு விவகாரம்: இந்தியா உட்பட 60 நாடுகள் மீது புதிய வரியை அறிவித்தது டிரம்ப் நிர்வாகம்
அமெரிக்க உச்சநீதிமன்றம் முந்தைய பரவலான வரி நடைமுறையை முடக்கிய நிலையில், டிரம்ப் நிர்வாகம் வியாழக்கிழமை இரவு இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் உட்பட 60 வர்த்தக பங்காளிகள் மீது புதிய இறக்குமதி வரிகளை அறிவித்துள்ளது.
அமெரிக்கா - சவூதி அரேபியா அணுசக்தி ஒப்பந்தம்: பல பில்லியன் டாலர் மதிப்பிலான வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்து
அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
60 நாடுகளுக்கு அமெரிக்கா புதிய சுங்கவரி? ஜெனரிக் மருந்துகளுக்கு 200% வரை வரி உயர்வு
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்காலிக உலகளாவிய 10% சுங்கவரி நடவடிக்கை நிறைவடையவுள்ள நிலவரத்தை கருத்தில் கொண்டு, சுமார் 60 நாடுகளுக்கு எதிராக 10% முதல் 12.5% வரை புதிய வரிகளை விரைவில் விதிக்கத் திட்டமிட்டுள்ளார்.
தனிமையைத் தீர்க்கப் போகும் ஹியூமனாய்டு! முக பாவனைகளுடன் பேசும் உலகின் முதல் ரோபோ அறிமுகம்
அறிவியல் புனைகதை படங்களில் வருவது போல, மனிதர்களுடன் கண் அசைவுகளை புரிந்து கொண்டு பேசும் மற்றும் அவர்களின் உணர்ச்சிகளைக் கண்டறியும் திறன் கொண்ட உலகின் முதல் ஹியூமனாய்டு தோழமை ரோபோவை (Humanoid Companion Robot) சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன பிராண்டுகள் தங்கள் பிடியை இழக்கின்றன
சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்திய சந்தையில் ஒரு பெரும் சரிவை சந்தித்துள்ளனர்.
டீசலும் இல்லை, கரண்டும் இல்லை! இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எப்படி இயங்குகிறது?
இந்திய தொழில்நுட்பத் துறையின் அடுத்தகட்ட பாய்ச்சலாக, நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ஆற்றல் மூலம் இயங்கும் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவில் தொடங்கி வைத்தார்.
220 மில்லியன் வாக்காளர் விபரங்களை சீனா திருடியதா? அமெரிக்காவில் பெரும் பூகம்பத்தை கிளப்பிய டொனால்ட் டிரம்ப் உரை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் சுழற்சியின் போது வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் தேர்தல் தரவுகள் திருடப்பட்டதாக சீனா மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அமெரிக்காவின் செல்வாக்கு சரிந்தது; 25 நாடுகளில் அமெரிக்காவை விட சீனாவிற்கு அதிக ஆதரவு
உலக நாடுகளின் பொதுக்கருத்தை கண்காணித்து வரும் சர்வதேச ஆய்வுகளில், விண்வெளி மற்றும் வர்த்தக போட்டிகளை தாண்டி உலகளாவிய பொதுமக்களின் ஆதரவில் அமெரிக்காவை சீனா முந்தியுள்ளது.