LOADING...

விமான சேவைகள்: செய்தி

04 Nov 2025
விமானம்

விமானப் பயணிகளுக்குப் பெரிய நிவாரணம்: டிக்கெட் ரத்து, தேதி மாற்றத்திற்கு DGCA புதிய விதிகளை முன்மொழிவு!

விமான பயணச்சீட்டுகளை ரத்து செய்வதற்கும், பயணத் தேதிகளை மாற்றுவதற்கும் விதிக்கப்படும் கட்டணங்களால் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் போக்க, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஒரு புதிய வரைவு விதிமுறையை முன்மொழிந்துள்ளது.

பாகிஸ்தான் வான்வெளி மூடலால் ஏர் இந்தியாவுக்கு ₹4,000 கோடி இழப்பு: CEO தகவல்

பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு தொடர்ந்து மூடியிருப்பதால், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இதுவரை சுமார் ₹4,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) கேம்ப்பெல் வில்சன் தெரிவித்துள்ளார்.

சாகும் வரை தூக்கிலிட்டு கொல்லப்பட்ட கரப்பான் பூச்சி; வைரலாகும் ஏர் இந்தியா விமான பராமரிப்பு பதிவேட்டின் பின்னணி

டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தின் அதிகாரப்பூர்வப் பராமரிப்புப் பதிவேட்டில் பதியப்பட்ட ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

26 Oct 2025
இந்தியா

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா நேரடி விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான நேரடி விமான சேவைகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவை அதிகாரப்பூர்வமாக மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.

இந்தியாவின் திரிஷூல் முப்படைப் பயிற்சியால் பீதி; NOTAM வெளியிட்டு வான்வெளியை கட்டுப்படுத்தும் பாகிஸ்தான்

இந்தியா தனது வரவிருக்கும் பெரிய அளவிலான முப்படை கூட்டு ராணுவப் பயிற்சியான திரிஷூலைத் தொடங்குவதற்கு முன்னதாக, பாகிஸ்தான் தனது மத்திய மற்றும் தெற்கு வான்வெளியின் பல விமானப் போக்குவரத்து வழித்தடங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கியமான NOTAM (Notice to Airmen) அறிவிப்பை அக்டோபர் 28-29 ஆகிய தேதிகளுக்காக வெளியிட்டுள்ளது.

12 Oct 2025
இண்டிகோ

விமானப் பயிற்சிக்கு தகுதியற்ற சிமுலேட்டர்கள்; இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ₹40 லட்சம் அபராதம் விதித்தது டிஜிசிஏ

இண்டிகோ ஏர்லைன்ஸுக்கு மொத்தம் ₹40 லட்சம் அபராதம் விதித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.

03 Oct 2025
விமானம்

லித்தியம் பேட்டரி தீ அபாயம் காரணமாக விமானத்தில் பவர் பேங்க் பயன்படுத்த எமிரேட்ஸ் தடை

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தேசிய விமான நிறுவனமான எமிரேட்ஸ், அக்டோபர் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் ஒரு முக்கியமான புதிய பாதுகாப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது.

03 Oct 2025
சீனா

5 ஆண்டுகளுக்கு பின், அக்டோபர் 26 முதல் இந்தியாவும், சீனாவும் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளன

இருதரப்பு உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒரு முக்கிய படியாக, இந்தியாவும், சீனாவும் நேரடி விமானங்களை மீண்டும் தொடங்க ஒப்புக் கொண்டுள்ளன.

60 வருட கால சேவைக்கு பின்னர் மிக்-21 போர் விமானங்கள் நாளை ஓய்வு பெறுகின்றன; அதன் சிறப்பம்சங்கள்

இந்திய விமானப்படையின் முதுகெலும்பாக 60 வருடங்களுக்கும் மேலாக திகழ்ந்த புகழ்பெற்ற ரஷ்ய தயாரிப்பான மிக்-21 (MiG-21) போர் விமானங்கள், இறுதியாக நாளை (செப்டம்பர் 26) இந்திய விமானப்படையிலிருந்து ஓய்வு பெறுகின்றன.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வான்வெளி தடை அக்டோபர் 24 வரை நீட்டிப்பு

பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் மற்றும் விமானங்கள் மீதான வான்வெளி தடையை அக்டோபர் 24 வரை இந்தியா நீட்டித்துள்ளது.

சார் தாம் யாத்திரை: ஹெலிகாப்டர் சேவைகளை மீண்டும் தொடங்க DGCA அனுமதி

2025 சார் தாம் யாத்திரைக்கான ஹெலிகாப்டர் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) பச்சைக்கொடி காட்டியுள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக போயிங் மீது வழக்கு தொடர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் இறந்த நான்கு பயணிகளின் குடும்பத்தினர், போயிங் மற்றும் ஹனிவெல்லுக்கு எதிராக டெலாவேர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

2 மணி நேரம் வேர்க்கவேர்க்க விமானத்தில் தவித்த பயணிகள்; இறுதியில் விமான கோளாறு என இறக்கிவிட்ட ஏர் இந்தியா

புதன்கிழமை மாலை டெல்லி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் 200க்கும் மேற்பட்டோர் சிக்கி தவித்தனர்.

05 Sep 2025
டிஜிசிஏ

விமான இறக்குமதிக்கான விதிகளை தளர்த்தியது டிஜிசிஏ: விமான நிறுவனங்களுக்கு உதவுவதற்காக நடவடிக்கை

விமான விநியோகச் சங்கிலியில் உள்ள சிக்கல்களால் புதிய விமானங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், பழைய விமானங்களை இறக்குமதி செய்ய விமான நிறுவனங்களுக்கு உதவும் வகையில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ (DGCA) தனது விதிமுறைகளை மாற்றியமைக்க உள்ளது.

விமான நிலைய சேவைகளில் தாமதமானால் விமான நிலையங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் (AERA) ஒரு புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

சீனியர் சிடிஸன்களுக்கு மலிவான விமானக் கட்டணத்தை வழங்கும் ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பிரத்யேக சலுகைகளை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

29 Aug 2025
டெல்லி

டெல்லி- NCR இல் பெய்த கனமழையால் 170க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப்பட்டன

வெள்ளிக்கிழமை காலை டெல்லி-NCR பகுதியில் கனமழை பெய்ததால், பல்வேறு இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாட்ஸ்அப் அடிப்படையிலான போர்டிங் பாஸ்களை ஸ்பைஸ்ஜெட் அறிமுகப்படுத்துகிறது

பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், ஷில்லாங் விமான நிலையத்தில் புதிய காகிதமில்லா போர்டிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

22 Aug 2025
விமானம்

பயணிகள் போக்குவரத்து அதிகரித்து வந்தாலும் இந்திய விமான நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்கின்றன

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது.

விரைவில் ரயிலிலும் விமானத்தை போல லக்கேஜ் கட்டுப்பாடுகள் வரக்கூடும்!

இந்திய ரயில்வே, விமானத்தில் உள்ளதைப் போலவே, ரயில் பயணிகளுக்கும் கடுமையான சாமான்கள் விதிமுறைகளை அறிமுகப்படுத்த உள்ளது.

விமானிகளுக்கான விமான நேர விதிகளை மீறிய ஏர் இந்தியாவிற்கு டிஜிசிஏ கடும் எச்சரிக்கை

சிவில் விமானப் போக்குவரத்துத் தேவை (சிஏஆர்) வரம்பை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏர் இந்தியா தனது விமானங்களை மறுசீரமைப்பதில் தீவிரமாக இல்லையா?

ஏர் இந்தியா தனது விமான மறுசீரமைப்பு திட்டத்திற்கான காலக்கெடுவை தள்ளி வைத்துள்ளது.

12 Aug 2025
விமானம்

மலேசியாவிலிருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்தது

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து வந்த சரக்கு விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, அதன் இயந்திரத்தில் தீடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 1 முதல் வாஷிங்டனுக்கான விமான சேவையை நிறுத்துவதாக ஏர் இந்தியா அறிவிப்பு

செயல்பாட்டு கட்டுப்பாடுகள் மற்றும் தொடர்ச்சியான விமான மேம்படுத்தல்களின் கலவையை மேற்கோள் காட்டி, ஏர் இந்தியா செப்டம்பர் 1 முதல் டெல்லி-வாஷிங்டன் விமானங்களை நிறுத்துவதாக அறிவித்துளளது.

'ரத்தன் உயிருடன் இருந்திருந்தால்...': AI171 விபத்தில் இழந்தவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து வழக்கறிஞர் வருத்தம்

ஏர் இந்தியா விமானம் AI171 விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை அமெரிக்காவின் முன்னணி வழக்கறிஞர் மைக் ஆண்ட்ரூஸ் கடுமையாக சாடியுள்ளார்.

திக்..திக்..தருணம்! 5 MPக்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு

ஞாயிற்றுக்கிழமை, காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சி.வேணுகோபால், ஏர் இந்தியா விமானத்தில் திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு பயணித்தபோது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளார்.

விமானிகளின் ஓய்வு வயதை 58இல் இருந்து 65 ஆக உயர்த்தியது ஏர் இந்தியா

ஏர் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க கொள்கை திருத்தத்தை அறிவித்து, அதன் விமானிகளின் ஓய்வூதிய வயதை 58 இலிருந்து 65 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது.

09 Aug 2025
டெல்லி

டெல்லியில் பெய்த கனமழை: 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது

சனிக்கிழமை பெய்த கனமழையால் டெல்லி-என்.சி.ஆர்., பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் முழு சர்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்குகிறது ஏர் இந்தியா

ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் விமானம் AI171 இன் துயர விபத்தை அடுத்தது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் 1, 2025 முதல் அதன் சர்வதேச விமான சேவைகளை முழுமையாக மீண்டும் தொடங்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அனைத்து இந்திய விமான நிலையங்களும் உயர் பாதுகாப்பு அலெர்ட்

நாடளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களும் அதிகபட்ச எச்சரிக்கை நிலையில் உள்ளது.

05 Aug 2025
இண்டிகோ

அக்டோபர் முதல் லண்டனுக்கு நேரடி விமான சேவைகளை தொடங்குகிறது இண்டிகோ

சந்தைப் பங்கின் அடிப்படையில் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, அக்டோபர் 26, 2025 முதல் லண்டன் ஹீத்ரோவிற்கு தினசரி நேரடி விமானங்களைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோ-மும்பை ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சிகள் களேபரம்; மன்னிப்பு கேட்ட நிர்வாகம்

சான் பிரான்சிஸ்கோ-மும்பை விமானமான AI 180 இல் நடந்த ஒரு அதிர்ச்சியான 'கரப்பான்பூச்சி' சம்பவத்திற்கு ஏர் இந்தியா மன்னிப்பு கோரியுள்ளது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த UK-வின் போர் விமானத்திற்கு பார்க்கிங் சார்ஜ் எவ்வளவு?

ஐந்து வாரங்களுக்கும் மேலாக கேரளாவில் சிக்கித் தவித்த பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் F-35B லைட்னிங் II ஸ்டெல்த் போர் விமானம், இறுதியாக நாட்டை விட்டு புறப்பட்டது.

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஆகஸ்ட் 24 வரை நீட்டிப்பு; பாகிஸ்தான் அறிவிப்பு

பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் (PAA) வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியா இயக்கும் விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான தடையை ஆகஸ்ட் 24, 2025 வரை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்தின் மர்மம் விலகுகிறது; இன்று விசாரணை அறிக்கை வெளியாகக்கூடும்

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் AI 171 விபத்துக்குள்ளாகி ஒரு மாதம் ஆன நிலையில், இந்தியாவின் மிக மோசமான விமானப் பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படும் இந்த விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கை இன்று அல்லது சனிக்கிழமை வெளியிடப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

விமான இயந்திர பாகங்களை மாற்றுவதில் தவறு; DGCA தணிக்கைக்குப் பிறகு ஒப்புக்கொண்ட ஏர் இந்தியா

இந்தியாவின் விமான ஒழுங்குமுறை ஆணையமான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கடுமையாக கண்டித்ததைத் தொடர்ந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதன் ஏர்பஸ் ஏ320 விமானங்களில் ஒன்றின் இயந்திர பாகங்களை மாற்றுவதில் ஏற்பட்ட பிழையை ஒப்புக்கொண்டது.

பயணிகளுக்கு சிறந்த சேவையளிக்கும் விமான நிலையங்களில் முதலிடத்தில் நீங்கள் எதிர்பார்க்காத ஊர்

கடந்த 6 மாதங்களுக்கான விமான பயணிகள் சேவைத்தர மதிப்பீட்டில், மத்தியப் பிரதேசத்தின் போபால், கஜுராஹோ மற்றும் ராஜஸ்தானின் உதய்பூர் விமான நிலையங்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன.

ஏர் இந்தியா விபத்துக்கு என்ன காரணம்? முக்கிய குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்

துரதிர்ஷ்டவசமான AI 171 ஏர் இந்தியா விமான விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், ஏர் இந்தியா விமானிகள் விமானத்தின் அளவுருக்களை ஒரு விமான சிமுலேட்டரில் மீண்டும் இயக்கி, தொழில்நுட்பக் கோளாறை ஒரு சாத்தியமான காரணமாகக் கண்டறிந்ததாக, ஆதாரங்களை மேற்கோள் காட்டி ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

25 Jun 2025
டிஜிசிஏ

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு குறைபாடுகளை அடையாளம் கண்ட DGCA

டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் ஆய்வுகளின் போது கண்டறியப்பட்ட கடுமையான பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய நாடு முழுவதும் உள்ள விமான நிலைய இயக்குநர்களுக்கு இந்தியாவின் டிஜிசிஏ ஏழு நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கான விமான சேவைகளை நிறுத்திய ஏர் இந்தியா

வட அமெரிக்காவிலிருந்து இந்தியா செல்லும் அனைத்து விமானங்களும் அந்தந்த இடங்களுக்கு திருப்பி விடப்படுவதாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஏர் இந்தியாவின் குருகிராம் விமான தளத்தில் விரிவான ஆய்வை டிஜிசிஏ தொடங்கியது

இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), இன்று முதல் குருகிராமில் உள்ள ஏர் இந்தியாவின் முதன்மைத் தளத்தில் விரிவான ஆய்வை மேற்கொள்ளும் என்று தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மூன்று மூத்த அதிகாரிகளை உடனடியாக நீக்கக்கோரி ஏர் இந்தியாவிற்கு டிஜிசிஏ உத்தரவு; காரணம் என்ன?

விமானப் பாதுகாப்பு நெறிமுறைகளை கடுமையாக மீறியதைத் தொடர்ந்து, மூன்று மூத்த அதிகாரிகளை அவர்களின் குழு திட்டமிடல் பொறுப்புகளில் இருந்து உடனடியாக நீக்கக் கோரி, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ஏர் இந்தியாவிற்கு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.