LOADING...

இண்டிகோ: செய்தி

01 Jul 2026
விமானம்

செக்-இன் பேக் இல்லையா? அப்படியென்றால், குறைந்த கட்டணத்தில் இண்டிகோவில் பயணிக்கலாம்

இந்தியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான நிறுவனமான இண்டிகோ, 'இண்டிகோ லைட்' என்ற புதிய கட்டணப் பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது.

29 Jun 2026
விமானம்

ரேடியோ சிக்னல் இல்லாமல் தரையிறங்கிய இண்டிகோ ஜெட் விமானம்! இந்தியாவின் ககன் நேவிகேஷன் தொழில்நுட்பத்தின் சாதனை

கடந்த ஜூன் 27 ஆம் தேதி உதய்பூர் விமான நிலைய ஓடுதளத்தில் இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 பயணிகள் ஜெட் விமானம் ஒன்று மெதுவாகத் தரையிறங்கியது.

18 Jun 2026
விமானம்

Airsewa போர்ட்டலில் AI தொழில்நுட்பம்: 90 நாட்களில் புதிய வசதி அறிமுகம்

விமான பயணிகளின் புகார்களுக்கு மிக வேகமாகவும், துல்லியமாகவும் தீர்வு காண்பதை உறுதி செய்யும் நோக்கில், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ AirSewa போர்ட்டலை மேம்படுத்தி, அதில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் புகுத்துவதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் 1200 புள்ளிகள் எகிறிய சென்செக்ஸ்! 75,000-ஐத் தாண்டி பங்குச்சந்தை சாதனை

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்ப் பதற்றம் தணிந்து அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் என்ற சாதகமான உலகளாவிய சூழலால், இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 12) மாபெரும் எழுச்சியைக் கண்டுள்ளன.

08 Jun 2026
டெல்லி

டெல்லி: புயல் காற்றில் தானாக நகர்ந்து வந்த ட்ராலி 3 ஏர் இந்தியா விமானங்கள் மீது மோதி சேதம்

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமையன்று ஏர் இந்தியா நிறுவனத்தின் மூன்று குறுகிய உடல் அமைப்பு கொண்ட விமானங்கள் சேதமடைந்தன.

ஏர் இந்தியா ஜூன் மாதம் முதல் உள்நாட்டு விமான சேவைகளை நிறுத்துகிறது

ஏர் இந்தியா, ஜூன் முதல் ஆகஸ்ட் 2026 வரை தனது உள்நாட்டு விமானச் சேவைகளைத் தற்காலிகமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி: 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்

இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று பெரும் சரிவுடன் தொடங்கியுள்ளது.

30 Apr 2026
டிஜிசிஏ

விமானக் கட்டண உயர்வால் ரயில்களுக்கு மாறிய பயணிகள்; இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் மந்தநிலை

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து வளர்ச்சி, கொரோனா காலத்திற்கு பிந்தைய மீட்சிக்குப் பிறகு, 2026 நிதியாண்டில்(FY26) மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.

'செயல்பாடுகளை நிறுத்தும் விளிம்பில்': மத்திய அரசின் உடனடித் தலையீட்டை கோரும் விமான நிறுவனங்கள்

விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள விமான டர்பைன் எரிபொருள் (ATF) விலைகள் காரணமாக, தங்களது செயல்பாடுகள் நிறுத்தப்படக்கூடும் என எச்சரித்து, ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளன.

10 Apr 2026
துபாய்

வெளிநாட்டு விமானங்களுக்கு வரம்பு விதித்த துபாய்; மத்திய அரசின் தலையீட்டை கோரும் விமான நிறுவனங்கள்

துபாய் சர்வதேச விமானங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, மே 31 வரை அதன் விமான நிலையங்களுக்கு வெளிநாட்டு விமான நிறுவனங்களின் விமானங்கள் ஒரு நாளைக்கு ஒரே ஒரு விமானம் மட்டுமே அனுமதிக்கப்படும்.

புவிசார் அரசியல் பதற்றங்கள் முதலீட்டாளர்களை உலுக்கியதால், சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் தொடங்கின

பலவீனமான உலகளாவிய சந்தை நிலவரங்களைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தியப் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி செவ்வாயன்று சரிவுடன் தொடங்கின.

03 Apr 2026
விமானம்

விமான பயணிகளுக்கு அதிர்ச்சி: 60% இலவச இருக்கை ஒதுக்கீடு உத்தரவு நிறுத்திவைப்பு

விமானப் பயணிகளின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் கடந்த மார்ச் 17-ஆம் தேதி மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட ஒரு முக்கிய உத்தரவு, தற்போது அதிரடியாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

02 Apr 2026
விமானம்

இண்டிகோ விமான டிக்கெட் விலை இன்று முதல் அதிகரிக்கும்; இதுதான் காரணம்

இண்டிகோ நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணங்களுக்கான எரிபொருள் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.

01 Apr 2026
ஈரான்

வரலாறு காணாத வகையில் உயர்ந்த விமான எரிபொருள் விலை; ஏப்ரல் முதல் விமானக் கட்டணங்கள் அதிரடி உயர்வு

ஈரான் போர் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் கொந்தளிப்பு, தற்போது இந்திய விமானப் போக்குவரத்துத் துறையை நேரடியாகப் பாதித்துள்ளது.

30 Mar 2026
விமானம்

ஏப்ரல் 20 முதல் 60% விமான இருக்கைகள் இலவசமாக ஒதுக்கப்படும்

ஏப்ரல் 20 முதல் ஒவ்வொரு விமானத்திலும் குறைந்தபட்சம் 60% இருக்கைகளை இலவசமாக ஒதுக்க வேண்டும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

50% விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு: ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்களுக்கு நாடாளுமன்றக் குழு கடும் எச்சரிக்கை

இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பு அம்சங்கள் கேள்விக்குறியாக உள்ளதாக நாடாளுமன்ற நிலைக்குழு தனது சமீபத்திய அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.

27 Mar 2026
போர்

வாரத்திற்கு 3,000 விமானங்கள் ரத்து; ஏப்ரல் முதல் டிக்கெட் விலை உயருமா?

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இந்திய விமான நிறுவனங்கள் தங்களது கோடைகால விமான சேவைகளை கணிசமாகக் குறைக்க முடிவு செய்துள்ளன.

விமானக் கட்டணக் கட்டுப்பாடு நீக்கம்: மார்ச் 23 முதல் டிக்கெட் விலை உயருமா? மத்திய அரசு அதிரடி உத்தரவு

இந்தியாவில் உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த உச்சவரம்பை நீக்குவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சனிக்கிழமை (மார்ச் 21) அறிவித்துள்ளது.

விமானத்தில் பயணம் செய்யப் போறீங்களா? இன்று முதல் இண்டிகோ கட்டணம் அதிரடி உயர்வு; பயணிகளுக்குக் கூடுதல் சுமை

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலராக உயர்ந்துள்ளது.

10 Mar 2026
விமானம்

இண்டிகோ விமான நிறுவனத்தில் அதிரடி மாற்றம்! சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் விலகல்; மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு வந்த நிறுவனர்

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோவின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பீட்டர் எல்பர்ஸ் தனது பதவியை இன்று (மார்ச் 10) ராஜினாமா செய்துள்ளார்.

09 Mar 2026
டெல்லி

நடுவானில் திடீர் திருப்பம்! டெல்லியிலிருந்து கிளம்பிய இண்டிகோ விமானம் 7 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்கே திரும்பியது ஏன்?

டெல்லியிலிருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம், சுமார் 7 மணி நேரம் பறந்த நிலையில், ஈரான் போர் சூழல் காரணமாகப் பாதி வழியில் மீண்டும் டெல்லிக்கே திரும்பியுள்ளது.

04 Mar 2026
ஈரான்

மத்திய கிழக்கு நெருக்கடி: சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று 58 சிறப்பு விமானங்கள் இயக்கம்

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே வெடித்துள்ள மோதலால் வான்பரப்புகள் மூடப்பட்டு, சர்வதேச விமான போக்குவரத்து முடங்கியுள்ளது.

03 Mar 2026
போர்

மத்திய கிழக்கில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தீவிரம்

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அங்கு சிக்கியுள்ள இந்திய சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக மீட்கும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

03 Mar 2026
இஸ்ரேல்

மத்திய கிழக்கு நாடுகளுடனான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்: தாயகம் திரும்பும் இந்தியர்கள்

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக முடங்கியிருந்த வளைகுடா நாடுகளுக்கான விமான சேவைகள், தற்போது பகுதி வாரியாக சீரமைக்கப்பட்டு வருகின்றன.

26 Feb 2026
டிஜிசிஏ

விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்! இனி 48 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்தால் ஃபைன் கிடையாது

இந்தியாவில் விமான பயணங்களை மேற்கொள்வோர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய தலைவலி, டிக்கெட் ரத்து செய்யும் போது பிடிக்கும் அதிகப்படியான கட்டணம் ஆகும்.

DGCAவின் கேபின் பணியாளர் சோர்வு விதிகளை எதிர்க்கும் விமான நிறுவனங்கள்; ஏன்?

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களான இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா , கேபின் பணியாளர்களுக்கான முன்மொழியப்பட்ட சோர்வு மேலாண்மை விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

06 Feb 2026
விமானம்

இண்டிகோ விமான சேவையில் குளறுபடி: டிசம்பரில் மட்டும் 16 லட்சம் பயணிகள் அவதி, ₹22.7 கோடி நஷ்டஈடு

கடந்த டிசம்பர் மாதம் இண்டிகோ (IndiGo) விமான நிறுவனத்தின் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டதில், சுமார் 16.2 லட்சம் உள்நாட்டுப் பயணிகள் விமான நிலையங்களில் தவித்ததாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ (DGCA) தெரிவித்துள்ளது.

06 Feb 2026
விமானம்

இந்திய விமான நிறுவனங்களின் 377 விமானங்களில் தொழில்நுட்ப குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாம்; ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்களும் அடங்கும்

இந்தியாவில் இயக்கப்படும் விமானங்களில் சுமார் 50 சதவீத விமானங்கள் தொடர்ச்சியான தொழில்நுட்ப குறைபாடுகளை கொண்டுள்ளதாக மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாடுகளுக்கான விமானங்களை பிப்ரவரி 28 வரை இண்டிகோ நிறுத்தி வைத்துள்ளது

இண்டிகோ நிறுவனம் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை திபிலிசி (ஜார்ஜியா), அல்மாட்டி (கஜகஸ்தான்), பாகு (அஜர்பைஜான்) மற்றும் தாஷ்கண்ட் (உஸ்பெகிஸ்தான்) ஆகிய இடங்களுக்கு செல்லும் சர்வதேச விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.

04 Feb 2026
மும்பை

மும்பை விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதி விபத்து; நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.

07 Jan 2026
விமானம்

இந்திய விமானப் பயணத்தில் புதிய சகாப்தத்தை படைக்க வந்துவிட்டது இண்டிகோவின் A321 XLR விமானம்

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, நாட்டின் முதல் ஏர்பஸ் A321 XLR விமானத்தின் வருகையுடன் அதன் விமான விரிவாக்க பயணத்தில் ஒரு பெரிய படியை எடுத்துள்ளது.

30 Dec 2025
விமானம்

இண்டிகோ விமானிகளுக்குப் புத்தாண்டுப் பரிசு: புதிய கொடுப்பனவுகளை அறிவித்த நிர்வாகம்

இந்தியாவின் முன்னணி தனியார் விமான நிறுவனமான இண்டிகோ, தனது விமானிகளுக்கான பல்வேறு கொடுப்பனவுகளை(Allowances) உயர்த்தி அறிவித்துள்ளது.

29 Dec 2025
பயணம்

இண்டிகோ பயணிகள் பலர் தங்கள் பாகேஜ்கள் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளனர்

இண்டிகோவில் பயணித்த பயணிகள், தங்கள் பயண அனுபவத்தை மேலும் சிக்கலாக்கியதால், சமூக ஊடகங்களில் பாகேஜ்கள் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளனர்.

18 Dec 2025
விமானம்

இண்டிகோ சவாலான கட்டத்திலிருந்து மீண்டு விட்டதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகிறார்

இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ், விமான நிறுவனம் ஒரு சவாலான கட்டத்திலிருந்து வலுவாக மீண்டு வருவதாக அறிவித்துள்ளார்.

13 Dec 2025
விமானம்

இண்டிகோ விமானத்தில் Tail Strike சம்பவம்; விமானப் போக்குவரத்துத் துறையில் அதன் முக்கியத்துவம் என்ன?

விமானப் போக்குவரத்துத் துறையில் 'வால் தாக்கம்' (Tail Strike) என்பது, ஒரு விமானம் புறப்படும்போது அல்லது தரையிறங்கும் போது, அதன் வால் பகுதி அல்லது பின்புற அடிப்பாகம் ஓடுபாதையின் மேற்பரப்பில் மோதுவதைக் குறிக்கிறது.

இண்டிகோ சிக்கல் எதிரொலி: 4 விமானச் செயல்பாட்டு ஆய்வாளர்களை இடைநீக்கம் செய்தது DGCA

இண்டிகோ விமான நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏற்பட்ட பெரிய இடையூறுகள், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து மற்றும் இலட்சக்கணக்கான பயணிகள் தவித்ததை அடுத்து, இந்திய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமான DGCA நான்கு விமானச் செயல்பாட்டு ஆய்வாளர்களை இடைநீக்கம் செய்துள்ளது.

விமான சேவை இடையூறால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ₹10,000 பயண வவுச்சர்: இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு

விமான சேவைகளில் ஏற்பட்ட திடீர் இடையூறுகள் காரணமாகத் தவித்த பயணிகளுக்கு இழப்பீடாக ₹10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை வழங்குவதாக இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ அறிவித்துள்ளது.

11 Dec 2025
விமானம்

விமான போக்குவரத்து இடையூறுகள் தொடர்வதால், இண்டிகோ CEO டிஜிசிஏ முன் ஆஜராக உள்ளார்

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, புதிய விமானிகள் மற்றும் பணியாளர்கள் கடமை விதிமுறைகளை செயல்படுத்துவதில் திட்டமிடல் தோல்விகள் காரணமாக தொடர்ந்து ஒரு பெரிய செயல்பாட்டு நெருக்கடியை எதிர்கொள்கிறது.

இண்டிகோ சர்ச்சை எதிரொலி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தினசரி சேவைகளில் 100 விமானங்களை அதிகரித்துள்ளது

தொடர்ந்து ஒன்பதாவது நாளாக இண்டிகோ ஏர்லைன்ஸ் கடுமையான இடையூறுகளை சந்தித்து வருகிறது, புதன்கிழமை 70க்கும் மேற்பட்ட புதிய ரத்துகள் செய்யப்பட்டன.

இண்டிகோ விமான சேவை 10% குறைப்பு: மத்திய அரசு அதிரடி உத்தரவு

தொடர்ச்சியான விமான சேவை ரத்து மற்றும் பயணிகளுக்கான குழப்பங்கள் காரணமாக, இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் செயல்பாடுகளை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

09 Dec 2025
வணிகம்

இண்டிகோ சேவைகள் சீரானது: விமான நிறுவனத்தின் CEO உத்தரவாதம்

செவ்வாய்க்கிழமை செயல்பாட்டு நெருக்கடி காரணமாக கிட்டத்தட்ட 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட போதிலும், இண்டிகோவின் செயல்பாடுகள் இப்போது "சீரானது" என்று இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் கூறியுள்ளார்.

"பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே சட்டங்களின் நோக்கமாக இருக்க வேண்டும்": அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை

இண்டிகோ விமான சேவைகள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டு, நாடு முழுவதும் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ள இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

முந்தைய
அடுத்தது